கல்வியியல் பட்டபடிப்பு முடித்தவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான டிஆர்பி யின் அருமையான வேலைவாய்ப்பு!!

கல்வியியல் பட்டபடிப்பு முடித்தவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான டிஆர்பி யின் அருமையான வேலைவாய்ப்பு!!

கல்வியியல் பட்டபடிப்பு முடித்தவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான டிஆர்பி யின் அருமையான வேலைவாய்ப்பு!! தமிழ்நாட்டில் உள்ள தொடக்க கல்வித் துறையில் இன்னும் நிரப்பபடாத 33 கல்வி அலுவலர் பணிக்கு ஆட்களை நிரப்ப டிஆர்பி முடிவு செய்துள்ளது என்ற செய்தி இணையத்தில் வெளியாகி உள்ளது.  ஜூலை 5 தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவித்துள்ளது. இந்த பணிக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என கூறிள்ளது. 33 காலியிடம் மாதம்தோறும் 36,900 முதல் 1,16,600 வரை சம்பளம்  இதற்கு … Read more

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வா? நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!!

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வா? நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!!

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வா? நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!! அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதி மன்றம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.தொடக்கக் காலத்தில் அரசு துறைகளில் இட ஒதுக்கீடு மற்றும் பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டது. பிறகு ஜாதியை அடிப்படையாகக் கொண்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது ஜாதியை அடிப்படையாகக் கொண்டு பதவி உயர்வு வந்ததால் தகுதிகள் இருந்தும் பல ஊழியர்கள் உரிய பதவி உயர்வு கிடைக்காமல் … Read more

அடேங்கப்பா அமேசானில்  1.8 கோடி சம்பளமா? என்ஐடி கணினி  பொறியியல் மாணவர் அசத்தல்! 

அடேங்கப்பா அமேசானில்  1.8 கோடி சம்பளமா? என்ஐடி கணினி  பொறியியல் மாணவர் அசத்தல்! 

அடேங்கப்பா அமேசானில்  1.8 கோடி சம்பளமா? என்ஐடி கணினி  பொறியியல் மாணவர் அசத்தல்!  என்ஐடி-யயை சேர்ந்த மாணவர் ஒருவர் அமேசானில் 1.8 கோடி சம்பளம் பெற்று அசத்தியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள என் ஐ டி மாணவரான  அபிஷேக் அமேசான் நிறுவனத்தில் 1.8 கோடி ஆண்டு சம்பளமாக பெற வாய்ப்பு பெற்றுள்ளார். பீகார் மாநிலம் பாட்னா நகரில் உள்ள ஜஜ்ஜா பகுதியை சேர்ந்தவர் அபிசேக் குமார். இவர் பாட்னாவில் உள்ள தேசிய தொழில் நுட்ப மையத்தில் … Read more

வீட்டில் இருக்கும் இந்த நான்கு பொருட்களை பயன்படுத்துங்கள்!! சொரி சிரங்கு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

வீட்டில் இருக்கும் இந்த நான்கு பொருட்களை பயன்படுத்துங்கள்!! சொரி சிரங்கு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

வீட்டில் இருக்கும் இந்த நான்கு பொருட்களை பயன்படுத்துங்கள்!! சொரி சிரங்கு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!   நம்மில் சிலருக்கு சொறி சிரங்கு பிரச்சனை இருக்கும். அதை குணப்படுத்த பலவிதமான சிகிச்சைகளையும் மருந்து மாத்திரைகளையும் எடுத்திருப்பீர்கள். ஆனால் அது எதுவும் பயன் தந்திருக்காது. அந்த சொறி சிரங்கை குணப்படுத்த சில எளிமையான வைத்திய முறைகளை பற்றி இந்த பதிவில் கணலாம்.   சொறி சிரங்கை குணப்படுத்த சில எளிமையான வைத்திய முறைகள்…   * சொறி சிரங்கு … Read more

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள்! காரணம் இதுதானா?

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள்! காரணம் இதுதானா?

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள்! காரணம் இதுதானா? சத்துணவு ஊழியர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணியை தங்களிடமே வழங்க வேண்டும் என்று கூறி அவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளில் … Read more

மத்திய அரசு வேலைக்கு ரெடியா.. இதோ உடனே இதில் விண்ணப்பியுங்கள்!! மாநில அரசின் அசத்தல் அப்டேட்!!

மத்திய அரசு வேலைக்கு ரெடியா.. இதோ உடனே இதில் விண்ணப்பியுங்கள்!! மாநில அரசின் அசத்தல் அப்டேட்!!

மத்திய அரசு வேலைக்கு ரெடியா.. இதோ உடனே இதில் விண்ணப்பியுங்கள்!! மாநில அரசின் அசத்தல் அப்டேட்!! நான் முதல்வர் திட்டத்தின் கீழ்  மத்திய அரசின் போட்டித் தேர்வுகளுக்கு மாவட்டங்கள் தோறும் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அரசு பணியை தங்கள் கனவாகக் கொண்டு நிறைய இளைஞர்கள் அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு படித்து தயாராகி வருகின்றனர். தனியார் நிறுவனங்களை நம்பி காலத்தை ஓட்ட முடியாது, நிரந்தர … Read more

சென்னை மெட்ரோவில் வேலை!! மக்களே நம்பாதீர்.. அலார்ட் செய்த நிர்வாகம்!!

சென்னை மெட்ரோவில் வேலை!! மக்களே நம்பாதீர்.. அலார்ட் செய்த நிர்வாகம்!!

சென்னை மெட்ரோவில் வேலை!! மக்களே நம்பாதீர்.. அலார்ட் செய்த நிர்வாகம்!! சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் வேலைவாய்ப்பு என்ற போலி செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மத்தியில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது  சென்னை மெட்ரோ ரயில் நிலையம்.  விரைவில் மதுரை, சேலம், கோவை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்க தமிழக அரசும், மத்திய அரசும் முயற்சித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை மெட்ரோ ரயில் … Read more

SI ஆக ஆசையா!! இன்று முதல் தமிழக அரசு புதிய அறிவிப்பு!!

Want to be an SI!! Tamil Nadu government new notification from today

SI ஆக ஆசையா!! இன்று முதல் தமிழக அரசு புதிய அறிவிப்பு!! தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி, அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு, பல நேர்முக பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதாவது அரசு நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளை இந்த கல்லூரியான AIM TN என்றழைக்கப்படும் யூடியூப் சேனல்கள் மூலமாக இலவச இணையதள வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு … Read more

அரசு அலுவகங்களில் இந்த இரண்டும் செயல்படுத்தப் படவேண்டும்!! இறையன்பு ஐஏஎஸ் உத்தரவு!!

These two should be implemented in government offices!! Divine IAS Ordinance!!

அரசு அலுவகங்களில் இந்த இரண்டும் செயல்படுத்தப் படவேண்டும்!! இறையன்பு ஐஏஎஸ் உத்தரவு!! தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் அவர்கள். இவர் அரசு ஊழியர்கள் மத்தியில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். இவர் தற்போது கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், துறை தலைவர்கள், கழகங்கள், அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் ஊழியர்களுக்கு  கடிதம் ஒன்றை அனுப்பயுள்ளார். அதில் அரசு அலுவலகங்களில் உள்ள கரும்பலகைகளில் திருக்குறள் மற்றும் ஆங்கில அர்த்தத்துடன் … Read more

திவாலான கோ ஃபர்ஸ்ட் நிறுவனம்! 5000 ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறி.?

திவாலான கோ ஃபர்ஸ்ட் நிறுவனம்! 5000 ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறி.?

திவாலான கோ ஃபர்ஸ்ட் நிறுவனம்!  5000 ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறி.? இந்தியாவில் முக்கியமான நிறுவனமாக உள்ள கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் திவால் ஆனதாக அறிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் 5000 ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறி ஆக மாறியுள்ளது. இந்தியாவின் பழமையான நிறுவனமாக இருப்பது வாடியா குழுமம். வாடியா குழுமம் தனது கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தை மொத்தமாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடும் நிதி நெருக்கடி காரணமாகதான் வாடியா குழுமம் இந்த … Read more