தந்தை திருமணம் செய்ய இருந்த பெண்ணுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட மகன் : குழப்பத்தில் குடும்ப உறுப்பினர்கள்!

0
178

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு சித்தரஞ்சன்(வயது 43) என்ற ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

அவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு மகன்கள் ஒருவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார் மற்றொருவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறு வயதிலேயே தாயை இழந்த மகன்களை இவர்தான் வளர்த்து வந்துள்ளார். இவரது மூத்த மகன்(வயது 19) ஹாஸ்டலில் தங்கி கல்லூரி படிப்பை தொடர்ந்து வருகிறார். இளைய மகன்(வயது 16) தன் கிராமத்தில் அருகாமையில் உள்ள அரசு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான்.

இந்நிலையில் அவரது இளைய மகன் பைக்கில் செல்லும் போது சிறு விபத்து ஏற்பட்டது. இதனால் மகனை வீட்டிலேயே ஓய்வெடுக்க வைத்து வந்தார் சித்தரஞ்சன்.

இதற்கிடையில் அவரது அக்காவின் குடும்பம் பெரும் விபத்தில் சிக்கியது. அந்த விபத்தில் அக்கா மற்றும் அவரது கணவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.

அவர்களது ஒரே மகள்(வயது 20) தாய் தந்தையின்றி தனியாக வசித்து வரும் நிலை ஏற்பட்டது. இதை பார்த்த சித்தரஞ்சன் தனது வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.

அந்தப் பெண் தொடர்ந்து இவ்வாறு இருக்க முடியாது என்பதால் அவளுக்கு திருமணம் செய்ய வரன் பார்த்து வந்துள்ளனர். அந்தப் பெண்ணை வெளியில் கொடுக்க மனமில்லாத சித்தரஞ்சன் தனது சித்தப்பா மகனுக்கு (வயது 30) திருமணம் செய்ய திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தார்.

ஏற்கனவே விபத்தில் சிக்கி காயமுற்று இருந்த இளைய மகனை குளிப்பாட்டுவது முதல் அனைத்து உதவிகளையும் அந்தப் பெண் உடனிருந்து செய்து வந்தாள். இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

சில நாட்களில் அவர் இளையமகன் முழுவதும் குணமடைய அந்தப் பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனை யாருக்கும் தெரியாமல் இருவரும் மறைத்து வந்துள்ளனர்.

இது பற்றி எதுவும் தெரியாத சித்தரஞ்சன் திருமண ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் திருமணத்திற்கு மறுத்த அந்த பெண் வேறு வழியின்றி திருமணத்திற்கு சம்மதிக்கிறாள்.

மேலும் தனது மாமாவின் மகனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகியுள்ளாள். சித்தரஞ்சனின் தம்பிக்கும் அந்த பெண்ணிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

நிச்சயதார்த்தம் நடந்த சில வாரங்களில் அந்தப் பெண் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாள். உடனே உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அந்தப் பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர் அவள் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இது சித்தரஞ்சன் மற்றும் அந்த பெண்ணின் உறவினர் களுக்கு இடையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரிக்கும்போது சித்தரஞ்சனி இளைய மகன் தான் காரணம் என்று கூறியிருக்கிறாள். இதைக்கேட்ட உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

சூழ்நிலையை புரிந்து கொண்ட உறவினர்கள் திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தினர். அதோடு சித்தரஞ்சனி இளைய மகன் 18 வயதை கடந்த பிறகு திருமணம் செய்யலாம் என்று உபதேசிக்கப் பட்டது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்ட உறவினர்கள் அந்தப் பெண்ணின் வயிற்றில் பலரும் கருவை என்ன செய்வது என்று குழம்பியுள்ளனர். காரணம் அவரது இளைய மகன் தற்போது திருமணம் செய்ய இயலாது அதனால் தீர்வு காணமுடியாமல் உள்ளனர்.

author avatar
Parthipan K