மாதுளம் பழத்தை சாப்பிட்டு தோளை தூக்கி வீசிவிடுவீர்களா.. அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான் !!

மாதுளம் பழத்தை சாப்பிட்டு தோளை தூக்கி வீசிவிடுவீர்களா.. அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான் !!

மாதுளம் பழத்தை சாப்பிட்டு தோளை தூக்கி வீசிவிடுவீர்களா… அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்… மாதுளம் பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் உள்ளே உள்ள தோலை நாம் தூக்கி வீசி விடுகிறோம். அவ்வாறு தூக்கி வீசப்படும் தோலில் நிறைய சத்துக்கள், நிறைய நன்மைகள் உள்ளது. இந்த மாதுளம் பழத் தோலில் என்ன சத்துக்கள் உள்ளது என்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நாம் எல்லாரும் மாதுளம் பழத்தை பிரித்து அதில் உள்ள சிறிய சிவப்பு … Read more

இதை செய்தால் இனி ஆயுசுக்கும் வாயு என்ற பிரச்சனைக்கு இடம் இருக்காது!!

இதை செய்தால் இனி ஆயுசுக்கும் வாயு என்ற பிரச்சனைக்கு இடம் இருக்காது!!

இதை செய்தால் இனி ஆயுசுக்கும் வாயு என்ற பிரச்சனைக்கு இடம் இருக்காது!! உடலில் நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் இருக்கும் பட்சத்தில் வயிறானது உபசமாகவே காணப்படும். மேலும் சில உணவுகளால் நமக்கு வாயு பிரச்சனையும் உண்டாகும். நமது உடலில் ஏற்படும் வந்த பிரச்சனை என தொடங்கி வாய்வு பிரச்சனை வரை அனைத்தையும் நாம் வீட்டில் இருந்தே சுலபமாக சரி செய்து கொள்ளலாம். இதற்கென்று எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடத் தேவையில்லை. தேவையான பொருட்கள்: மல்லி … Read more

சிவபெருமானின் பிரசாதம் ருத்ராட்சம்!!  திருமணம் ஆனவர்கள் அணியலாமா!!  கூடாதா!!

சிவபெருமானின் பிரசாதம் ருத்ராட்சம்!!  திருமணம் ஆனவர்கள் அணியலாமா!!  கூடாதா!!

சிவபெருமானின் பிரசாதம் ருத்ராட்சம்!!  திருமணம் ஆனவர்கள் அணியலாமா!!  கூடாதா!! சிவபெருமானின் பிரசாதமாக கருதப்படும் ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம் திருமணம் ஆனவர்கள் அணியலாமா கூடாதா என்பதை பற்றி எல்லாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். ருத்ராட்சம் என்பது சிவனின் கண்ணீரில் இருந்து உருவானதாக கூறப்படுகின்றது. இந்த ருத்ராட்ச மாலையை சித்தர்கள் அணிந்திருப்பார்கள். எந்தவொரு சிவலிங்கத்தையும் ருத்ராட்சம் அணியாமல் அலங்கரிக்கவே மாட்டார்கள். இந்த ருத்ராட்சத்தை நாம் அணிந்தால் சிவனின் அருள் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. ருத்ராட்சத்தின் வகைகள்… … Read more

கூந்தலை சாப்டாக மென்மையாக வைக்க வேண்டுமா!! அப்போ ஹேர் சீரமை இவ்வாறு பயன்படுத்துங்க!!

கூந்தலை சாப்டாக மென்மையாக வைக்க வேண்டுமா!! அப்போ ஹேர் சீரமை இவ்வாறு பயன்படுத்துங்க!!

கூந்தலை சாப்டாக மென்மையாக வைக்க வேண்டுமா!! அப்போ ஹேர் சீரமை இவ்வாறு பயன்படுத்துங்க!! கூந்தலை சாப்டாக அதாவது மென்மையாக வைத்துக் கொள்ள உதவும் ஹேர் சீரமை எவ்வாறு.பயன்படுத்துவது, இதன் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். முதலில் ஹேர் சீரம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளவும். ஹேர் சீரம் என்பது சிலிகான் அடிப்படையிலான திரவ தயாரிப்பு ஆகும். இது தலைக்கு குளித்த பிறகு தலை முடியை மென்மையாக வைத்துக் கொள்ள தலையின் … Read more

உங்கள் முகம் பளபளப்பாக இருக்க வேண்டுமா!! அப்போ இரவில் இதை செய்யுங்க!!

உங்கள் முகம் பளபளப்பாக இருக்க வேண்டுமா!! அப்போ இரவில் இதை செய்யுங்க!!

உங்கள் முகம் பளபளப்பாக இருக்க வேண்டுமா!! அப்போ இரவில் இதை செய்யுங்க!! முகம் பளபளப்பாக இருக்க சில எளிமையான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். முகத்தின் அழகு என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. அதை பாதுகாக்க பல வகையான வழிமுறைகளை நாம் பின்பற்றுகிறோம். ஆண்களை விட பெண்கள்தான் முகத்தின் அழகை பாதுகாப்பதில் பல வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் முகத்திற்கு அதிகமாக மேக்கப் சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். அந்த மேக்கப் சாதனங்களை முகத்திற்கு அதிமாக பயன்படுத்தும் … Read more

உடல் எடையை குறைத்து ஆரோக்கியத்திற்கு வித்திடும் ”முருங்கை கீரை சூப்” தயாரிக்கும் முறை!!

How to make "Murangai Spinach Soup" to lose weight and promote health!!

உடல் எடையை குறைத்து ஆரோக்கியத்திற்கு வித்திடும் ”முருங்கை கீரை சூப்” தயாரிக்கும் முறை!! நமது உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முருங்கை கீரையை விட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை.இப்படிப்பட்ட முருங்கை கீரையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதினால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை தூண்டி கலோரிகளை வேகமாக கரைத்து,உடல் பருமனை குறைக்கின்றது.இவ்வளவு நன்மைகள் உள்ள இந்த கீரையை உணவாக எடுத்து வந்தோம் என்றால் எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்போம். முருங்கை கீரையில் சூப் … Read more

கண்கள் நன்றாக தெளிவாக தெரிய வேண்டுமா!! அப்போ இந்த வழிமுறைகளை செய்யுங்க!!

கண்கள் நன்றாக தெளிவாக தெரிய வேண்டுமா!! அப்போ இந்த வழிமுறைகளை செய்யுங்க!!

கண்கள் நன்றாக தெளிவாக தெரிய வேண்டுமா!! அப்போ இந்த வழிமுறைகளை செய்யுங்க!! கண்கள் நன்கு தெளிவாக தெரிவதற்கு சில எளிமையான டிப்ஸ் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நம் உடலில் முக்கியமான உறுப்பு என்றால் அது கண் தான். கண் இல்லை என்றால் நம்முடைய தினசரி செயல்பாடுகளுக்கு இன்னொருவரின் உதவியை நாம் தேட வேண்டியது வரும். கண்கள் உடலில் முக்கியமான உறுப்பாக இருந்தாலும் அதை யாரும் கண்டு கொள்வது கிடையாது. ஆம். நாம் நம்முடைய தலைமுடிக்கு, … Read more

உடம்பில் வலு இல்லாமல் சோர்வாக இருக்கீங்களா? தினமும் இதுல ஒன்னு தவறாம சாப்பிடுங்க!

உடம்பில் வலு இல்லாமல் சோர்வாக இருக்கீங்களா? தினமும் இதுல ஒன்னு தவறாம சாப்பிடுங்க!

உடம்பில் வலு இல்லாமல் சோர்வாக இருக்கீங்களா? தினமும் இதுல ஒன்னு தவறாம சாப்பிடுங்க! கேழ்வரகு,கேப்பை,ராகி என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த தானியம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.இந்த ராகியில் உள்ள அதிகளவு கால்சியம் சத்து எலும்புகளை வலுப்படுத்துகிறது.இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடலை கட்டுக் கோப்பாக வைக்க பெரிதும் உதவுகிறது.இந்த தானியம் கடந்த காலங்களில் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முதன்மை இடத்தை வகித்து வந்த நிலையில் தற்பொழுது இதன் … Read more

இதை செய்தால் நகசுத்திக்கு ஒரே நாளில் குட் பாய் சொல்லிடலாம்!! இன்றே முயற்சி செய்யுங்கள்

If you do this you can say good boy to Nakasuthi in one day!! Try it today

இதை செய்தால் நகசுத்திக்கு ஒரே நாளில் குட் பாய் சொல்லிடலாம்!! இன்றே முயற்சி செய்யுங்கள் நகசுத்தி என்பது பூஞ்சை மற்றும் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளால் உருவாகும் நோய் பாதிப்பாகும்.இவற்றை ஆரம்ப நிலையிலேயே சரி செய்யாமல் விட்டோம் என்றால் விரலில் செப்டிக் ஆகி ஆபத்தான நிலையை காண நேரிடும்.இந்த நகசுத்தி விரல்களின் அல்லை பகுதியில் உருவாகி வலி,வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.இதனை இயற்கை முறையில் வீட்டிலேயே சரி செய்யலாம்.வெறும் 3 பொருட்களை பயன்படுத்தி நகசுத்தியை எளிதில் குணப்படுத்தும் முறை கீழே … Read more

ஆரோக்கியமான கம்பு தோசை இப்படி செய்தால் மொறு மொறுனு சுவையாக இருக்கும்!

ஆரோக்கியமான கம்பு தோசை இப்படி செய்தால் மொறு மொறுனு சுவையாக இருக்கும்!

ஆரோக்கியமான கம்பு தோசை இப்படி செய்தால் மொறு மொறுனு சுவையாக இருக்கும்! அதிக இரும்பு சத்து அடங்கியுள்ள கம்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை கொடுக்கிறது.நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் கம்பில் கூல்,களி,தோசை,புட்டு என்று செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. கம்பில் அதிகளவு நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் செரிமான கோளாறுகள்,வயிற்று புண் இருப்பவர்கள் இவற்றை சாப்பிட்டு வந்தால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.பெண்களின் மாதவிடாய் காலங்களில் இந்த கம்பில் கூல் செய்து குடிப்பது நல்லது.கம்பு இரத்தத்தில் … Read more