பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைக்க முடியாமல் கவலையா?? இதை குடிச்சி பாருங்க ஸ்லிம் ஆகிடுவீங்க!!

பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைக்க முடியாமல் கவலையா?? இதை குடிச்சி பாருங்க ஸ்லிம் ஆகிடுவீங்க!!

பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைக்க முடியாமல் கவலையா?? இதை குடிச்சி பாருங்க ஸ்லிம் ஆகிடுவீங்க!! தற்போது உள்ள காலகட்டத்தில் பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் தொப்பையை குறைக்க முடியாமல் பெண்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். குழந்தைக்கு பால் ஊட்டுதல்,தூக்கமின்மை எதிர்கால திட்டமிடல் இதற்கிடையில் எடையை குறைப்பது பற்றி பெரும்பாலும் அக்கறை கொள்வது இல்லை. முந்தைய காலத்தில் பிரசவத்திற்கு பிறகு தொப்பையை குறைக்க மெல்லிய துணியால் வயிறு கட்டுவார்கள்.இதனால் கருப்பை சுருங்க சுருங்க வயிறு தசை தொங்காமல் சுருங்கிவிடும். ஆனால் … Read more

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறை!!

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறை!!

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறை!! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கையான முறை என்னவென்றால், நோய் எதிர்ப்பு சக்தி என்பது உங்கள் உடலை அல்லது உடலில் உள்ள எந்த உறுப்புகளின் செயல்பாட்டையும் பாதிக்கக்கூடிய வெளிநாட்டு பாக்டீரியா மற்றும் வைரஸ் முகவர்களை எதிர்த்துப் போராடும் உங்கள் உடலின் திறன் ஆகும். நோய்களைத் தடுக்க எண்ணற்ற ஆன்டிபாடிகளை உடல் உற்பத்தி செய்தாலும், ஒரு சில பாக்டீரியா மற்றும் வைரஸ் முகவர்கள் நமது பாதுகாப்பு … Read more

கை கால் நரம்பு வலியா இனி கவலைப்பட வேண்டாம்!! வீட்டில் இருந்தே சரி செய்து விடலாம்!!

கை கால் நரம்பு வலியா இனி கவலைப்பட வேண்டாம்!! வீட்டில் இருந்தே சரி செய்து விடலாம்!!

கை கால் நரம்பு வழியா இனி கவலைப்பட வேண்டாம்!! வீட்டில் இருந்தே சரி செய்து விடலாம்!! இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுப் பொருட்களும் உடல் உழைப்பில்லாமல் செய்யப்படும் வேலைகளும் நமது உடலின் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகின்றது. இதனால் எலும்புகள் பாதிக்கப்படுவதோடு நிறைய உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளும் வருகின்றது. அதுமட்டுமல்லாமல் உடலின் செயல்பாடுகள் குறைவதனால் தசை பிடிப்புகள் நரம்பு வலி போன்றவை ஏற்படுகின்றது. அதிலும் குறிப்பிட்டு சொல்லப்போனால் சியாட்டிக்கா என்ற நரம்பு வலி நம்மில் பலருக்கும் ஏற்படுகின்றது அது … Read more

தினமும் 5 சொட்டு இரவில் தடவினால் போதும்!! பிரசவ தழும்பு வரிகள் மறைந்து விடும்!!

தினமும் 5 சொட்டு இரவில் தடவினால் போதும்!! பிரசவ தழும்பு வரிகள் மறைந்து விடும்!!

தினமும் 5 சொட்டு இரவில் தடவினால் போதும்!! பிரசவ தழும்பு வரிகள் மறைந்து விடும்!! பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், சிலருக்கு உடல் குண்டாக இருந்து, பின் ஒல்லியானாலும் இந்த தழும்புகள் வரும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் … Read more

முகத்திற்கு சோப்பே இல்லாமல் நிரந்தரமாக வெள்ளையாக இதை தடவினால் போதும்!!

முகத்திற்கு சோப்பே இல்லாமல் நிரந்தரமாக வெள்ளையாக இதை தடவினால் போதும்!!

முகத்திற்கு சோப்பே இல்லாமல் நிரந்தரமாக வெள்ளையாக இதை தடவினால் போதும்!! நம்மில் பல பேருக்கு முகம் பொலிவிழந்து எப்போதும் கருப்பாக காணப்படும். இதற்கு கடைகளில் விற்கக்கூடிய பல ரூபாய் கோடி பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் வெள்ளையாக முகம் ஜொலிக்காது. எனவே இதற்காக இயற்கையான முறையில் நிரந்தரமாக வெள்ளையாவதற்கு ஒரு டிப்ஸை தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: கற்றாழை சர்க்கரை எலுமிச்சை அரிசி மாவு செய்முறை: இதற்கு நாம் முதலில் பயன்படுத்த போவது கற்றாழை. இதை செய்வதற்காக இரண்டு … Read more

2 நிமிடங்களில் உடல் அசதி உடல் சோர்வு அனைத்தும் பஞ்சாய் பறந்து போக இதை குடியுங்கள்!!

2 நிமிடங்களில் உடல் அசதி உடல் சோர்வு அனைத்தும் பஞ்சாய் பறந்து போக இதை குடியுங்கள்!!

2 நிமிடங்களில் உடல் அசதி உடல் சோர்வு அனைத்தும் பஞ்சாய் பறந்து போக இதை குடியுங்கள்!! நமக்கு இருக்கக்கூடிய உடல் சோர்வு, உடல் அசதி, உடல் வலி, ஹீமோகுளோபின் குறைபாடு என அனைத்தையும் சரி செய்யக்கூடிய அந்த காலத்தில் நம் முன்னோர்கள் செய்து வந்த ஒரு இயற்கை மருத்துவர் குறிப்பை இங்கு தெரிந்து கொள்வோம். சில பேர் சிறிது நேரம் வேலை செய்தாலே உடல் மிகவும் சோர்வடைந்து அசதியாக காணப்படுபவர். வெயிலில் சென்று வந்தால் மயக்கம் வருவது … Read more

கடுமையான மூட்டு வலியா? உடனடியாக குணமாக வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்!!

கடுமையான மூட்டு வலியா? உடனடியாக குணமாக வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்!!

கடுமையான மூட்டு வலியா? உடனடியாக குணமாக வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்!! மூட்டு வலியால் பலபேர் தினம் தினம் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எங்கேயும் உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாமல் எழுந்து இருந்தால் உட்கார முடியாமல் சிரமப்படுகின்றனர். படிக்கட்டுகள் ஏற முடியாமல் கை கால் வலிகளில் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த மூட்டு வலி சரியாவதற்கு அருமையான ஒரு மருத்துவ குறிப்பை இங்கு தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: பிரண்டை பூண்டு நெய் முருங்கைக் கீரை உப்பு செய்முறை: … Read more

சர்க்கரையை குறைக்க இன்சுலின் ஊசி போடுகிறீர்களா?? இனி அவசியமே இல்லை இதை உபயோகித்தால்!!  

சர்க்கரையை குறைக்க இன்சுலின் ஊசி போடுகிறீர்களா?? இனி அவசியமே இல்லை இதை உபயோகித்தால்!!  

சர்க்கரையை குறைக்க இன்சுலின் ஊசி போடுகிறீர்களா?? இனி அவசியமே இல்லை இதை உபயோகித்தால்!! சர்க்கரை நோயானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வயது பாகுபாடு இல்லாமல் இப்போதெல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறோம். சர்க்கரை நோய் வந்துவிட்டாலே உடனே நாம் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தொடங்குகிறோம்.மேலும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது இன்சுலின் போடும் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறோம். சர்க்கரை நோய் என்பது ஒருவருக்கு அதிக ரத்த குளுக்கோஸ் … Read more

நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை மட்டும் தவிர்த்தால் போதும்!! சர்க்கரைக்கு குட்பை டாட்டா சொல்லலாம்!! 

நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை மட்டும் தவிர்த்தால் போதும்!! சர்க்கரைக்கு குட்பை டாட்டா சொல்லலாம்!! 

நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை மட்டும் தவிர்த்தால் போதும்!! சர்க்கரைக்கு குட்பை டாட்டா சொல்லலாம்!!  தற்போது இளைஞர்கள் முதல் வயதானவர்கள் என அனைவருக்கும் இருக்கும் வியாதியில் பொதுவானது சர்க்கரை வியாதி. அண்மை காலமாக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சர்க்கரையை கட்டுக்குள் வைக்க பலரும் பல மருந்துகள் மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர். மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டே இருப்பார்கள். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க பல முயற்சிகளை மேற்கொண்டாலும் … Read more

பெண்கள் இந்த பத்து தவறை மட்டும் செய்யாதீங்க!! உங்கள் கையில் எப்போதும் பணப்புழக்கம் அதிகரிக்கும்!! 

பெண்கள் இந்த பத்து தவறை மட்டும் செய்யாதீங்க!! உங்கள் கையில் எப்போதும் பணப்புழக்கம் அதிகரிக்கும்!! 

பெண்கள் இந்த பத்து தவறை மட்டும் செய்யாதீங்க!! உங்கள் கையில் எப்போதும் பணப்புழக்கம் அதிகரிக்கும்!!  பெண்கள் இயல்பாகவே மகாலட்சுமியின் அம்சமாக உள்ளனர். அவர்களுடைய செயலும், சொல்லும் குடும்பம் நடத்தும் முறையும், அந்தப் பெண்ணிற்கு மட்டுமல்லாமல் அவள் குடும்பத்திற்கே மகாலட்சுமியின் அருளை பெற்றுத் தரும். இதில் சில சூட்சுமங்கள் நிரம்பி உள்ளது. எனவே குடும்பத்தில் இந்த பத்து தவறை பெண்கள் செய்யக்கூடாது என சாஸ்திரங்கள் எச்சரித்து உள்ளன. அப்படி என்ன தவறுகள் என்ன என்பதை தற்போது பார்ப்போம். 1. … Read more