வெள்ளை முடி வந்து விட்டதா கவலை வேண்டாம்!! இந்த எண்ணெயை தடவினால் போதும்!!

வெள்ளை முடி வந்து விட்டதா கவலை வேண்டாம்!! இந்த எண்ணெயை தடவினால் போதும்!!

வெள்ளை முடி வந்து விட்டதா கவலை வேண்டாம்!! இந்த எண்ணெயை தடவினால் போதும்!! நம் வெள்ளை முடியை நிரந்தரமாக கருப்பாக்க ஒரு ஈஸியான வழிமுறையை இங்கு பார்ப்போம். நம் முடியை கருப்பாக்க செயற்கையான முறையில் நிறைய செய்கிறோம் அதனால் முடி கொட்டுதல், முடி வறண்டு காணப்படுதல், பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே இயற்கையான முறையில் நரைமுடி கருப்பாக ஒரு வழிமுறையை இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த ரெமிடிக்காக நான்கு பாதாம் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

சிறுநீரகத்தில் கல் இருக்கிறதா? இதை சாப்பிட்டால் உடனடியாக காணாமல் போய்விடும்!!

சிறுநீரகத்தில் கல் இருக்கிறதா? இதை சாப்பிட்டால் உடனடியாக காணாமல் போய்விடும்!!

சிறுநீரகத்தில் கல் இருக்கிறதா? இதை சாப்பிட்டால் உடனடியாக காணாமல் போய்விடும்!! மனித உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடம்பில் எந்த ஒரு நோயும் இருக்கக் கூடாது. எனவே நாம் ஆரோக்கியமாக இருக்க நம் உடம்பு சுத்திகரிப்பு செய்து கொண்டே இருக்க வேண்டும். அந்த சுத்திகரிப்பு வேலையை கிட்னி செய்து வருகிறது. அதனால் நம் உடம்பில் கிட்னி எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல பேர் சிறுநீரக கல் பிரச்சனையால் சிரமப்படுகின்றனர். … Read more

இந்த வகை உணவுகளை எல்லாம் பிரஷர் குக்கரில் சமைக்காதீர்கள்!! எச்சரிக்கை புற்றுநோய் வருமாம்!! 

இந்த வகை உணவுகளை எல்லாம் பிரஷர் குக்கரில் சமைக்காதீர்கள்!! எச்சரிக்கை புற்றுநோய் வருமாம்!! 

இந்த வகை உணவுகளை எல்லாம் பிரஷர் குக்கரில் சமைக்காதீர்கள்!! எச்சரிக்கை புற்றுநோய் வருமாம்!!  பிரஷர் குக்கரில் சமைத்தால் சில வகை உணவுகள் தீய விளைவுகளை ஏற்படுத்தும். புற்றுநோய், மலட்டுத்தன்மை, நரம்பியல் கோளாறுகள், போன்ற உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் பிரஷர் குக்கர் சமையல். ஜர்னல் ஆஃப் தி சயின்ஸ் ஆஃப் ஃபுட் அண்ட் அக்ரிகல்ச்சர் நடத்திய ஆய்வின்படி, பிரஷர் சமையல் உணவின் லெக்டின் உள்ளடக்கத்தை குறைக்கிறது. லெக்டின் என்பது ஒரு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் ஆகும். இது … Read more

இந்த கனிக்கு இவ்வளவு மருத்துவ குணம்!! தினமும் நெல்லிக்காயை உண்பதால் பல நன்மைகள்!!

இந்த கனிக்கு இவ்வளவு மருத்துவ குணம்!! தினமும் நெல்லிக்காயை உண்பதால் பல நன்மைகள்!!

இந்த கனிக்கு இவ்வளவு மருத்துவ குணம்!! தினமும் நெல்லிக்காயை உண்பதால் பல நன்மைகள்!! நெல்லி இந்திய மருத்துவ துறையில் வெகுவாகப்  பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் காலம் மரமாகும். இதனின் காய்கள் சதைப் பற்று , உருண்டையாக, 6 பிரிவாக பிரிந்தும், பசுமை நிறத்திலும், மஞ்சளாகவும் காணப்படுகிறது. நமது நாடு தட்ப வெட்ப வானிலை கொண்ட ஒரு நாடு என்பதால் பலவகை காய்கறிகளும் கனிகளும் அதிகம் விளைகின்றன. அந்த காய்கள் மற்றும் கனிகள் அனைத்துமே உண்பவர்களுக்கு நன்மையை … Read more

எவ்வளவு குள்ளமாக இருந்தாலும் இதனை செய்தால் அசுர வேகத்தில் உயரம் அதிகரிக்கும்!! வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

எவ்வளவு குள்ளமாக இருந்தாலும் இதனை செய்தால் அசுர வேகத்தில் உயரம் அதிகரிக்கும்!! வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

எவ்வளவு குள்ளமாக இருந்தாலும் இதனை செய்தால் அசுர வேகத்தில் உயரம் அதிகரிக்கும்!! வீட்டிலேயே செய்து பாருங்கள்!! உயரம் என்பது தன்னம்பிக்கையும் கம்பீரத்தையும் தனி அழகையும் தரக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. சிலர் தங்களுடன் உயரமாக இருப்பவர்களை பார்க்கும்போது சிறிது பெருமையும் தாழ்வு மனப்பான்மை ஏற்பட கூடும். உயரம் அந்த வகையிலும் மிக முக்கியமான ஒன்று. இயற்கை முறையில் உயிரை அதிகரிக்க பல வகைகள் உள்ளது. இவற்றை தினமும் கடைபிடிக்கும் போது மிக விரைவில் தங்களது உயரத்தை அதிகரிக்க முடியும். … Read more

இந்த ஒரு செடி மஞ்சள் காமாலை குணப்படுத்தும்!! உடனடி தீர்வுக்கு சூப்பர் டிப்ஸ்!!

இந்த ஒரு செடி மஞ்சள் காமாலை குணப்படுத்தும்!! உடனடி தீர்வுக்கு சூப்பர் டிப்ஸ்!!

இந்த ஒரு செடி மஞ்சள் காமாலை குணப்படுத்தும்!! உடனடி தீர்வுக்கு சூப்பர் டிப்ஸ்!! மஞ்சள் காமாலை என்பது அதிக அளவில் பித்தத்தால் ஏற்படுகிறது. மஞ்சள் நிறம் கல்லீரல் தயாரிக்கப்பட திரவம் காரணமாக ஏற்படும். இது தோல் மற்றும் கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாக மாறுகிறது. பிலிரூபின் அளவு சற்று உயர்வதால் தோல் கண் வெள்ளை பகுதியில் மஞ்சள் நிறமாக இருக்கும். மஞ்சள் காமாலை ஒரு நோயல்ல. ஆனால் ரத்தம் அல்லது கல்லீரல் கோளாறுகள் அறிகுறியாகவும் இருக்கிறது. … Read more

வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!!

வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!!

வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!! வாழை மரத்தில் உள்ள எந்த ஒரு பொருளும் வீணாக போவதில்லை.அதுபோன்று வாழை மரத்தில் உள்ள வாழைத்தண்டை பற்றிய நன்மைகளும் அதனுடைய இயற்கை குணங்களையும் பார்க்கலாம். வாழை மரத்தில் பழம் முதல் நார் வரைக்கும் எந்த ஒரு பொருளும் வீணாக போவதில்லை. வாழை மரத்தில் இருக்கக்கூடிய தண்டை பொரியல், கூட்டு இதுபோன்ற செய்து சாப்பிட்டால் ரொம்பவே நல்லது. அதுவே வாழத்தண்டை ஜூஸாக குடித்தால் என்ன பயன்கள் கிடைக்கும். 1:உயர் இரத்த அழுத்தம் … Read more

இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!வேர்க்குரு இருந்த இடம் தெரியாமல் போகும்!!

இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!வேர்க்குரு இருந்த இடம் தெரியாமல் போகும்!!

இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!வேர்க்குரு இருந்த இடம் தெரியாமல் போகும்!! கோடையில் வேர்க்குரு மறைய இதை செய்தால் போதும்.கோடை காலத்தில் வேர்க்குரு வருவதற்கான காரணங்கள்: 1: இந்த வேர்க்குரு அதிகமாக எதனால் வரும் என்றால், கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் அப்பொழுது வியர்வை அதிகமாக சுரக்கும் அப்போது அந்த வாய் அடைக்கப்பட்ட காரணத்தினால் ஒரு சிலருக்கு வேர்வை வர முடியாமல் அது வேர்க்கூறாக மாறிவிடும். 2: உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பதினால் அல்லது உடலில் … Read more

சிறுநீரகத் தொற்று, அரிப்பு, புண் இவற்றிற்கு உடனடி தீர்வு!!கவலை வேண்டாம் இரண்டு நிமிடம் போதும்!!

சிறுநீரகத் தொற்று, அரிப்பு, புண் இவற்றிற்கு உடனடி தீர்வு!!கவலை வேண்டாம் இரண்டு நிமிடம் போதும்!!

சிறுநீரகத் தொற்று, அரிப்பு, புண் இவற்றிற்கு உடனடி தீர்வு!!கவலை வேண்டாம் இரண்டு நிமிடம் போதும்!! இந்த பிரச்சனையானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றாகும்.இது குழந்தைகள் முக்கியமாக சிறுநீரை அடக்குவதால் ஏற்படக்கூடிய ஒன்று. தினமும் இதேபோன்று சிறுநீரை அடக்குவதால் அந்த இடத்தில் இன்பெக்சன் ஏற்பட்டு சிறுநீரகத் தொற்று ஏற்படும். அதுமட்டுமல்லாமல் அசுத்தமான ஆடைகள் மற்றும் அசுத்தமான கழிப்பறைகளை பயன்படுத்துவதாலும் சிறுநீரக தொற்று ஏற்படும். அதிலும் ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் இந்தத் … Read more

காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்? அப்போது கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்? அப்போது கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்? அப்போது கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!! பல பேருக்கு காலையில் எழுந்தவுடன் அந்த நாள் தொடங்குவதே டீ -யில் தான் தொடங்கும். சில பேர் இவ்வாறு காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பார்கள் சில பேர் காலை உணவு உண்ட பிறகு டீ குடிப்பார்கள். இவ்வாறு டீ குடிப்பது உடம்பிற்கு சக்தியை தருகிறது என்று சிலர் நினைக்கிறார்கள் ஆனால் இவ்வாறு வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் என்ன தீமைகள் ஏற்படும் … Read more