தூங்கிய பெண்களின் உள்ளங்கால்களை உரசிய வாலிபர்… வீடுகளுக்குள் அத்துமீறியதால் வாலிபர் சிறையில் அடைப்பு… 

தூங்கிய பெண்களின் உள்ளங்கால்களை உரசிய வாலிபர்... வீடுகளுக்குள் அத்துமீறியதால் வாலிபர் சிறையில் அடைப்பு... 

  தூங்கிய பெண்களின் உள்ளங்கால்களை உரசிய வாலிபர்… வீடுகளுக்குள் அத்துமீறியதால் வாலிபர் சிறையில் அடைப்பு…   அமெரிக்கா நாட்டில் வாலிபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களின் கால்களை உரசிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த வாலிபர் வித்தியாசமான குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   அமெரிக்கா நாட்டில் நிவேடா மாநிலத்தில் ஸ்டேட்லைன் ரிச்சர்ட் எனும் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள பூட்டப்படாத இரண்டு வீடுகளில் அதிகாலை நேரத்தில் புகுந்த மார்க் ஆண்டனி … Read more

தும்பிக்கையை இழந்து நடமாடும் குட்டி யானை… வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை!!

தும்பிக்கையை இழந்து நடமாடும் குட்டி யானை... வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை!!

  தும்பிக்கையை இழந்து நடமாடும் குட்டி யானை… வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை …   வால்பாறை அருகே தும்பிக்கையை இழந்து நடமாடும் குட்டியானையை கேரள வனத்துறையினர் மீட்டு பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.   கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி ரோட்டில் உள்ள வனப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக முகாம் இட்டுள்ளன. இதில் வால்பாறை-சாலக்குடி ரோட்டில் இருக்கும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே 5 யானைகள் ஒரு குட்டியுடன் … Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி… இரயில் மோதி பரிதாபமாக 8 பேர் பலி!!

தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி... இரயில் மோதி பரிதாபமாக 8 பேர் பலி!!

  தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி… இரயில் மோதி பரிதாபமாக 8 பேர் பலி!!   தாய்லாந்து நாட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது இரயில் மோதியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   தாய்லாந்து நாட்டில் சஷொன்சா மாகணத்தில் உள்ள மூவாங் மாவட்டத்தில் இந்த இரயில் விபத்து நடந்துள்ளது. நேற்று(ஆகஸ்ட்4) அதிகாலை 3 மணியளவில் பணியாளர்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பணியாளர்களை ஏற்றிக் கொண்டு சென்ற … Read more

சுவிட்ச் ஆஃப் பண்ணாமல் வைத்த சார்ஜர் வயர்!! பெற்றோர்களின் அஜாக்கிரதையால்  8 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்!! 

The charger wire that kept the switch off!! An 8-month-old baby suffered due to carelessness of parents!!

சுவிட்ச் ஆஃப் பண்ணாமல் வைத்த சார்ஜர் வயர்!! பெற்றோர்களின் அஜாக்கிரதையால்  8 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்!!  பெற்றோர்களின் அஜாக்கிரதையால் அநியாயமாக 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கர்நாடக மாநிலத்தில் உள்ள  உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரில் வசித்து வருபவர்  சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்குகடந்த அழகிய  8 மாதத்திற்கு முன்பு தான் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதற்கு  சானித்யா  என பெயர் சூட்டி ஆசையாக சீராட்டி வளர்த்து வந்துள்ளனர். இந்த … Read more

குடிபோதையில் தந்தை செய்த செயல்!! கதறும் மகள் பரபரப்பு சம்பவம்!!

Drunk father's act!! Screaming daughter sensational incident!!

குடிபோதையில் தந்தை செய்த செயல்!! கதறும் மகள் பரபரப்பு சம்பவம்!! பெண்களுக்கு இந்த காலத்தில் தினமும் ஏராளமான அநீதிகள் இழைக்கப்பட்டு வருகிறது. தினமும் பத்திரிக்கைகளிலும் ஊடங்களிலும் ஏராளமான இது போன்ற குற்ற செய்திகள் படித்தும் கேட்டும் வருகிறோம். அந்த வகையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் இது போன்ற பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி என்னும் பகுதியில் ஒரு நபர் வசித்து வருகிறார். நாற்பது வயதுடைய இவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து … Read more

அமலாக்கத்துறையின் அதிரடி..தொடர்ந்து சிக்கும் முக்கிய புள்ளிகள்!! 

அமலாக்கத்துறையின் அதிரடி..தொடர்ந்து சிக்கும் முக்கிய புள்ளிகள்!! 

அமலாக்கத்துறையின் அதிரடி..தொடர்ந்து சிக்கும் முக்கிய புள்ளிகள்!!   தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, 81 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.இதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரின் வீடு,அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.சுமார் 17 மணி நேர சோதனைக்கு பிறகு பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய … Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு… மனைவியின் விரலை கடித்து தின்ற கணவன்… 

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு... மனைவியின் விரலை கடித்து தின்ற கணவன்... 

  மனைவியுடன் ஏற்பட்ட தகராறு… மனைவியின் விரலை கடித்து தின்ற கணவன்…   மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோவத்தின் உச்சத்திற்கு சென்ற கணவன் மனைவியின் விரலை கடித்து தின்ற சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பெங்களூரில் திருமணம் ஆகி 23 ஆண்டுகள் கழிந்த நிலையில் புஷ்பா விஜயகுமார் தம்பதியனர் வசித்து வந்தனர். கணவன் விஜயக்குமார் மனைவி புஷ்பாவை திருமணம் ஆனது முதலே மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்து … Read more

கல்லித்துறையாக மாறிய கல்வித்துறை… கடைசி வரை எழுத்து பிழையை கண்டுபிடிக்காமல் நடந்து முடிந்த அரசு விழா!!

கல்லித்துறையாக மாறிய கல்வித்துறை... கடைசி வரை எழுத்து பிழையை கண்டுபிடிக்காமல் நடந்து முடிந்த அரசு விழா!!

  கல்லித்துறையாக மாறிய கல்வித்துறை… கடைசி வரை எழுத்து பிழையை கண்டுபிடிக்காமல் நடந்து முடிந்த அரசு விழா…   சேலம் மாவட்டத்தில் நடந்த அரசு விழா ஒன்றில் அடிக்கப்பட்ட பேனர் ஒன்றில் கல்வித்துறை என்பதற்கு பதிலாக கல்லித்துறை என்று அச்சடிக்கப்பட்டிருக்க கடைசி வரை அந்த எழுத்துப் பிழையை கண்டுபிடிக்காமல் அந்த அரசு விழா நடந்து முடிந்துள்ளது.   சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியித் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக இலவச சைக்கிள்கள் … Read more

5 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ!! 

5 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை....ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ!! 

5 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ!!   அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் கைதாகியுள்ளார்.   சென்னை அம்பத்தூர் அருகே, 5 ஆம் வகுப்பு மாணவிகளிடம்,பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் போக்சோவில் கைதாகியுள்ளார்.கொரட்டூர் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் பழனிவேல்(56) என்பவர்,துணை தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்,அதே பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் அடிக்கடி … Read more

அடையாளம் காணப்படாத 29 சடலங்கள்… ஒடிசா ரயில் விபத்து ஏற்படுத்திய சோகம்!!

அடையாளம் காணப்படாத 29 சடலங்கள்... ஒடிசா ரயில் விபத்து ஏற்படுத்திய சோகம்!!

  அடையாளம் காணப்படாத 29 சடலங்கள்… ஒடிசா ரயில் விபத்து ஏற்படுத்திய சோகம்..   கடந்த ஜூன் மாதத்தில் முன்னர் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில்விபத்தில் பலியானவர்களில் இன்னும் 29 சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி ஒடிசா மாநிலம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு இரயில் மீது பயணிகள் இரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நாடு முழுவதிலும் பெரும் … Read more