உங்கள் பற்களில் அழுக்குகள் நீங்கி, பளிச்சுன்னு மாறணுமா? இதோ டிப்ஸ் !

உங்கள் பற்களில் அழுக்குகள் நீங்கி, பளிச்சுன்னு மாறணுமா? இதோ டிப்ஸ் !

உங்கள் பற்களில் அழுக்குகள் நீங்கி, பளிச்சுன்னு மாறணுமா? இதோ டிப்ஸ் நாம் பற்களை சுத்தம் செய்ய நிறைய விதவிதமான பேஸ்ட்கள் வந்துவிட்டது. ஆனாலும், என்னதான் ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்களை தேய்த்தாலும் பற்கள் சுத்தமாவதில்லை. எப்போதும் செயற்கையாக பயன்படுத்தப்படும் பொருட்களை வட இயற்கை பொருட்கள் தான் பெஸ்ட். இயற்கை பொருட்களில் ஆரோக்கியம் நிறைந்துள்ளன. சரி வாங்க.. எப்படி இயற்கையான பொருட்களை வைத்து நம் பற்களை சுத்தம் செய்வோம் என்று பார்ப்போம் – வேப்பங்குச்சி இன்றைக்கு கூட … Read more

தோசை மொறு மொறுனு வர இப்படி செய்யுங்கள்!! ஹோட்டல் டேஸ்டை கொடுக்கும்!!

தோசை மொறு மொறுனு வர இப்படி செய்யுங்கள்!! ஹோட்டல் டேஸ்டை கொடுக்கும்!!

தோசை மொறு மொறுனு வர இப்படி செய்யுங்கள்!! ஹோட்டல் டேஸ்டை கொடுக்கும்!! நம் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்த தோசை பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது.நம்மில் பெரும்பாலானோருக்கு தோசை பிடித்தமான உணவில் முதல் இடத்தில் இருக்கிறது.இந்த தோசையை ஹோட்டல் சுவையில் மொறு மொறுனு செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *பச்சரிசி – 2 கப் *உளுந்து பருப்பு – 1/2 கப் *கடலை பருப்பு – 1/2 கப் … Read more

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் பாசிப்பயிறு இட்லி – செய்வது எப்படி?

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் பாசிப்பயிறு இட்லி - செய்வது எப்படி?

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் பாசிப்பயிறு இட்லி – செய்வது எப்படி? பாசிப்பயிறில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. பச்சைப்பயிறை சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்த பிரச்சனை சரியாகும். இவற்றில் சோடியம் குறைவதாக இருப்பதால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும். இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்யும். முளை கட்டிய பச்சைப் பயற்றை சாப்பிட்டு வந்தால் செரிமானம், கல்லீரல், நோய் எதிர்ப்பு சக்தி, வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும். சரி வாங்க… பாசிப்பயிற்றை வைத்து எப்படி இட்லி … Read more

ஆளை சுண்டி இழுக்கும் “மோர் குழம்பு” – சுவையாக செய்வது எப்படி?

ஆளை சுண்டி இழுக்கும் "மோர் குழம்பு" - சுவையாக செய்வது எப்படி?

ஆளை சுண்டி இழுக்கும் “மோர் குழம்பு” – சுவையாக செய்வது எப்படி? தயிர் சேர்க்கப்பட்ட உணவு உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும்.இதில் தயிர் சாதம்,தயிர் பச்சடி என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் மோர் குழம்பு.இவை மிகவும் சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் உணவாகவும் இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *தயிர் – 2 கப் *மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி *வெண்டைக்காய் – 5 *உப்பு – தேவையான அளவு … Read more

ரிங் முறுக்கு பிடிக்குமா? அப்போ இதுபோல் ஒருமுறை செய்து பாருங்கள்!! செம்ம ருசியாக இருக்கும்!!

ரிங் முறுக்கு பிடிக்குமா? அப்போ இதுபோல் ஒருமுறை செய்து பாருங்கள்!! செம்ம ருசியாக இருக்கும்!!

ரிங் முறுக்கு பிடிக்குமா? அப்போ இதுபோல் ஒருமுறை செய்து பாருங்கள்!! செம்ம ருசியாக இருக்கும்!! நம்மில் பெரும்பாலானோருக்கு முறுக்கு மிகவும் பிடித்த பண்டமாக இருக்கிறது.அதனை நொறுங்கும் சத்தத்தோடு சுவைக்கும் பொழுது சொல்ல வாரத்தையே இல்லை. இதில் பொட்டுக்கடலை முறுக்கு,வெண்ணை முறுக்கு,பூண்டு முறுக்கு,அரிசி முறுக்கு என்று பல வகைகள் இருக்கிறது.பொதுவாக முறுக்கு செய்வது மிகவும் கடினம் என்று உங்களில் பலர் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.கடையில் வாங்கி உண்ணும் முறுக்கு டேஸ்ட்டாக இருக்கும் என்பது உண்மை தான் ஆனால் நம் உடலுக்கு … Read more

செரிமானத்திற்கு உகந்த “கருவேப்பிலை சாதம்”!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.. சுவை அட்டகாசமாக இருக்கும்!!

செரிமானத்திற்கு உகந்த "கருவேப்பிலை சாதம்"!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.. சுவை அட்டகாசமாக இருக்கும்!!

செரிமானத்திற்கு உகந்த “கருவேப்பிலை சாதம்”!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.. சுவை அட்டகாசமாக இருக்கும்!! நாம் உணவில் சேர்க்கும் கருவேப்பிலையில் அதிகளவு கால்சியம்,இரும்புச் சத்து,நார்ச்சத்து வைட்டமின் ஏ,பி மற்றும் சி நிறைந்து காணப்படுகிறது.இவை இரத்த சோகை,செரிமான பாதிப்பு,உடல் பருமன் உள்ளிட்டவற்றிற்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. இவ்வளவு சத்துக்களை கொண்டுள்ள கருவேப்பிலையை பயன்படுத்தி சாதம் செய்தால் மிகவும் சுவையாகவும்,ஆரோக்கியமாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்:- *வடித்த சாதம் – 1 கப் *வர மிளகாய்- 5 *கருவேப்பிலை – 4 … Read more

பாம்பு கடித்த நபர் முதலில் இதை செய்தால் உயிர் பிழைத்து விடலாம்!! 100% தீர்வு உண்டு!!

பாம்பு கடித்த நபர் முதலில் இதை செய்தால் உயிர் பிழைத்து விடலாம்!! 100% தீர்வு உண்டு!!

பாம்பு கடித்த நபர் முதலில் இதை செய்தால் உயிர் பிழைத்து விடலாம்!! 100% தீர்வு உண்டு!! பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள்.பாம்பு அனைவருக்கும் பயத்தை காட்டும் உயிரினமான இருக்கிறது.இவை கொட்டிவிட்டால் உயிருக்கு நிச்சயம் ஆபத்து தான்.பாம்பு கடித்தால் சில வழிகளை கடைபிடிப்பதன் மூலம் உயிர் பிழைத்து விடலாம். பாம்பு கடித்தால் முதலில் செய்ய வேண்டியவை:- *பாம்பு கடித்தால் முதலில் பதட்டப் படாமல் இருக்க வேண்டும்.பதட்டப்படுவதன் மூலம் பாம்பின் விஷம் இரத்தத்தில் வேகமாக பரவத் தொடங்கி விடும்.இதனால் … Read more

தினமும் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

தினமும் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

தினமும் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா? வீட்டு சமையலில் பயன்படுத்தப்படும சோம்பில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. சித்த மருத்துவத்தில் சோம்பை சிறந்த மூலிகையாக சொல்லப்படுகிறது. தினமும் சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் வயிற்றை நிறைவாக வைத்திருக்க உதவி செய்யும். சோம்பில் உடலை சுத்தப்படுத்தக்கூடிய மெட்டாபாலிசத்தை அதிகமாக உள்ளது. மேலும் ஊட்டச்சத்துக்கள்  நிறைந்துள்ளது. சோம்பில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் உள்ளன. இவை உடலில் சேரும் கெட்ட கொழுப்பை எரிக்க உதவி … Read more

ஆரோக்கியம் நிறைந்த பூண்டு சட்னி -மிகவும் ருசியாக செய்வது எப்படி?

ஆரோக்கியம் நிறைந்த பூண்டு சட்னி -மிகவும் ருசியாக செய்வது எப்படி?

ஆரோக்கியம் நிறைந்த பூண்டு சட்னி -மிகவும் ருசியாக செய்வது எப்படி? உணவில் பூண்டின் பயன்பாடு இன்றியமையாதது.இது உணவின் சுவையை கூட்டுவதற்கு மட்டுமல்ல நம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கும் தான்.இந்த பூண்டில் வைட்டமின் பி6,கால்சியம்,காப்பர்,மெக்னிசியம்,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.அதுமட்டுமின்றி அலிசின்,அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட்,சிஸ்டீன் சல்ஃபாக்சைடு உள்ளிட்டவையும் நிறைந்துள்ளது. இவ்வளவு நன்மைகளை கொண்டிருக்கும் பூண்டில் சுவையான சட்னி செய்யும் முறை தெளிவாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *பூண்டு – 20 பற்கள் *காஷ்மீரி மிளகாய் – … Read more

உங்கள் பெட்டில் மூட்டை பூச்சி அதிகளவில் உள்ளதா? அப்போ இது தான் எளிய தீர்வு!! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

உங்கள் பெட்டில் மூட்டை பூச்சி அதிகளவில் உள்ளதா? அப்போ இது தான் எளிய தீர்வு!! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

உங்கள் பெட்டில் மூட்டை பூச்சி அதிகளவில் உள்ளதா? அப்போ இது தான் எளிய தீர்வு!! உடனே இதை ட்ரை பண்ணுங்க!! நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் மூட்டை பூச்சி தொல்லை அதிகம் இருக்கும்.இவை நம் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்ந்து வருகிறது.இந்த மூட்டை பூச்சி பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.காரணம் அப்பொழுது தான் மனிதர்கள் உறங்குவார்கள்.அந்த சமயத்தில் தான் அதனால் இரத்தத்தை உறிஞ்ச முடியும்.இதனால் இரவில் நிம்மதியான தூக்கம் இல்லாமல் அனைவரும் அவதிப்பட்டு வருகிறோம். … Read more