ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களை குழப்பிய ஜடேஜா! அதிரடி பந்து வீச்சில் சீர்குலைந்த ஆஸ்திரேலியா!

ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களை குழப்பிய ஜடேஜா! அதிரடி பந்து வீச்சில் சீர்குலைந்த ஆஸ்திரேலியா!  இந்திய அணிக்கு எதிரான முதலாவது நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் நேற்று நாக்பூரில் பார்டர் கவாஸ்கர் கோப்பை முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை உடனடியாக தேர்வு … Read more

நிறுவனங்கள் தொடர்ந்து எடுத்து வரும் ஊழியர்கள் பணி நீக்கம் முடிவு! அதில் வால்ட் டிஸ்னியும் சேர்ந்துள்ளது!

companies-continue-to-take-the-decision-to-fire-employees-that-includes-walt-disney

நிறுவனங்கள் தொடர்ந்து எடுத்து வரும் ஊழியர்கள் பணி நீக்கம் முடிவு! அதில் வால்ட் டிஸ்னியும் சேர்ந்துள்ளது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. தொழில் நிறுவனங்களும் முடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா போன்ற நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் பெரும்பாலானவர்களை பணி நீக்கம் செய்தது. மேலும் நடப்பாண்டில் முதலிலேயே அமேசான் மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை … Read more

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; 4 பேர் உயிரிழப்பு!

Earthquake in Indonesia; 4 people died!

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; 4 பேர் உயிரிழப்பு! இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஓட்டல் இடிந்து விழுந்து 4 பேர் பலியாகியுள்ளனர். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்தியா உட்பட 12க்கும் மேற்பட்ட நாடுகள் மீட்புக் குழுவை அனுப்பியுள்ளனர். பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில இருந்து கொத்துக்கொத்தாக சடலங்கள் மீட்கப்படுவதால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  … Read more

சுழற்பந்தில் கலக்கிய இந்தியா! 177- இல் ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா!

சுழற்பந்தில் கலக்கிய இந்தியா! 177- இல் ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா! 

நாக்பூரில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் முதலாவது டெஸ்ட் போட்டியில் 177 ரன்களில் ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட் ஆனது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் பார்டர் கவாஸ்கர்  கோப்பைக்கான டெஸ்ட் மேட்ச் முதலில் நடத்தப்படுகிறது இதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள நாக்பூர் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர். இருவரும் அந்த வேகத்திலேயே வெளியேறினர் கவஜா சிராஜ் பந்து வீச்சில் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். வார்னர் ஷமியின் பந்துவீச்சில் போல்டானார்.

தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை அடுத்து வந்த  ஸ்மித்தும் லபுஷேனும் சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய லபுஷேன் 49 ரன்கள் ஸ்மித் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆனார்கள். மாட் ரென்ஷாவும் ரன் ஏதும் எடுக்காமல் ஜடேஜா பந்துவீச்சில் வீழ்ந்தார்.

அடுத்து வந்த அலெக்ஸ் கேரி சிறிது நிலைத்து விளையாடி 36 ரன்களில் அஸ்வின் பந்து வீச்சில் வெளியேறினார்.  அடுத்து வந்தபேட் கம்மின்ஸ் ஆறு இடங்களில் வெளியேறினார். மறுமுனையில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் நிலைத்து விளையாடினார். அவரும் அடுத்து 31 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 127 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. அசத்தலாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட்களையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது.

தற்போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 56 ரன்கள்களுடனும், அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமலும் விளையாடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம் டிவிட்டர் வெளியிட்ட தகவல்! 

உலகம் முழுவதும் பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம் டிவிட்டர் வெளியிட்ட தகவல்!  உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பயனாளர்களின் ஃபேஸ்புக் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியன அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகளுக்கு ஆளாவது வழக்கம். இதனால் ஏராளமான பயனாளர்களின் கணக்குகள் இயங்காமல் முடக்கப்படும். இந்நிலையில் நேற்று சமூக ஊடக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை உலக அளவில் ஆயிரக்கணக்கான பயனளர்களுக்கு திடீரென முடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிலும் … Read more

மக்களை காவு வாங்கிய கொடூரம்! பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது! 

மக்களை காவு வாங்கிய கொடூரம்! பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது! துருக்கி சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டி உள்ளது. துருக்கி, சிரியாவில் கடந்த திங்கள்கிழமை காசியான்டெப் மாகாணத்தில் 7.8 ரிக்டா் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்தன. கடந்த 10 ஆண்டுகளில் இது மோசமான நிலநடுக்கமாக கருதப்படுகிறது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இன்றைய காலை நிலவரப்படி மொத்தம் 15 ஆயிரத்து 383 பேர் … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கேதான்! ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு! 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கேதான்! ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு!  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறும் இடத்தை ஐசிசி என்று அறிவித்துள்ளது. தற்போது உள்ள நிலவரப்படி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா 75.56 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 58.93 சதவீத புள்ளியுடன் 2-வது இடத்திலும் உள்ளன. இந்த ஆண்டிற்கான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற ஜூன் மாதம் 7-ஆம் தேதியிலிருந்து 11-ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. … Read more

சிறந்த வீரர்கள் சிறந்த தொடரை தேர்வு செய்வர்! இந்திய வீரரை புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்! 

சிறந்த வீரர்கள் சிறந்ததொடரை தேர்வு செய்வர்! இந்திய வீரரை புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்! ஆஸ்திரேலியா அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் நாளை நாக்பூரில் தொடங்க இருக்கிறது. இந்திய வீரர்களும் ஆஸ்திரேலியா அணி வீரர்களும் தொடர வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் கடும் பயிற்சி செய்து வருகின்றனர். இந்தத்தொடரை கைப்பற்றி இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இரு அணிகளுக்கும் கடினமான … Read more

இந்திய அணிக்கு இவர் தான் மிகப்பெரிய சவால்! முன்னாள்  வீரர் சுனில் கவாஸ்கர் 

இந்திய அணிக்கு இவர் தான் மிகப்பெரிய சவால்! முன்னாள்  வீரர் சுனில் கவாஸ்கர்  ஆஸ்திரேலியாவின் சுழல் பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்க மாட்டார்கள் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி இந்தியாவை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் நடைபெற இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உட்பட்ட போட்டி என்பதால் இதில் … Read more

துருக்கி மற்றும் சிரியாவில் சிக்கியுள்ள தமிழர்களின் உதவிக்காக தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

துருக்கி மற்றும் சிரியாவில் சிக்கியுள்ள தமிழர்களின் உதவிக்காக தொலைபேசி எண்கள் அறிவிப்பு!  துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மாட்டிக்கொண்ட தமிழர்களின் உதவிக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் துருக்கி மற்றும் சிரியாவில்  எல்லைப் பகுதியில் உள்ள காசியான்டெப் மாகாணத்தில் அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இருந்து தரைமட்டமாகின. அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அனைவரும் தூக்கத்திலேயே கட்டிடத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.  இந்த … Read more