10ஆம் வகுப்பு மாணவர்களில் இவர்களெல்லாம் பெயில்:? மாணவர்களின் எதிர்காலமே சீர்குலையாகும் நிலை?

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு கொரோனாத் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படமுடியாத நிலை ஏற்பட்டதால் பத்தாம் வகுப்பு தேர்வு முழுவதும் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டடு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் மாணவர்களின் உயர்கல்விக்கு மதிப்பெண்களே அடிப்படையாக இருப்பதால் மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களின் 80 சதவீதத்தையும் வருகைப்பதிவேட்டிலிருந்து 20 சதவீதத்தையும் அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குமாறு தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை … Read more

தமிழ்நாடு மின்வாரியத் துறையின் நேர்முகத்தேர்வில் லஞ்சம் வாங்கி தகுதியற்றவர்களை தேர்வு செய்த ஊழல் அம்பலம்?

தமிழக மின்சார வாரியம் சார்பாக கடந்த மார்ச் மாதம் கேங்மேன் வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்காக நேரடித் தேர்வு நடத்தப்பட்டது.இதில் பல தொழிற் சங்கங்களை சேர்ந்தவர்கள் லஞ்சம் கொடுத்து பலரை வேலைக்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இதில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் உடல் தகுதியில் தோல்வியடைந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனை விசாரித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டுக் கொண்டது.இதுதொடர்பான விசாரணையை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.இது தொடர்பான மனுவை … Read more

பட்டமேற்படிப்பிற்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு?

ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்பை மேற்கொள்ள ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகின்ற அக்டோபர் 15 ஆகும். பட்ட மேற்படிப்பில் சேர்வதற்கு, ஜேஏஎம் (joint Admission test form Masters) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு வருகின்ற 2021 பிப்ரவரி 14 – ல் நடைபெற உள்ளது. எம்எஸ்சி, ஜாயின்ட் எம்எஸ்சி-பிஎஸ்சி உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளை படிப்பதற்கு இந்த தேர்வை எழுதி … Read more

“இ-பாஸிற்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் ரத்தம் குடிக்கும் ஓநாய்கள்” எனக்கூறி கொதித்தெழுந்த உயர்நீதிமன்றம்

கொரோனா காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைத் தாண்டி சென்று வருவதற்கு இ பாஸ் கட்டாயமாக இருக்கிறது. இந்தச் சூழலில் வியாபாரிகள், ஓட்டுநர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்ட வகையிலும் எல்லை தாண்டி சென்று வர சிரமமாக இருப்பதால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இபாஸினை வாங்குவதற்காக, சில அதிகாரிகள் லஞ்சமாக பணம் கேட்பதாகவும், பணம் கொடுத்தால் மட்டுமே இ பாஸ் தருவதாகவும் நிர்ப்பந்திக்கின்றனர். ஆகையால் மக்களும் லஞ்சம் கொடுத்தே இபாஸினை வாங்கிச் செல்கின்றனர்.   திருப்பூர் … Read more

அந்தர் பல்டி அடிக்கும் கு.க.செல்வம்: மீண்டும் திமுகவிற்கு திரும்பகிறார்?

பாஜகவினரை சந்தித்தது முதல் அவர்களுடன் சேர்ந்து அறிக்கை வெளியிட்டு, திமுகவில் அதிருப்தி  அடைந்ததாகவும், கட்சியில் இருந்து என்னை தூக்கினாலும் கவலைப்பட மாட்டேன் என கு.க. செல்வம் கூறிவந்தார். இந்த நிலையில், அண்மையில் திமுகவின் தலைமை கு.க செல்வத்தை சஸ்பெண்ட் செய்ததோடு, பாஜகவினரைச் சந்தித்ததற்கானா விளக்கம் கேட்டு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதில் அளித்த கு.க செல்வம், “தாங்கள் அனுப்பியிருந்த நோட்டீஸில் எந்த விவரங்களும் இல்லை, மேலும் நான் இதில் என்ன பொய்யான தகவலைச் சொல்லி … Read more

திமுகவின் அடுத்த விக்கெட் அவர்தான்! அமைச்சர் ஜெயக்குமார் ! யார் அவர் ?

நேற்று காலையில் வெளிவந்த நாளிதழ் ஒன்றில் பொதுசெயலாளர் பதவி கிடைக்காதால் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் அதிருப்தியில் உள்ளார் என்பது போன்ற செய்தி வெளியானது.இதற்கு மறுப்பு தெரிவித்த துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ‘ஏதோ எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் கழகத்துக்குள் கலகத்தை உருவாக்க நான் முனைவதுபோல் ஒரு செய்தி வெளியானது இது என்மீது ஒரு களங்கத்தை கற்பிக்கின்ற வகையில் வந்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் எம்.எல்.ஏ, எம்.பி அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று … Read more

மக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கும் தங்கம். இன்றைய தங்கத்தின் விலை!

மக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கும் தங்கம். இன்றைய தங்கத்தின் விலை! ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது. கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருந்த நிலையில் அமெரிக்க டாலரின் விலை மிகவும் குறைந்த நிலையில் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்து அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரத்தை தொட்டுக் கொண்டே இருந்தது. எட்டாக் கனியான தங்கத்தை கண்டு மக்கள் வெறுத்துப் போயிருந்தனர். அதனால் மக்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கும் படி … Read more

ரேஷன் கார்டுகளை வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகள்

ஆதார் கார்டுகள்,பேன் கார்டுகளைப் போலவே ரேஷன் அட்டையும் முக்கியமான ஒன்றாகும்.இந்த அட்டையின் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.தற்பொழுது நாடு முழுவதும் “ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு” என்னும் திட்டம் வர இருக்கிறது.நாட்டில் வழங்கப்படும் இலவச பொருட்கள் மற்றும் அரசு சார்ந்த உதவிக்கு ரேஷன் அட்டை முன் வகித்து வருகின்றது. ரேஷன் கார்டுகளை புதிதாக விண்ணப்பிக்க வெப்சைட்டை (website) வெளியிட்டுள்ளது.அதன் மூலமாக நம்மால் ரேஷன் கார்டுகளை அப்லை (Apply) செய்து கொள்ளலாம். இதனை ஆன்லைன் மூலமாக … Read more

முன்னேற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்:? தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தின் மேற்கு மலைத்தொடர் பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட மலையோர மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் விடப்பட்டது.தற்பொழுது நீலகிரி உள்ளிட்ட மலையோரம் மாவட்டங்களுக்கு மேலும் 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் நேற்று விடப்பட்ட ரெட் கலர் அடுத்த 24 மணி நேரத்திற்கும் தொடரும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. கோவை ,தேனி மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள மாநிலங்களிலும் கன … Read more

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுகிறதா ? காரணம் இதுதான் !

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பின் அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக 4 தொகுதியில் போட்டியிட்டு தேர்தலை சந்தித்தது.இந்த கூட்டணி தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால்,நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக- தேமுதிக கூட்டணிக்கு இடையே தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு கூட்டணி தொடருமா? என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் காலியான 6 ராஜ்யசபா சீட் பதவிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரம் மாதம் நடைப்பெற்றது.இதில் அதிமுக சார்பில் 3 … Read more