பெரு நெல்லி ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!!

பெரு நெல்லி ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!!

பெரு நெல்லி ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!! நாம் அதிகம் சுவைத்து உண்ணும் கனி வகைகளில் ஒன்று நெல்லி.இதில் பெரு நெல்லி,சிறு நெல்லி என்று இரண்டு வகைகள் இருக்கிறது.இந்த இரண்டு வகைகளுமே புளிப்பு,இனிப்பு மற்றும் துவர்ப்பு தன்மையை கொண்டிருக்கிறது.இந்த இரண்டு வகைகளில் பெரு நெல்லியில் தான் கால்சியம்,வைட்டமின் சி,புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்து இருக்கிறது.இந்த நெல்லி கனியில் ஜூஸ் செய்தோ,தேனில் ஊற வைத்தோ உண்டு வந்தோம் என்றால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி … Read more

தினமும் ஒரு மூலிகை தேநீர் பருகி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்!!

தினமும் ஒரு மூலிகை தேநீர் பருகி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்!!

தினமும் ஒரு மூலிகை தேநீர் பருகி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்!! தினமும் டீ அல்லது காபி குடித்தால் தான் நேரம் நகரும் என்று நினைப்பவர்களா நீஙகள்.அப்போ உடலுக்கு பல நன்மைகளை அள்ளி வழங்கும் மூலிகை தேநீர் தயார் செய்து பருகி வாருங்கள் உடலில் பல மாயாஜாலங்கள் நிகழும்.சிரமம் இன்றி,அதிக செலவின்றி உடலை பாதுகாக்கும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று. 1.பன்னீர் ரோஜா இதழ் டீ:- தேவையான பொருட்கள்:- *பன்னீர் ரோஜா இதழ்கள் – 15 *தண்ணீர் – … Read more

பாடாய் படுத்தும் ஒற்றைத் தலைவலி!!! இதை சரி செய்ய இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!!!!

பாடாய் படுத்தும் ஒற்றைத் தலைவலி!!! இதை சரி செய்ய இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!!!!

பாடாய் படுத்தும் ஒற்றைத் தலைவலி!!! இதை சரி செய்ய இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!!!! நம்மில் பலருக்கும் இருக்கும் ஒற்றைத் தலைவலியை குணப்படுத்த நாம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களை பற்றி இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒற்றைத் தலைவலி பிரச்சனை என்பது வாழ்கையை முடக்கிப் போடும் அளவுக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த ஒற்றை தலைவலியை குணப்படுத்த சிலர் உடனே நேரடியாக சென்று ஆங்கில மருந்துகளை வாங்கி சாப்பிடுவார்கள். ஒரு சிலர் கை வைத்தியம் செய்வார்கள். … Read more

அடிக்கடி இரைச்சல் பிரச்சனை ஏற்படுகின்றதா!!? அதை குணமாக்க இந்த இலை மட்டும் போதும்!!!

அடிக்கடி இரைச்சல் பிரச்சனை ஏற்படுகின்றதா!!? அதை குணமாக்க இந்த இலை மட்டும் போதும்!!!

அடிக்கடி இரைச்சல் பிரச்சனை ஏற்படுகின்றதா!!? அதை குணமாக்க இந்த இலை மட்டும் போதும்!!! ஒரு சிலருக்கு அடிக்கடி காதில் இரைச்சல் சத்தம் கேட்கும். அந்த இரைச்சல் சத்தத்தை சரி செய்வதற்கு ஒரே ஒரு இலையை மட்டும் வைத்து இந்த பதிவில் எவ்வாறு மருந்து தயாரித்து பயன்படுத்துவது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். அடிக்கடி இரைச்சல் சத்தம் கேட்பதை சரி செய்வதற்கு நாம் பயன்படுத்தப் பெறும் ஒரே ஒரு இலை என்னவென்றால் அது முசுமுசுக்கை இலை ஆகும். இந்த … Read more

நெஞ்சு சளி கரைய பாட்டி வைத்தியம்!! 1 மணி நேரத்தில் பலனடைய முடியும்!!

நெஞ்சு சளி கரைய பாட்டி வைத்தியம்!! 1 மணி நேரத்தில் பலனடைய முடியும்!!

நெஞ்சு சளி கரைய பாட்டி வைத்தியம்!! 1 மணி நேரத்தில் பலனடைய முடியும்!! அனைவருக்கும் நெஞ்சு சளி பெரும் பிரச்சனையாக இருக்கிறது.குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.சாதராண சளி என்றால் ஒரு வாரத்தில் சரியாகி விடும். ஆனால் நெஞ்சு சளி என்றால் அவை குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும்.நெஞ்சு சளியால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படத் தொடங்கிவிடும்.இந்த நெஞ்சு சளி பாதிப்பை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் குணமாக்கிவிட முடியும். தீர்வு … Read more

தீராத மூட்டு வலி? அப்போ பாட்டி வைத்தியத்தை கையில் எடுங்க!! 100% தீர்வு கிடைக்கும்.

தீராத மூட்டு வலி? அப்போ பாட்டி வைத்தியத்தை கையில் எடுங்க!! 100% தீர்வு கிடைக்கும்.

தீராத மூட்டு வலி? அப்போ பாட்டி வைத்தியத்தை கையில் எடுங்க!! 100% தீர்வு கிடைக்கும். தற்காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுவதினாலலும், ஆரோக்கியமற்ற உணவு உள்ளிட்டவைகளாலும் இந்த வலி ஏற்படுகிறது. அதுமட்டும் இன்றி இதற்கு மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதும் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்கு இயற்கை … Read more

மூக்கிரட்டை கீரை? அடேங்கப்பா இதில் இவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கா!!?

மூக்கிரட்டை கீரை? அடேங்கப்பா இதில் இவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கா!!?

மூக்கிரட்டை கீரை? அடேங்கப்பா இதில் இவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கா!!? நாம் உண்ணும் உணவு ஆரோக்யம் நிறைந்த ஒன்றாக இருக்க வேண்டும்.ருசிக்காக உண்பதை தவிர்த்து உடல் நலனைக் கருத்தில் கொண்டு சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தருவதில் கீரைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.கீரைகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள்,தாதுக்கள் நிறைந்து இருப்பதால் அவற்றை உண்ணுவதன் மூலம் பல நோய் பாதிப்புகளில் இருந்து … Read more

இனி பால் டீ மற்றும் காபிக்கு குட் பாய் சொல்லிடுங்கள்!! உடல் ஆரோக்கியமாக இருக்க மூலிகை தேநீர் பருகுங்கள்!!

இனி பால் டீ மற்றும் காபிக்கு குட் பாய் சொல்லிடுங்கள்!! உடல் ஆரோக்கியமாக இருக்க மூலிகை தேநீர் பருகுங்கள்!!

இனி பால் டீ மற்றும் காபிக்கு குட் பாய் சொல்லிடுங்கள்!! உடல் ஆரோக்கியமாக இருக்க மூலிகை தேநீர் பருகுங்கள்!! நம்மில் பலர் டீ அல்லது காபிக்கு அடிமையாக இருப்போம்.இதை குடித்தால் போதும் உணவு கூட வேண்டாம் என்று நம்மில் பலர் பெரும்பாலான நேரங்களில் இதை பசிக்கு உணவாக எடுத்து இருப்போம்.இப்படி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பானமாக திகழும் இதில் சில நன்மைகள் இருந்தாலும் அதிகளவு தீமைகளும் இருக்கிறது. டீ பருக வேண்டும் அதே … Read more

மூலநோயை குணமாக்கும் எள்ளுப்பொடி – செய்வது எப்படி?

மூலநோயை குணமாக்கும் எள்ளுப்பொடி - செய்வது எப்படி?

மூலநோயை குணமாக்கும் எள்ளுப்பொடி – செய்வது எப்படி? எள்ளில் 20 விழுக்காடு புரதமும், 50விழுக்காடு எண்ணெ உள்ளது. மேலும், 16 விழுக்காடு மாவுச்சத்தும் அடங்கியுள்ளது. மருத்துவ ஆராய்ச்சியில் எள்ளு விதையில், சர்க்கரை நோயை குணப்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு ஸ்பூன் எள்ளு விதை சாப்பிட்டு வந்தால் குடல் சார்ந்த பிரச்சினைகள் சரியாகும். மேலும், குடலில் உள்ள கழிவுகளை நீக்கிவிடும். எள்ளின் விதையை வெல்லப்பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம். எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி … Read more

மலச்சிக்கல்? 1 மணி நேரத்தில் உடலில் உள்ள மொத்த மலமும் வெளியேற பாட்டி வைத்தியம்!!

மலச்சிக்கல்? 1 மணி நேரத்தில் உடலில் உள்ள மொத்த மலமும் வெளியேற பாட்டி வைத்தியம்!!

மலச்சிக்கல்? 1 மணி நேரத்தில் உடலில் உள்ள மொத்த மலமும் வெளியேற பாட்டி வைத்தியம்!! இன்றைய கால வாழ்க்கை சூழலில் ஆரோக்யமான உணவு உண்பது என்பது அரிதான ஒன்றாக உள்ளது.நாம் உண்ணும் அரிசி,காய்கறி,பழங்கள் என்று அனைத்திலும் இரசாயனங்கள் நிறைந்து விட்டது.வீட்டு முறை உணவை விட ஹோட்டல் உணவுகளை உண்ண தொடங்கி விட்டதால் எளிதில் நோய் பாதிப்பிற்கு ஆளாகி விடுகிறோம். இந்த ஆரோக்கியமற்ற உணவு நம் உடலில் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி மலச்சிக்கல் பாதிப்பில் கொண்டு சேர்த்து விடுகிறது.அதேபோல் … Read more