தேமுதிக கட்சி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார் விஜய பிரபாகரன்!!

தேமுதிக கட்சி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார் விஜய பிரபாகரன்!!

தேமுதிக கட்சி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார் விஜய பிரபாகரன்!! நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தின் 39 தொகுதிகளில் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் துவங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கவுள்ளது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய 4 … Read more

சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் லீக் துவக்க விழா – சிஎஸ்கே அணிக்கு அஸ்வின் வைத்த கோரிக்கை!!

சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் லீக் துவக்க விழா - சிஎஸ்கே அணிக்கு அஸ்வின் வைத்த கோரிக்கை!!

சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் லீக் துவக்க விழா – சிஎஸ்கே அணிக்கு அஸ்வின் வைத்த கோரிக்கை!! இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் வரும் 22ம் தேதி துவங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் லீக் போட்டியும், துவக்க விழாவும் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை இன்று துவங்கிய நிலையில், இதற்கு பெரும் மவுசு ஏற்பட்டு அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

பாஜக கோவை பேரணியில் கலந்துக் கொள்கிறார் பிரதமர் நரேந்திரமோடி!

பாஜக கோவை பேரணியில் கலந்துக் கொள்கிறார் பிரதமர் நரேந்திரமோடி!

பாஜக கோவை பேரணியில் கலந்துக் கொள்கிறார் பிரதமர் நரேந்திரமோடி! இந்தியா முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களிடம் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கவும், தமிழகத்தில் நிலவுகின்ற திராவிட கட்சிகளின் ஆளுமையில் இருந்து மக்களை மீட்கவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார். தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களாக பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படுகின்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு உரையாற்றி வருகிறார். அந்த … Read more

மின்சார ரயில்கள் ரத்து – நாளை 7 நிமிட இடைவெளியில் பாயும் மெட்ரோ!!  

Electric trains canceled - Metro will run at 7 minute intervals tomorrow!!

மின்சார ரயில்கள் ரத்து – நாளை 7 நிமிட இடைவெளியில் பாயும் மெட்ரோ!! சென்னையில் தாம்பரம்-கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயில் வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடந்து வருகிறது.இந்நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.அதில், நாளை(மார்ச்.,17) சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வரையிலும், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலும் செல்லும் மின்சார ரயில்களான மொத்தம் 44 ரயில்கள் காலை 11 மணி முதல் மாலை 4.30 … Read more

ஈஷாவின் ‘தமிழ் தெம்பு’ திருவிழாவில் முதன்முறையாக அரங்கேறும் ‘ரேக்ளா ரேஸ்’!!

Esha's 'Rekla Race' will be staged for the first time in the 'Tamil Thembu' festival!!

ஈஷாவின் ‘தமிழ் தெம்பு’ திருவிழாவில் முதன்முறையாக அரங்கேறும் ‘ரேக்ளா ரேஸ்’!! கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது ‘ஈஷா யோகா மையம்.இங்கு ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரி தின விழாவானது மிக பிரம்மாண்டமாக நடைபெறும். ஆதியோகி முன்னிலை வகிக்கும் அந்த கொண்டாட்டத்தில் ஆன்மீகவாதிகள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துக்கொள்வது வழக்கம்.இந்நிலையில், மஹா சிவராத்திரி கொண்டாட்டத்தை தொடர்ந்து அன்றிருந்து 9 நாட்கள் ‘தமிழ் தெம்பு’ திருவிழா நடைப்பெறும்.உலகளவில் மிக பழமையான ஆன்மீக தமிழ் கலாச்சாரத்தினை … Read more

சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரை – கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் பணி துவங்கியது!!

சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரை - கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் பணி துவங்கியது!!

சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரை – கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் பணி துவங்கியது!! தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வடசென்னை பகுதியினை மேம்படுத்த வேண்டும் என்று அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவின் பேரில், வடசென்னை காசிமேடு பகுதி முதல் எண்ணூர் தாழங்குப்பம் பகுதி வரை கடற்கரை பகுதியினை அழகுபடுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கியது சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம். இதனை தொடர்ந்து ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சுங்கச்சாவடி பகுதியில் இருந்து 800 … Read more

கோடைகால நோய்களை விரட்டியடிக்கும் உச்சன காளி அம்மன் – பழங்குடியின மக்களின் பழமைமாறா வழிபாடு!!

கோடைகால நோய்களை விரட்டியடிக்கும் உச்சன காளி அம்மன் - பழங்குடியின மக்களின் பழமைமாறா வழிபாடு!!

கோடைகால நோய்களை விரட்டியடிக்கும் உச்சன காளி அம்மன் – பழங்குடியின மக்களின் பழமைமாறா வழிபாடு!! கோடைகாலம் என்றாலே பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுவது இயல்பு. அதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வரும் நிலையில், மக்கள் மத்தியிலும் இதுகுறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள தெம்பட்டி என்னும் கிராமத்தில் உச்சன காளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை எட்டூர் காளி என்றும் அங்கு வசிக்கும் படுகூர் … Read more

சென்னையில் அரசு வேலை!! சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன!

சென்னையில் அரசு வேலை!! சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன!

சென்னையில் அரசு வேலை!! சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன! தலைநகர் சென்னையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன் படி குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் காலியாக உள்ள ‘Legal Advisor’ பணிக்கு தகுதி விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை தபால் வழியாக வரவேற்கப்படுகின்றன. வேலை வகை: அரசுப் பணி நிறுவனம்: சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் … Read more

தமிழகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் வெப்பம்- சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி அறிக்கை!!

weatherman report may

தமிழகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் வெப்பம்- சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி அறிக்கை!! வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு கோடை காலம் துவங்குவதற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. எப்போதும் மார்ச் மாத இறுதியில் இருந்து தான் வெயில் அதிகரித்து காணப்படும். ஆனால் இம்முறை பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயில் அதிகரித்து விட்டது. இந்த வெப்பத்தை தாங்கி கொள்ள முடியாமல் தவிக்கும் மக்கள் மழை ஏதேனும் வந்து நம்மை காப்பாற்றி சற்று குளிர வைத்து விடாதா..என்னும் … Read more

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதியை ஒதுக்கிய திமுக!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதியை ஒதுக்கிய திமுக!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதியை ஒதுக்கிய திமுக! வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்க உள்ளது என்பதை திமுக கட்சி உறுதி செய்துவிட்ட நிலையில், மக்கள் நீதிமையத்திற்க்கு ஒரு தொகுதி, காங்கிரசுக்கு தமிழகத்தில் ஒன்பது மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி, மார்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ், மார்க்ஸிட் கம்யூனிஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதி, கொங்கு நாடு, மக்கள் தேசிய கட்சி,இந்திய முஸிலீம் லிக் கட்சி ஆகியவைக்கு … Read more