தென் மாவட்டங்களில் சிக்கலா? எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிரடி வியூகம்! பன்னீர்செல்வம் தரப்பு அதீத அமைதி என்ன நடக்கிறது அதிமுகவில்?
அதிமுகவில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அதிகரித்து வருவதாக தகவல் பரப்பப்பட்டு வருகின்ற நிலையில் அதனை கண்டு கொள்ளாமல் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு இடையே அதிகார மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்று அவர்களுக்கே தெரியாமல் இருந்து வருகிறது. அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் புது, புது திருப்பங்களும் … Read more