பாத்ரூம் உப்புக் கறை 2 நிமிடங்களில் நீங்கி விடும்! இதற்கு ஆகும் செலவு 2 ரூபாய் மட்டுமே!!

பாத்ரூம் உப்புக் கறை 2 நிமிடங்களில் நீங்கி விடும்! இதற்கு ஆகும் செலவு 2 ரூபாய் மட்டுமே!!

பாத்ரூம் உப்புக் கறை 2 நிமிடங்களில் நீங்கி விடும்! இதற்கு ஆகும் செலவு 2 ரூபாய் மட்டுமே!! பாத்ரூமில் படிந்து கிடக்கும் மஞ்சள் உப்பு கறையை எளிதில் நீக்குவது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)டூத் பேஸ்ட் 2)ஷாம்பு செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 1 பாக்கெட் ஷாம்பு சேர்க்கவும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி டூத் பேஸ்ட் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.பிறகு அதில் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும். இதை பாத்ரூமில் உப்பு,மஞ்சள் … Read more

அட நம்புங்க வெற்றிலையில் கசாயம் செய்து குடித்தால் உடலில் உள்ள சகல நோய்களும் குணமாகும்!!

அட நம்புங்க வெற்றிலையில் கசாயம் செய்து குடித்தால் உடலில் உள்ள சகல நோய்களும் குணமாகும்!!

அட நம்புங்க வெற்றிலையில் கசாயம் செய்து குடித்தால் உடலில் உள்ள சகல நோய்களும் குணமாகும்!! சுப காரியங்களில் வெற்றிலை முக்கியமான பொருளாக உள்ளது.இந்த வெற்றிலை ஒரு சிறந்த மூலிகை பொருளாகும்.இதில் அடங்கி உள்ள சத்துக்கள் ஏராளம். இந்த வெற்றிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இவ்வாறு சாப்பிட பிடிக்காதவர்கள் கசாயம் செய்து குடித்து வரலாம். வெற்றிலை கசாயம் செய்வது குறித்து காணலாம்.ஒரு வெற்றிலையை உரலில் போட்டு இடித்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு … Read more

இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் இரத்த சோகை நீங்கும் இரத்தம் ஊரும்!!

இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் இரத்த சோகை நீங்கும் இரத்தம் ஊரும்!!

இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் இரத்த சோகை நீங்கும் இரத்தம் ஊரும்!! இன்று இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது.இரத்த சோகை ஏற்பட்டால் கை, கால் வீங்கிவிடும்.உடல் சோர்வு,அடிக்கடி தூக்கம் வருதல் ஏற்படும். இந்த இரத்த சோகை பாதிப்பில் இருந்து முழுமையாக மீள இரத்த உற்பத்தியை அதிகரிக்க நெல்லிக்காய்,கீழா நெல்லி மற்றும் கரிசலாங்கண்ணியை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)நெல்லிக்காய் 2)கீழா நெல்லி 3)கரிசலாங்கண்ணி செய்முறை:- ஒரு கப் பெரிய நெல்லிக்காய் … Read more

இந்த விதையை ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட தைராய்டும் எளிதில் குணமாகும்!!

இந்த விதையை ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட தைராய்டும் எளிதில் குணமாகும்!!

இந்த விதையை ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட தைராய்டும் எளிதில் குணமாகும்!! இன்றைய காலகட்டத்தில் தைராய்டால் பல பெண்கள் பாதித்து வருகின்றனர்.அடிக்கடி தூக்கம் வருதல்,பசியின்மை,திடீர் உடல் பருமன் ஆகியவை தைராய்டிற்கான அறிகுறிகள் ஆகும்.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பின்பற்றவும். ஆளி விதை இதை இரவு நேரத்தில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு ஊறவைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் தைராய்டு முழுமையாக குணமாகும். இந்துப்பு ஒரு கிளாஸ் நீரில் ஒரு … Read more

உடல் ஸ்லிம்மாக தினமும் இந்த டீ பருகுங்கள்! நிச்சயம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்!

உடல் ஸ்லிம்மாக தினமும் இந்த டீ பருகுங்கள்! நிச்சயம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்!

உடல் ஸ்லிம்மாக தினமும் இந்த டீ பருகுங்கள்! நிச்சயம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்! கொழுப்பு உணவுகள்,துரித உணவுகளால் உடல் எடை மளமளவென கூடிக் கொண்டே செல்லும். சர்க்கரை நோய் போன்ற ஹெல்த் இஸ்யூ இருந்தாலும் உடல் எடை கூடும்.இந்த கட்டுக்கடங்காத உடல் பருமால் உடல் ஆரோக்கியம் கெடுவதோடு உடல் அழகும் கெடும். உடல் எடையை நமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தினமும் உடற்பயிற்சி,நடைப்பயிற்சி போன்றவை செய்வதோடு கூடவே ஆரோக்கிய பானங்களையும் அருந்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். … Read more

1/2 மணி நேரத்தில் நுரையீரல் சளி கரைய மிளகு கசாயம் செய்து குடிங்கள்!!

1/2 மணி நேரத்தில் நுரையீரல் சளி கரைய மிளகு கசாயம் செய்து குடிங்கள்!!

1/2 மணி நேரத்தில் நுரையீரல் சளி கரைய மிளகு கசாயம் செய்து குடிங்கள்!! வைரஸ் தொற்று,காலநிலை மாற்றம்,சுவாசக் கோளாறு போன்ற காரணங்களால் நுரையீரலில் சளி கோர்த்துக் கொள்கிறது. சளி பாதிப்பு ஏற்படத் தொடங்கி விட்டால் கூடவே இருமல்,காய்ச்சல்,தொண்டை வலியும் ஏற்படும்.அதிகப்படியான சளியால் மூச்சு விடுதலில் சிரமம்,தூக்கமின்மை ஆகியவை ஏற்படும். இந்த சளியை கரைத்து வெளியேற்ற பழங்கால மருத்துவத்தை கையில் எடுப்பது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)மிளகு 2)சுக்கு 3)துளசி செய்முறை:- உரலில் ஒரு துண்டு தோல் நீக்கிய … Read more

அட நம்புங்க இந்த 3 பொருட்கள் இருந்தால் உங்கள் வீட்டில் நிம்மதி உண்டாகும்!!

அட நம்புங்க இந்த 3 பொருட்கள் இருந்தால் உங்கள் வீட்டில் நிம்மதி உண்டாகும்!!

அட நம்புங்க இந்த 3 பொருட்கள் இருந்தால் உங்கள் வீட்டில் நிம்மதி உண்டாகும்!! வாழ்வில் நிம்மதியே இல்லை என்று சிலர் புலம்பி கேள்விப்பட்டிருப்போம்.ஏன் நாமே கூட சில சமயங்களில் நிம்மதி இல்லை என்று அழுது புலம்புவோம். பணம் இருந்தாலும் இல்லை என்றாலும் வாழ்வில் நிம்மதி இல்லை என்றால் மிகவும் சிரமமாகி விடும்.நிம்மதி கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி பலரிடம் உள்ளது.வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகமானால் நிம்மதி இழக்க நேரிடும். இந்த நிம்மதி கிடைக்க கோயிலுக்கு … Read more

Kerala Recipe: கேரளர்களின் விருப்ப நெய்யப்பம்!! இதை சுவையாக எவ்வாறு செய்வது?

Kerala Recipe: கேரளர்களின் விருப்ப நெய்யப்பம்!! இதை சுவையாக எவ்வாறு செய்வது?

Kerala Recipe: கேரளர்களின் விருப்ப நெய்யப்பம்!! இதை சுவையாக எவ்வாறு செய்வது? நெய்யப்பம் கேரளா மக்கள் விரும்பி செய்து உண்ணும் இனிப்பு வகை ஆகும்.ஆப்ப மாவை சூடானா நெயில் ஊற்றி வேகவிட்டு சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.இதை கேரளா பாணியில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பச்சரிசி – 1 கப் 2)எள் – 1 தேக்கரண்டி 3)தேங்காய் துண்டுகள் – சிறிது 4)நெய் – பொரிக்க தேவையான அளவு 5)ஏலக்காய் பொடி – 1 … Read more

வயிற்றில் உள்ள புண்கள் ஒரே நாளில் ஆற “தேங்காய் + ஜவ்வரிசி” இப்படி பயன்படுத்துங்கள்!!

வயிற்றில் உள்ள புண்கள் ஒரே நாளில் ஆற "தேங்காய் + ஜவ்வரிசி" இப்படி பயன்படுத்துங்கள்!!

வயிற்றில் உள்ள புண்கள் ஒரே நாளில் ஆற “தேங்காய் + ஜவ்வரிசி” இப்படி பயன்படுத்துங்கள்!! வயிற்றுப் புண்(அல்சர்) குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஜவ்வரிசி 2)தேங்காய் 3)சர்க்கரை 5)ஏலக்காய் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 150 கிராம் ஜவ்வரிசி போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசையவும். தண்ணீரில் ஜவ்வரிசி ஊறி வந்ததும் ஒரு மூடி போட்டு 15 நிமிடங்கள் ஊற விடவும்.ஒவ்வொரு ஜவ்வரிசி தண்ணீர் சேர்த்ததும் மாவாகி விடும். … Read more

இயற்கை பூச்சி விரட்டி: இதை பயன்படுத்தினால் உங்கள் தோட்டத்தில் அட்டகாசம் செய்யும் புழு பூச்சிகள் அழிந்து போகும்!!

Natural Insect Repellent: Use this to get rid of the caterpillars that plague your garden!!

இயற்கை பூச்சி விரட்டி: இதை பயன்படுத்தினால் உங்கள் தோட்டத்தில் அட்டகாசம் செய்யும் புழு பூச்சிகள் அழிந்து போகும்!! செடிகளை வளர விடாமல், காய் பிடிக்க விடாமல் செய்யும் புழு பூச்சிகளை அகற்ற இயற்கை பூச்சி விரட்டி செய்து செடிகளுக்கு தெளியுங்கள். பூச்சி விரட்டி செய்ய தேவைப்படும் பொருட்கள்: 1)எருக்க இலை 2)நொச்சி இலை 3)வேப்பிலை 4)மாட்டு சாணம் 5)மாட்டு கோமியம் 6)பப்பாளி இலை 7)ஆடாதோடை இலை 8)கற்றாழை இலை வகைகள் அனைத்தையும் 1/2 கிலோ அளவு எடுத்துக் … Read more