மக்களுக்கு ஒரு குட் நியூஸ்: கொளுத்தும் கோடை வெயிலை தணிக்க வருகிறது மழை!!

மக்களுக்கு ஒரு குட் நியூஸ்: கொளுத்தும் கோடை வெயிலை தணிக்க வருகிறது மழை!!

மக்களுக்கு ஒரு குட் நியூஸ்: கொளுத்தும் கோடை வெயிலை தணிக்க வருகிறது மழை!! கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வருவதால் முற்பகல் நேரத்தில் வெளியில் நடமாட முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஒவ்வொரு வருடமும் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்வதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவத் தொடங்கி விட்டது. தமிழகத்தில் பல கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது.குறிப்பாக வட தமிழக மாவட்டங்களான சேலம்,வேலூர்,திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் சொல்லவே … Read more

திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி வேட்புமனுவில் திடீர் சிக்கல்!! சேலம் மக்களவையில் தொடர் பரபரப்பு!! 

DMK candidate DM Selvaganapathy's candidature has a sudden problem!! Continual excitement in Salem Lok Sabha!!

திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி வேட்புமனுவில் திடீர் சிக்கல்!! சேலம் மக்களவையில் தொடர் பரபரப்பு!! தற்போது நடைபெறப்போகும் மக்களவை தேர்தலில் திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிட உள்ளனர் என்பது குறித்து அடுத்தடுத்த எதிர்பார்ப்பில் தேர்தல் களமானது மிகவும் சூடுபிடிக்க ஆரம்பித்தது.அந்த வகையில் சேலத்தில் திமுக சார்பாக டி எம் செல்வகணபதியும் அதிமுக சார்பாக விக்னேஷ் என்பவரும் பாஜக சார்பாக அவர்களது கூட்டணியில் இருக்கும் … Read more

உதகையில் பாஜகவினர் மீது தடியடி நடத்திய காவல்துறை – வலுத்த போராட்டம்!

உதகையில் பாஜகவினர் மீது தடியடி நடத்திய காவல்துறை - வலுத்த போராட்டம்!

உதகையில் பாஜகவினர் மீது தடியடி நடத்திய காவல்துறை – வலுத்த போராட்டம்! வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமமுக, மதிமுக, பாமக, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடன் கூட்டிகிட்டு தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த நிலையில் நீலகிரி தொகுதியில் நீலகிரியில் மத்தியில் இணைஅமைச்சரும் தேசிய செயலாளருமான எல்.முருகன் போடடியிடவுள்ளார். நீலகிரி தொகுதியில் போட்டியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய,எல்.முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தொண்டர்கள் உள்ளிட்டோர் பேரணியாக … Read more

கோடை மழை: இன்னும் சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

கோடை மழை: இன்னும் சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

கோடை மழை: இன்னும் சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! தமிழகத்தில் கடந்த ஜனவரி மதத்திற்கு பிறகு பெரிய அளவில் மழை பெய்ய வில்லை.கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே பெரும்பாலான ஆறு,ஏரிகள் தண்ணீர் இன்றி வற்றி விட்டது.இதனால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளதால் பொது மக்கள் பீதி அடைந்து இருக்கின்றனர். போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகி … Read more

மீண்டும் நட்சத்திர தொகுதியாக மாறியதா தென்சென்னை!

மீண்டும் நட்சத்திர தொகுதியாக மாறியதா தென்சென்னை!

மீண்டும் நட்சத்திர தொகுதியாக மாறியதா தென்சென்னை! இந்தியாவில் தேர்தல் நடைமுறை தொடங்கிய காலத்தில் இருந்தே இருக்கும் தென்சென்னை நட்சத்திர தொகுதியாகவும் மிகவும் முக்கியமான தொகுதியாகவும் இருந்து வருகிறது. மத்திய அரசின் முதல் நிதியமைச்சர் டி. டி. கிருஷ்ணமாசாரி, பேரறிஞர் அண்ணா, முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் உள்ளிட்ட மிக பெரிய ஆளுமைகளையும் முரசொலி மாறன், டி. ஆர். பாலு, வைஜெயந்தி மாலா உள்ளிட்டோரை மக்களவைக்கு அனுப்பி வைத்த தொகுதி தென்சென்னை தொகுதி. இவ்வாறான முக்கிய தொகுதியில் … Read more

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!! தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில் காற்றின் திசை மாறுபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக இன்று(மார்ச்.,20) தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் … Read more

தேமுதிக கட்சி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார் விஜய பிரபாகரன்!!

தேமுதிக கட்சி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார் விஜய பிரபாகரன்!!

தேமுதிக கட்சி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார் விஜய பிரபாகரன்!! நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தின் 39 தொகுதிகளில் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் துவங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கவுள்ளது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய 4 … Read more

சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் லீக் துவக்க விழா – சிஎஸ்கே அணிக்கு அஸ்வின் வைத்த கோரிக்கை!!

சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் லீக் துவக்க விழா - சிஎஸ்கே அணிக்கு அஸ்வின் வைத்த கோரிக்கை!!

சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் லீக் துவக்க விழா – சிஎஸ்கே அணிக்கு அஸ்வின் வைத்த கோரிக்கை!! இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் வரும் 22ம் தேதி துவங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் லீக் போட்டியும், துவக்க விழாவும் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை இன்று துவங்கிய நிலையில், இதற்கு பெரும் மவுசு ஏற்பட்டு அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

பாஜக கோவை பேரணியில் கலந்துக் கொள்கிறார் பிரதமர் நரேந்திரமோடி!

பாஜக கோவை பேரணியில் கலந்துக் கொள்கிறார் பிரதமர் நரேந்திரமோடி!

பாஜக கோவை பேரணியில் கலந்துக் கொள்கிறார் பிரதமர் நரேந்திரமோடி! இந்தியா முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களிடம் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கவும், தமிழகத்தில் நிலவுகின்ற திராவிட கட்சிகளின் ஆளுமையில் இருந்து மக்களை மீட்கவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார். தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களாக பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படுகின்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு உரையாற்றி வருகிறார். அந்த … Read more

மின்சார ரயில்கள் ரத்து – நாளை 7 நிமிட இடைவெளியில் பாயும் மெட்ரோ!!  

Electric trains canceled - Metro will run at 7 minute intervals tomorrow!!

மின்சார ரயில்கள் ரத்து – நாளை 7 நிமிட இடைவெளியில் பாயும் மெட்ரோ!! சென்னையில் தாம்பரம்-கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயில் வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடந்து வருகிறது.இந்நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.அதில், நாளை(மார்ச்.,17) சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வரையிலும், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலும் செல்லும் மின்சார ரயில்களான மொத்தம் 44 ரயில்கள் காலை 11 மணி முதல் மாலை 4.30 … Read more