ஆவடியில் மூதாட்டியை ஏமாற்றி 5 கோடி சொத்து மோசடி!

ஆவடியில் மூதாட்டியை ஏமாற்றி 5 கோடி சொத்து மோசடி!

ஆவடியில் மூதாட்டியை ஏமாற்றி 5 கோடி சொத்து மோசடி! ஆவடியில் மூதாட்டியை ஏமாற்றி 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை 75 லட்சம் பணம் இல்லாத வங்கி கணக்கு காசோலை கொடுத்து மோசடி பத்திர பதிவு செய்து ஏமாற்றிய கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு சட்டவிரோத பத்திர பதிவில் ஈடுபட்ட ஆவடி சார் பதிவாளர். பாதிக்கப்பட்ட நபருக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் வீட்டில் படுக்கையில் தொடர் மருத்துவ சிகிச்சையில் உள்ள மூதாட்டியை ஆம்புலன்ஸ் … Read more

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தனது பாராட்டுகளை பதிவிட்ட வீடியோ! தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரல்!

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தனது பாராட்டுகளை பதிவிட்ட வீடியோ! தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரல்!

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தனது பாராட்டுகளை பதிவிட்ட வீடியோ! தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரல்! காமெடி நடிகர் தாடி பாலாஜி பாராட்டுகளை தெரிவித்து அவருடைய வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவுகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பெண்ணாலூர் பேட்டை அருகே உள்ள திடீர்நகர் என்ற பகுதியில் 50 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 11 பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதாக … Read more

பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும்-உச்சநீதிமன்றம் கெடு!

பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும்-உச்சநீதிமன்றம் கெடு!

பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும்-உச்சநீதிமன்றம் கெடு!  பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும் என்ற தீர்ப்பை 3 மாதத்துக்குள் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. 54 துறைகளில் 2003, மார்ச் 10-ஆம் … Read more

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் பற்றிய தகவல் வெளியீடு! 

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் பற்றிய தகவல் வெளியீடு! 

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் பற்றிய தகவல் வெளியீடு!  டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதத்தை டிஎன்பிஎஸ்சி  அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளிவரும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இதன்படி … Read more

திருமணம் செய்து ஏமாற்றிய விசிக பிரமுகர்!  நியாயம் கேட்டு கண்ணீர் வடிக்கும் பெண்! 

திருமணம் செய்து ஏமாற்றிய விசிக பிரமுகர்!  நியாயம் கேட்டு கண்ணீர் வடிக்கும் பெண்! 

திருமணம் செய்து ஏமாற்றிய விசிக பிரமுகர்!  நியாயம் கேட்டு கண்ணீர் வடிக்கும் பெண்!  சென்னை எருக்கஞ்சேரியை சேர்ந்த வக்கீல் மாரியம்மாள் என்பவருக்கும் ரமேஷ் என்பவருக்கும் 2007 ல் காதல் திருமணம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய பிரமுகராக இருக்கும் இவர், தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார் என போலீஸில் மாரியம்மாள் புகார் அளித்துள்ளார். ஆனால் ரமேஷ் ஒரு பிரமுகர் என்பதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை எனவும் கூறுகிறார் மாரியம்மாள். … Read more

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். 17.04.2023 முதல் 19.04.2023 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20.04.2023 மற்றும் 21.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். 17.04.2023 மற்றும் 18.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 … Read more

சென்னையில் 16ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி!!

சென்னையில் 16ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி!!

சென்னையில் 16ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி தொடருக்காக தனியாக நிதி ஒதுக்க இருக்கிறோம். செஸ் ஒலிம்பியாட் போன்று ஆசிய ஹாக்கி டிராபி தொடரையும் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஏற்பாடு செய்வோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சர்வதேச ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டிகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டார். 16 ஆண்டுகளுக்கு … Read more

காஞ்சிபுரத்தில் சேதமான அரசு வீடுகள் – கண்ணீர் விடும் மக்கள்!!

காஞ்சிபுரத்தில் சேதமான அரசு வீடுகள் - கண்ணீர் விடும் மக்கள்!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11,565 வீடுகள் சேதமடைந்துள்ளது. அதிலும் 1662 வீடுகளில் மட்டும் மக்கள் தங்கமுடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பாதிக்க பட்டஎங்களுக்கு உதவி கிடைக்குமா என்று, அப்பகுதி மக்கள் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதற்கு, அதிகாரிகளும் உங்களுக்கான நிதி உதவியை நாங்கள் பெற்று தருகிறோம் என்று, நம்பிக்கைவைத்துள்ளனர். காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், மற்றும் உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் மட்டும் 1250-க்கும் மேற்பட்ட குக்கிராமங்ககள் இருக்கின்றது. அந்த கிராமங்களுக்கு 1985 ல் … Read more

happy street நிகழ்ச்சியில் வயது வித்தியாசமின்றி பாலின வேறுபாடின்றி கூட்டமாக vibe செய்த பொதுமக்கள்!

happy street நிகழ்ச்சியில் வயது வித்தியாசமின்றி பாலின வேறுபாடின்றி கூட்டமாக vibe செய்த பொதுமக்கள்!

சென்னை, பெரம்பூர் பகுதியில் நடைப்பெற்று வரும் happy street நிகழ்ச்சியில் வயது வித்தியாசம் பாலின வேறுபாடின்றி கூட்டமாக vibe செய்த பொதுமக்கள். சென்னை மாநகரத்தின் சமீபத்திய டிரெண்டாக ‘Happy street’ நிகழ்ச்சிகள் உருவாகி உள்ளன. சென்னையின் முக்கிய பகுதிகள் மற்றும் போக்குவரத்து மற்றும் ஞாயிறு விடுமுறையை கொண்டாடும் வகையிலும் இந்த happy street நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தொடர்ந்து இந்நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. … Read more

காதலி விஷம் கொடுத்ததாக சொன்ன இளைஞர்-சிக்கியது எப்படி?

காதலி விஷம் கொடுத்ததாக சொன்ன இளைஞர்-சிக்கியது எப்படி?

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த, சஞ்சீவ் எனும் 18 வயது இளைஞர் திருப்பூரில் உள்ள மதுபான பாரில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை சூளைமேட்டை, சேர்ந்த சிறுமி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். பின் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இந்த, நட்பு காதலாக மாறியுள்ளது. சிறுமி மீது உள்ள காதலால். சஞ்சீவ் திருப்பூரில் இருந்து சென்னை வந்துள்ளார். காதலியை சந்திக்க வந்த சஞ்சீவ், காதலியின் தாயிடம் சிக்கி கொண்டுள்ளார். சிக்கிய சிறுவனை, சிறுமியின் … Read more