அடுத்து இந்த மாவட்டங்களுக்கு வரப்போகுது மெட்ரோ சேவை! பயணிக்க தயராக இருங்க மக்களே!

அடுத்து இந்த மாவட்டங்களுக்கு வரப்போகுது மெட்ரோ சேவை! பயணிக்க தயராக இருங்க மக்களே!

அடுத்து இந்த மாவட்டங்களுக்கு வரப்போகுது மெட்ரோ சேவை! பயணிக்க தயராக இருங்க மக்களே! தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மெட்ரோ போக்குவரத்து சேவை பயன்பாட்டில் இருந்து வருகிறது.இந்த போக்குவரத்து சேவை தொடங்கியது முதல் இன்று வரை இதனை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான போக்குவரத்தாக இது பார்க்கப்படுகிறது.சென்னையில் ஒரு நாளைக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ சேவையை பயன்படுத்தி வருவதால் அங்கு ட்ராபிக் பிரச்சனை சற்று … Read more

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! இன்றும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

Warning to public!! Heavy rain warning for 16 districts today!!

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! இன்றும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் 4  நாட்களுக்கு மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி … Read more

தம்பி பைக் ஓட்ட அண்ணன் பின்னாடி உட்கார… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய வடிவில் சிலைகள் தயாரிப்பு…

தம்பி பைக் ஓட்ட அண்ணன் பின்னாடி உட்கார... விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய வடிவில் சிலைகள் தயாரிப்பு...

தம்பி பைக் ஓட்ட அண்ணன் பின்னாடி உட்கார… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய வடிவில் சிலைகள் தயாரிப்பு… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் வித்தியாசமான புதிய வடிவங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதில் முருகர் பைக் ஓட்ட விநாயகர் பின் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற சிலை சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதில் மக்கள் அனைவரும் தங்களது … Read more

பாடம் நடத்தும் பள்ளியில் புடவை விற்பனை… ஜவுளிக்கடையாக மாறி பள்ளியை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி!!

பாடம் நடத்தும் பள்ளியில் புடவை விற்பனை... ஜவுளிக்கடையாக மாறி பள்ளியை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி!!

  பாடம் நடத்தும் பள்ளியில் புடவை விற்பனை… ஜவுளிக்கடையாக மாறி பள்ளியை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி…   பாடம் நடத்தும் பள்ளியில் ஒன்றில் புடவை விற்பனை நடந்து வருவது தொடர்பாக இணையத்தில் வெளியான வீடியோ வைரலானது. இதையடுத்து இந்த வீடியைவை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் மாணவர்களுக்கு … Read more

அமைச்சர் காலில் 6 மாத குழந்தையுடன் விழுந்த டிரைவர்… இதற்குத்தான் காலில் விழுந்தாரா..?

அமைச்சர் காலில் 6 மாத குழந்தையுடன் விழுந்த டிரைவர்... இதற்குத்தான் காலில் விழுந்தாரா..?

  அமைச்சர் காலில் 6 மாத குழந்தையுடன் விழுந்த டிரைவர்… இதற்குத்தான் காலில் விழுந்தாரா..?   கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் அமைச்சர் காலில் விழுந்து முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்தார்.   கோவை சுங்கம் பகுதியில் இருக்கும் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் ஓய்வு எடுக்க வேண்டி குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அவர்கள் அரசு … Read more

உலக தாய்ப்பால் வாரம்… 484 பேர் தாய்ப்பால் தானம் செய்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் தகவல்!!

உலக தாய்ப்பால் வாரம்... 484 பேர் தாய்ப்பால் தானம் செய்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் தகவல்!!

  உலக தாய்ப்பால் வாரம்… 484 பேர் தாய்ப்பால் தானம் செய்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் தகவல்…   ஆகஸ்ட் மாதம் உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டதை அடுத்து 484 பேர் தாய்ப்பால் தானம் சொய்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அவர்கள் தெரிவித்தார்.   ஆண்டுதோறும் உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகின்றது. இதையடுத்து பல்வேறு நிகழ்வுகள் நடந்தது. இந்நிலையில் நேற்றுடன்(ஆகஸ்ட்7) உலகத் தாய்ப்பால் … Read more

இனி “கரண்ட் பில்” கட்டுவது ரொம்ப ஈஸி!! தமிழக அரசின் சூப்பர் அப்டேட்!!

It is now very easy to make a “current bill”!! Tamil Nadu Govt Super Update!!

இனி “கரண்ட் பில்” கட்டுவது ரொம்ப ஈஸி!! தமிழக அரசின் சூப்பர் அப்டேட்!! தமிழக அரசானது பொது மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது வாடிக்கையாளர்கள் மின் கட்டணத்தை கட்டுவதற்கு ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏராளமானோர் மின் கட்டணத்தை ஆன்லைனில் கட்டி வருகிறார்கள். ஆனால் அதில் சில நடைமுறை சிக்கல்களும் ஏற்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மின் கட்டணம் செலுத்த மின் வாரிய அலுவலகம் செல்லும் நிலைமை … Read more

நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!! இளைஞர்களே மிஸ் பண்ணீடாதீங்க!!

Great employment camp tomorrow!! Don't miss it guys!!

நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!! இளைஞர்களே மிஸ் பண்ணீடாதீங்க!! தமிழகம் முழுவதும் ஏராளமான இளைஞர்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள். சிலர் படித்த படிப்பிற்கு தகுந்த வேலையை செய்யாமல் கிடைத்த வேலையை செய்து கொண்டு வருகிறார்கள். எனவே, இவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசானது அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இதில் லட்சக்கணக்கானோர் பயனடைந்தும் வருகின்றனர். அந்த வகையில், தற்போது கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு … Read more

பிரம்மாண்டமாக மாறப்போகும் கோவை ரயில் நிலையம்!! தெற்கு ரயில்வேயின் அசத்தல் அறிவிப்பு!!

The Coimbatore Railway Station is going to be a grand transformation!! Weird Announcement of Southern Railway!!

பிரம்மாண்டமாக மாறப்போகும் கோவை ரயில் நிலையம்!! தெற்கு ரயில்வேயின் அசத்தல் அறிவிப்பு!! கோவை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையமானது முதன் முதலில் 1873 களில் திறக்கப்பட்டது. இதன் மூலம் மட்டும் சுமார் 1 கோடி பேர் பயனடைந்து வந்துள்ளனர்.இதன் மூலம் ரயில்வே துறைக்கும் அதிக அளவு வருவாய் ஈட்டப்பட்டது. இந்த வகையில் கோவை ரயில் நிலையம்தான் அதிக அளவில் ரயில்வே துறை வருவாய் ஈட்டுவதில் 3 வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் டாக்டர் எம்ஜிஆர் சென்றால் … Read more

அனைத்து ரேஷனிலும் இன்று முதல் தக்காளி விற்பனை!! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!!

Sale of tomatoes in all rations from today!! Tamil Nadu government strange announcement!!

அனைத்து ரேஷனிலும் இன்று முதல் தக்காளி விற்பனை!! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!! தமிழகத்தில் சில மாதங்களாக தக்காளி விலை உச்சம் தொட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தினமும் முயற்சி செய்து வருகிறது. இது குறித்து நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது, முதல் அமைச்சரின் உத்தரவின் கீழ், கூட்டுறவுத்துறையின் மூலமாக தக்காளி விலையை கட்டுப்படுத்த தினமும் ஏராளமான … Read more