10 நிமிடத்தில் குதிகால் வலிக்கு பாய் பாய் சொல்லலாம்!! செங்கலை இப்படி மட்டும் பயன்படுத்துங்கள்!!

10 நிமிடத்தில் குதிகால் வலிக்கு பாய் பாய் சொல்லலாம்!! செங்கலை இப்படி மட்டும் பயன்படுத்துங்கள்!!

10 நிமிடத்தில் குதிகால் வலிக்கு பாய் பாய் சொல்லலாம்!! செங்கலை இப்படி மட்டும் பயன்படுத்துங்கள்!! குதிகால் வலியால் பலரும் அவதிப்படுவதுண்டு. ஏனென்றால் அவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் காலை வைக்கும் பொழுதே இதன் வலியை உணர வேண்டி இருக்கும். நாள் முழுவதும் நடந்து கொண்டே இருப்பதன் மூலம் இந்த வலியானது மேலும் அதிகரிக்க தான் கூடும். குதிகால் வலி ஏற்பட்டால் அது அந்த கால் முழுவதும் வலியை உணர வைக்கும். ஏன் சிலருக்கு வீக்கம் கூட ஏற்பட்டு … Read more

இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி காய்ச்சல் என தொடங்கிய இருமல் வரை அனைத்தையும் சந்தித்திருப்போம். குறிப்பாக பருவநிலை மாற்றம் பொழுது பெரும்பாலானோருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது.

இவ்வாறு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் ஏதேனும் மருந்து மாத்திரை உள்ளிட்டவற்றை சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் இருமல் ஏற்பட்டால் சற்று குணமாவது கடினம் தான். பலரும் பல வகையான மருந்துகளை குடித்தும் அதற்கு தீர்வு கிடைக்காமலே இருப்பர்.

இவ்வாறு இருமல் ஏற்படும் பொழுது மருந்து மாத்திரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளாமல் நம் வீட்டில் உள்ள எளிமையான பொருளை வைத்து ஒரே நாளில் குணப்படுத்தி விடலாம்.

தேவையான பொருட்கள்:
இஞ்சி
எலுமிச்சை சாறு
தேன்
செய்முறை:
பெரும்பாலும் சளி காய்ச்சல் இருமல் போன்ற அனைத்திற்கும் இஞ்சி ஓர் அரும் மருந்து. இந்த மூன்றை குணப்படுத்த இஞ்சி அழகு நல்ல ஒரு நிவாரணமாக காணப்படும்.

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். பின்பு அந்த தண்ணீரில் சிறிதளவு இஞ்சி தட்டி போட்டு கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்ததும் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக அதனுடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் கலந்து கொள்ள வேண்டும். இதனை வாரத்தில் இரண்டு முறை குடித்து வர நெஞ்சில் உள்ள சளி மற்றும் இருமல் என அனைத்தும் விரைவிலேயே குணமாகும்.

தீராத அரிப்பு சொரி சிரங்கு சொரியாசிஸ் பிரச்சனை தீர இந்த ஒரு மூலிகை போதும்!!

தீராத அரிப்பு சொரி சிரங்கு சொரியாசிஸ் பிரச்சனை தீர இந்த ஒரு மூலிகை போதும்!!

தீராத அரிப்பு சொரி சிரங்கு சொரியாசிஸ் பிரச்சனை தீர இந்த ஒரு மூலிகை போதும்!! இந்த பதிவில் சொரிசிறங்கு தீராத அரிப்பு சொரியாசிஸ் போன்ற சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ஒரு மூலிகை பற்றி பார்ப்போம். சருமத்தில் அரிப்பு ஏற்படுவது எதனால் என்றால் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் வெளியேறுவதனால் தான் நமக்கு அரிப்பு ஏற்படுகிறது. உடலில் இருக்கக்கூடிய ரத்தம் சுத்தமாக இல்லாவிட்டாலும் இது போன்ற சொறி சிரங்கு சரும அரிப்பு சொரியாசிஸ் போன்ற நோய்கள் ஏற்படலாம். … Read more

100 வயதானாலும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!!

100 வயதானாலும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!!

100 வயதானாலும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!! தற்போது சர்க்கரை நோய் என்பது யாருக்குமே இல்லாமல் இருப்பதில்லை. ஒரு வீட்டில் ஒருவருக்காவது இந்த சர்க்கரை நோய் பிரச்சனை ஏற்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாரபட்சமே இல்லாமல் இந்த நோய் ஏற்படுகிறது. எனவே இந்த சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கவும் ஒருவேளை இந்த சர்க்கரை நோய் இருந்தால் அதை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வருவது என்பது குறித்தும் … Read more

வாரத்திற்கு ஒருமுறை குடித்தால் போதும்!! அனைத்து நோய்களும் விட்டு விலகும்!!

வாரத்திற்கு ஒருமுறை குடித்தால் போதும்!! அனைத்து நோய்களும் விட்டு விலகும்!!

வாரத்திற்கு ஒருமுறை குடித்தால் போதும்!! அனைத்து நோய்களும் விட்டு விலகும்!! நம் உடம்பின் இரண்டாவது முக்கிய உறுப்பு கல்லீரல். இது நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களை புரோட்டீனாக வைட்டமின் ஆக குளுக்கோஸாக மாற்றி நம் உடலுக்கு ஆற்றலை தருகிறது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு முக்கியமான பங்கினை வகிக்கிறது. ரத்தத்தில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது. நம் உடம்பில் 50 சதவீதத்திற்கும் மேல் கொழுப்புகள் இருந்தால் fatty liver பிரச்சனை நமக்கு ஏற்படுகிறது. இந்த பிரச்சனை ஒரு கட்டத்திற்கு மேல் … Read more

இதயத்தில் இரத்த குழாய் அடைப்பு உள்ளதா… அதை சரி செய்ய சில வழிமுறைகள்… 

இதயத்தில் இரத்த குழாய் அடைப்பு உள்ளதா... அதை சரி செய்ய சில வழிமுறைகள்... 

இதயத்தில் இரத்த குழாய் அடைப்பு உள்ளதா… அதை சரி செய்ய சில வழிமுறைகள்…   இதயத்தில் உள்ள இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை சரி செய்ய அறுவை சிகிச்சை இல்லாமல் மருந்து மாத்திரைகள் இல்லாமல் சில வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தி எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   நம்மில் சிலருக்கு இதயத்தில் உள்ள இரத்தக் குழாய்களில் அதாவது இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படும். முன்பு … Read more

2 பொருட்கள் போதும்!! 5 நாளில் நரம்பு முடிச்சு சரியாகும்!!

2 பொருட்கள் போதும்!! 5 நாளில் நரம்பு முடிச்சு சரியாகும்!!

2 பொருட்கள் போதும்!! 5 நாளில் நரம்பு முடிச்சு சரியாகும்!! நரம்பு முடிச்சு நோய் என்பது வெரிகோஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது பலருக்கு கால் தொடைகளின் கீழ் பகுதியில் பின் புறத்திலோ நரம்புகளின் முடிச்சிட்டு கொண்டதை போல் இருப்பது இந்த நோய் அறிகுறிகள் ஆகும். முட்டி கால்களுக்கு கீழே இத்தகைய நரம்பு முடிச்சுகள் இருக்கும். மேலும் உடலின் மற்ற பகுதிகளிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும் கால் பகுதியில் வலியும் வேதனையும் குடைச்சல் போன்ற உணர்வுகளும் ஏற்படும். … Read more

இந்த பழத்தை சாப்பிட்டால் எந்த நோயும் வராதா? தினமும் சாப்பிட்டு பாருங்கள்!!

இந்த பழத்தை சாப்பிட்டால் எந்த நோயும் வராதா? தினமும் சாப்பிட்டு பாருங்கள்!!

இந்த பழத்தை சாப்பிட்டால் எந்த நோயும் வராதா? தினமும் சாப்பிட்டு பாருங்கள்!! கொய்யா பழத்தில் நம் உடலுக்கு தேவையான பல நன்மைகள் தரும் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது மேலும் கொய்யாப்பழம் மலிவான விழியிலும் எளிதில் கிடைக்கவும் மலிவான விலையிலும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருளாக உள்ளது உணவாக உள்ளது. மேலும் கொய்யா பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது மேலும் இதில் மூலம் இதன் மூலம் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள … Read more

கை கால் முதுகு வலி பிரச்சனையா?? இதோ அதற்கான நிரந்தர தீர்வு!!

கை கால் முதுகு வலி பிரச்சனையா?? இதோ அதற்கான நிரந்தர தீர்வு!!

கை கால் முதுகு வலி பிரச்சனையா?? இதோ அதற்கான நிரந்தர தீர்வு!! இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வலி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு நம்முடைய உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பணிச்சூழல் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதியவர்களுக்கு தான் மூட்டு வலி வரும் என சொல்வார்கள். ஆனால் இப்போது இளம்தலைமுறையினருக்கு கூட அந்த பிரச்சனை இருக்கிறது. இது மாதிரியான மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு … Read more

30 நாள் இதை சாப்பிடுங்க!! இனி கண்ணாடி இல்லாமல் நேராக பார்க்கலாம்!!

30 நாள் இதை சாப்பிடுங்க!! இனி கண்ணாடி இல்லாமல் நேராக பார்க்கலாம்!!

30 நாள் இதை சாப்பிடுங்க!! இனி கண்ணாடி இல்லாமல் நேராக பார்க்கலாம்!! இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், பலருக்கும் கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளது. இதற்கு நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சியின் முன் இருப்பது தான் முக்கிய காரணம் என்பது அனைவருக்குமே தெரியும். ஒருவரது கண்பார்வை பலவீனமாவதற்கு மரபணுக்கள், முதுமை, கண்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அல்லது போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை போன்றவற்றால் கூட இருக்கலாம். அதிலும் மங்கலான பார்வை, கண்களில் இருந்து நீர் வடிதல் அல்லது … Read more