வேனில் ரேசன் அரிசி கடத்தல்… அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!

வேனில் ரேசன் அரிசி கடத்தல்... அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!

  வேனில் ரேசன் அரிசி கடத்தல்… அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்…   சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வேனில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் வந்ததையடுத்து காவல் துறையினர் அதிரடியாக வேனில் அரசி கடத்திய இருவரை கைது செய்து ரேஷன் அரிசியுடன் கூடிய வேனை பறிமுதல் செய்துள்ளனர்.   குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.எஸ்.பி சம்பத் அவர்களுக்கு சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படவுள்ளதாக இரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து … Read more

மனைவியை கொலை செய்ய மசாலா பொடியில் விஷம் கலந்த கணவர்… பரிதாபமாக மாமியார் உயிரிழப்பு!!

மனைவியை கொலை செய்ய மசாலா பொடியில் விஷம் கலந்த கணவர்... பரிதாபமாக மாமியார் உயிரிழப்பு!!

  மனைவியை கொலை செய்ய மசாலா பொடியில் விஷம் கலந்த கணவர்… பரிதாபமாக மாமியார் உயிரிழப்பு…   தெலுங்கானாவில் தனது மனைவியை கொலை செய்ய மசாலா பொடியில் விஷம் கலந்து கணவர் முயற்சி செய்துள்ளார். ஆனால் அதனால் மாமியார் அவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தெலுங்கானா மாநிலத்தில் தாராபாத் நகரத்தில் மியாபுர் பகுதியில் கோகுல் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் அனுமந்த ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஷ்வரி ஆவர். அனுமந்த ராவ் … Read more

மசாஜ் -பார்லர் உரிமையாளரை மிரட்டி புழல் சிறை சென்ற அரசியல் கட்சித் தலைவர்!!

மசாஜ் -பார்லர் உரிமையாளரை மிரட்டி புழல் சிறை சென்ற அரசியல் கட்சித் தலைவர்!!

    மசாஜ் -பார்லர் உரிமையாளரை மிரட்டி புழல் சிறை சென்ற அரசியல் கட்சித் தலைவர்!!     சென்னை பள்ளிக்கரணை அருகே பார்லர் – மசாஜ் சென்டர் நடத்தி வருபவரிடம் 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி அரசியல் கட்சித் தலைவரை காவல்துறையினர் கைது செய்தனர்.     சென்னை பள்ளிக்கரணை வட்டாரத்தை சேர்ந்தவர் கார்த்திக். என்கின்ற பாஸ்கரன். இவர் தாம்பரம் சேலையூர் பகுதியில் சொந்தமாக மசாஜ் மற்றும் பார்லர் நடத்தி வருகிறார். இவரிடம் … Read more

பெண்ணின் வீட்டுக் கதவை தட்டியதாக வாலிபர் மீது தாக்குதல்!! அவமானத்தில் வாலிபர் செய்த செயல்!!

பெண்ணின் வீட்டுக் கதவை தட்டியதாக வாலிபர் மீது தாக்குதல்!! அவமானத்தில் வாலிபர் செய்த செயல்!!

பெண்ணின் வீட்டுக் கதவை தட்டியதாக வாலிபர் மீது தாக்குதல்!! அவமானத்தில் வாலிபர் செய்த செயல்!! அன்னூர் அருகே வீட்டுக் கதவை தட்டியதாக வாலிபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அவமானம் தாங்கமுடியாத அந்த வாலிபர் விபரீதமான முடிவை எடுத்துள்ளார். அந்த வாலிபரின் விபரீத முடிவு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியாள்ளது.   தேனி போடிநாயக்கனூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவருடைய மகன் பாரதி கணேஷ் என்பவர் கோவை பிள்ளையார் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக … Read more

நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் திடீர் விபத்து… 5 பேர் காயம் அடைந்ததாக தகவல்!!

நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் திடீர் விபத்து... 5 பேர் காயம் அடைந்ததாக தகவல்!!

நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் திடீர் விபத்து… 5 பேர் காயம் அடைந்ததாக தகவல்…   சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் நோயாளியை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சென்னையை நோக்கி யோளியை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. யோளியை ஏற்றிக் கொண்டு சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் எல்லை அருகே வந்து கொண்டிருந்தது.   அப்பொழுது முன்னாள் … Read more

பெண்ணாக மாறிய ஆணை கழட்டிவிட்ட காதலன்!! தன்பாலின ஈர்ப்பால் வந்த வினை!!

பெண்ணாக மாறிய ஆணை கழட்டிவிட்ட காதலன்!! தன்பாலின ஈர்ப்பால் வந்த வினை!!

பெண்ணாக மாறிய ஆணை கழட்டிவிட்ட காதலன்!! தன்பாலின ஈர்ப்பால் வந்த வினை!!   நவீன காலத்தில் தன்பாலின ஈர்ப்பு என்பது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. திருநங்கைகள்,திருநம்பிகள்,ஓரின சேர்க்கையாளர்கள் அனைவரும் எல்.ஜி.பி.டி. என்ற சொல்லின் கீழ் ஒரு சமூகமாக அழைக்கப்படுகிறார்கள்.இந்த லெஸ்பியன் உறவை பல நாடுகள் ஆதரிக்கின்றது.ஒரு பெண்ணும் ஆணும் எப்படி காதல் மற்றும் காமத்தால் ஈர்க்க படுகிறார்களோ அதே போன்று தான் ஓரின சேர்க்கையாளர்களின் காதல் உறவும் இருக்கும்.இதில் பெரும்பாலான உறவுகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது.ஒரு சிலரின் … Read more

தெருநாய் மீது ஆசிட் வீசிய பெண்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…

தெருநாய் மீது ஆசிட் வீசிய பெண்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்...

தெருநாய் மீது ஆசிட் வீசிய பெண்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்… மும்பையில் பெண் ஒருவர் தெரு நாய் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மலாட் மல்வானி பகுதியில் உள்ள தெரு நாய் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசியுள்ளார். அந்த பெண் நாய் மீது ஆசிட் வீசியதில் நாய் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானது. இந்த சம்பவம் … Read more

தற்கொலையை தடுக்க வித்தியாசமான ஐடியா… வேற மாதிரியான ஐடியாவா இருக்கே…

தற்கொலையை தடுக்க வித்தியாசமான ஐடியா... வேற மாதிரியான ஐடியாவா இருக்கே...

  தற்கொலையை தடுக்க வித்தியாசமான ஐடியா… வேற மாதிரியான ஐடியாவா இருக்கே…   ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலையை தடுக்க வித்தியாசமான ஐடியாவை அரசு கையாண்டுள்ளது.   ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகின்றது. கோட்டா மாவட்டம் நுழைவுத் தேர்வு பயிற்சி மையமாக திகழ்ந்து வருகின்றது. கோட்டாவில் இந்த ஆண்டு இதுவரை 20 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த செவ்வாய்க் கிழமை அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி 18 வயது நிரம்பிய … Read more

அமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!

அமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!

  அமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!   பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) முன்னாள் தலைவர் வி.எஸ். அருணாசலம் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 87.     நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட அருணாச்சலம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தூக்கத்திலேயே அருணாச்சலம் அவரின் உயிர் பிரிந்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.     அவருடைய மறைவுக்கு … Read more

 படிக்கும் பள்ளியில் கேவலமான சம்பவத்தை செய்த மர்ம நபர்கள்!! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!!

Mysterious people who did the heinous incident in the school!! Students jumped into protest!!

 படிக்கும் பள்ளியில் கேவலமான சம்பவத்தை செய்த மர்ம நபர்கள்!! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!! பள்ளியில் கேவலமான சம்பவத்தை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வகுப்பறையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி மத்தூர் ஊராட்சியில் அரசு பள்ளி ஒன்று சுமார் 450 மாணவ மாணவியர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் வகுப்பறைக்கு வழக்கம் போல் வந்த போது மர்ம நபர்கள் சிலர் வகுப்பறை கட்டிடத்தில் மற்றும் பூட்டுகளில் மனித கழிவுகளை பூசி … Read more