வயிற்று வலி, சளித் தொல்லையை போக்கும் ஆடாதொடை!!! இதன் மற்ற பயன்கள் என்னென்ன!!! 

வயிற்று வலி, சளித் தொல்லையை போக்கும் ஆடாதொடை!!! இதன் மற்ற பயன்கள் என்னென்ன!!! 

வயிற்று வலி, சளித் தொல்லையை போக்கும் ஆடாதொடை!!! இதன் மற்ற பயன்கள் என்னென்ன!!! நமக்கு ஏற்படும் பல வகையான உடல் பாதிப்புகளையும் போக்கும் மூலிகைகளுள் அதிக சக்தி வாய்ந்த சத்துக்கள் நிறைந்த மூலிகை ஆடாதொடை இலைகள் ஆகும். இந்த ஆடாதொடை இலைகள் முடக்குவாதம் முதல் சளி வரை ஏற்படுகின்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் ஆற்றல் படைத்தது. ஆடாதொடை இலைகள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்டுகின்றது. பலவித நோய்களை குணப்படுத்தும் இந்த மூலிகையான ஆடாதொடை இலைகள் மூலமாக நமக்கு … Read more

காலையில் வெறும் வயிற்றில் இவற்றை உண்பதனால் உடலில் ஏற்படும் மாயாஜாலம்!!

காலையில் வெறும் வயிற்றில் இவற்றை உண்பதனால் உடலில் ஏற்படும் மாயாஜாலம்!!

காலையில் வெறும் வயிற்றில் இவற்றை உண்பதனால் உடலில் ஏற்படும் மாயாஜாலம்!! காலை எழுந்தவுடன் தேநீர்,காபி போன்றவற்றை குடிப்பதை தவிர்த்து விட்டு நட்ஸ்,முளைகட்டிய பயறு,பழச்சாறு போன்றவற்றை எடுத்து வந்தோம் என்றால் உடல் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.இவ்வாறு காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டிய 5 உணவு பொருட்கள் பற்றிய விவரம் இதோ. 1.தேன் கலந்த வெது வெதுப்பான நீர்: காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீருடன் 1 தேக்கரண்டி சுத்தமான தேன் கலந்து பருகுவது சளி மற்றும் … Read more

ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இந்த சூப் குடிங்க..

ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இந்த சூப் குடிங்க..

ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இந்த சூப் குடிங்க.. மலிவாக கிடைக்கும் முருங்கைக்கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. அது மட்டுமல்லாமல் முருங்கைக் கீரையில் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து உள்ளது. இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் வாரத்திற்கு 3 முறை முருங்கைக் கீரை சூப் குடித்து வந்தால் உங்களது சர்க்கரை அளவு குறையும். மேலும், முருங்கை கீரை சூப் குடித்து வந்தால் உங்கள் உடல் எடை கணிசமாக குறையும். … Read more

பலருக்கும் இருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை!!! இதற்கு இத்தனை காரணங்கள் உள்ளதா!!!

பலருக்கும் இருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை!!! இதற்கு இத்தனை காரணங்கள் உள்ளதா!!!

பலருக்கும் இருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை!!! இதற்கு இத்தனை காரணங்கள் உள்ளதா!!! நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை என்ன என்றால் முடி உதிர்தால் பிரச்சனை மட்டும் தான். இந்த முடி உதிர்தல் பிரச்சனை ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி பொதுவான ஒரு பிரச்சனையாக இருக்கின்றது. முடி உதிர்தல் பிரச்சனையை தடுக்க பல வழிகள் உள்ளது. அதே போல முடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. அந்த காரணங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். … Read more

தினமும் கொய்யா பழம் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்!! விலையோ மலிவு கிடைக்கும் பலனோ அதிகம்!

தினமும் கொய்யா பழம் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்!! விலையோ மலிவு கிடைக்கும் பலனோ அதிகம்!

தினமும் கொய்யா பழம் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்!! விலையோ மலிவு கிடைக்கும் பலனோ அதிகம்! நம் அனைவருக்கும் பிடித்த பழங்களில் ஒன்றாக கொய்யா கனி இருக்கின்றது.கொய்யா பழத்தின் விலை மலிவு என்ற காரணத்தினால் இதன் மகத்துவம் குறைவு என்று நம்மில் பலர் தவறாக நினைத்து கொண்டிருக்கிறோம்.சொல்லப்போனால் விலை அதிகம் உள்ள ஆப்பிள் பழத்தை விட கொய்யாவில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம்.இந்த கொய்யா பழத்தை தினமும் உண்டு வந்தோம் என்றால் பல நோய் பாதிப்பில் இருந்து … Read more

உடல் எடையை குறைக்க உம் பப்பாளி!!! இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா!!!

உடல் எடையை குறைக்க உம் பப்பாளி!!! இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா!!!

உடல் எடையை குறைக்க உம் பப்பாளி!!! இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா!!! பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலமாக நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். உடலுக்கு பல ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பழங்களில் பப்பாளி பழமும் ஒன்று. இந்த பப்பாளி பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உள்ளது. அதாவது வைட்டமின் எ, வைட்டமின் சி, செம்புச் சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, … Read more

தினமும் பழைய சோறு குடிப்பவர்களா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான ஒரு குட் நியூஸ்!

தினமும் பழைய சோறு குடிப்பவர்களா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான ஒரு குட் நியூஸ்!

தினமும் பழைய சோறு குடிப்பவர்களா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான ஒரு குட் நியூஸ்! பழைய சோறு என்றால் முகம் சுளிக்கும் நபர்களே அதன் மகத்துவம் தெரிந்தால் இனி அதை தவிர்க்காமல் எடுத்து கொள்வீர்கள்.காரணம் இதில் உள்ள சத்துக்கள் உடலின் அனைத்து பாதிப்புகளையும் குணமாக்கும் தன்மை கொண்டது.முந்தின நாள் மீதமான சத்தத்தை தண்ணீரில் ஊறவைத்து அடுத்த நாள் அவை நொதித்து வந்த பின்னர் நீர் ஆகாரமாக பருகும் பழக்கம் நம் முன்னோர்களிடையே காணப்பட்டது.ஆனால் காலப்போக்கில் இந்த பழக்கம் … Read more

ஒரே நேரத்தில் அதிகம் இனிப்பு பண்டங்களை சாப்பிடக்கூடாது!! ஏன் என்று தெரியுமா..?

ஒரே நேரத்தில் அதிகம் இனிப்பு பண்டங்களை சாப்பிடக்கூடாது!! ஏன் என்று தெரியுமா..?

ஒரே நேரத்தில் அதிகம் இனிப்பு பண்டங்களை சாப்பிடக்கூடாது!! ஏன் என்று தெரியுமா..? இனிப்பான பண்டங்களை ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடக்கூடாது. அப்படி அளவுக்கு அதிகமாக இனிப்பு சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இனிப்பு பண்டங்கள் பல வகைப்படும். அவற்றுள் ஜிலேபி, லட்டு, மைசூர்பாகு, பால்கோவா, பாதுஷா ஆகிய இனிப்பு பண்டங்கள் மக்களிடையே அதிகமாக சாப்பிடக்கூடிய பண்டங்களாக உள்ளது. இந்த பண்டங்களை தவிர இன்னும் பல வகையான இனிப்பு பண்டங்கள் உள்ளது. … Read more

புரோட்டா அதிகளவு சாப்பிடுபவர்களா நீங்கள்!!! மைதா சார்ந்த உணவுகளை ஏன் தவிர்க்க வேண்டும்!!!

புரோட்டா அதிகளவு சாப்பிடுபவர்களா நீங்கள்!!! மைதா சார்ந்த உணவுகளை ஏன் தவிர்க்க வேண்டும்!!!

புரோட்டா அதிகளவு சாப்பிடுபவர்களா நீங்கள்!!! மைதா சார்ந்த உணவுகளை ஏன் தவிர்க்க வேண்டும்!!! மைதா மாவில் செய்யப்படும் உணவு வகைகளை ஏன் தவிர்க்க வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நாம் விரும்பி உண்ணும் உணவுகளில் புரோட்டா முதலிடத்தில் உள்ளது. புரோட்டா மைதா மாவில் செய்யப்படும் உணவு பொருள் ஆகும். புரோட்டா மூன்று மட்டும் சாப்பிட்டால் வயிறு நிறைந்து விடும். மேலும் மெதுவாக ஜீரணமாகும். இதனால் புரோட்டா அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. என்னதான் … Read more

இந்திய சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் நெய்!!! இதை காலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!!!

இந்திய சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் நெய்!!! இதை காலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!!!

இந்திய சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் நெய்!!! இதை காலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!!! இந்திய சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் நெய்யை தினமும் காலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பாலில் இருந்து நமக்கு கிடைக்கும் நெய்யானது அனைத்து வகையான உணவுப் பொருள்களுக்கும் சுவையை அதிகரித்து கொடுக்கும். இந்த நெய்யின் சுவாசமே உணவை அதிகமாக சாப்பிட தூண்டும். உணவுப் பொருளில் முக்கியமான … Read more