அரபிக்கடலில் உருவான புதிய புயல்!!! இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு!!!

அரபிக்கடலில் உருவான புதிய புயல்!!! இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு!!!

அரபிக்கடலில் உருவான புதிய புயல்!!! இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு!!! அரபிக்கடலின் தென்மேற்கு பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி தற்பொழுது புயலாக உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று(அக்டோபர்20) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது. இதையடுத்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று(அக்டோபர்21) புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆராய்ச்சி … Read more

விண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்த ககன்யான் விண்கலம்! 5 நொடிகளில் நிறுத்தம்

விண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்த ககன்யான் விண்கலம்! 5 நொடிகளில் நிறுத்தம்

விண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்த ககன்யான் விண்கலம்! 5 நொடிகளில் நிறுத்தம் ககன்யான் திட்டத்தில் விண்வெளியில் மாதிரி சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று(அக்டோபர்21) ககன்யான் விண்கலம் விண்ணில் பாய்வதற்கு தயாராக இருந்த நிலையில் 5 நொடிகள் முன்பாக ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது. ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளை போலவே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இதையடுத்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக ககன்யான் திட்டம் … Read more

மாதம் 111 ரூபாய் இ.எம்.ஐ செலுத்தும் கடன் திட்டம்!!! கூகுள் பே வெளியிட்ட தகவலால் மகிழ்ச்சியில் பயனர்கள்!!!

மாதம் 111 ரூபாய் இ.எம்.ஐ செலுத்தும் கடன் திட்டம்!!! கூகுள் பே வெளியிட்ட தகவலால் மகிழ்ச்சியில் பயனர்கள்!!!

மாதம் 111 ரூபாய் இ.எம்.ஐ செலுத்தும் கடன் திட்டம்!!! கூகுள் பே வெளியிட்ட தகவலால் மகிழ்ச்சியில் பயனர்கள்!!! கூகுள் பே மூலமாக மாதம் 111 ரூபாய் மட்டும் இ.எம்.ஐ செலுத்தும் விதத்தில் கடன். திட்டம் கொண்டுவரப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் பயனர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். தற்பொழுது வங்கிகள் மூலமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தொகையை கடனாக பெற்று பயன்படுத்தி வருகின்றனர். அந்த கடனுக்கு வட்டியுடன். சேர்த்து அசல் தலையில் சிறிய பகுதியையும் அவர்கள் மாதம் … Read more

100வது பிறந்தநாளை கொண்டாடும் கேரளா முன்னாள் முதல்வர்!!! வாழ்த்துக்கள் தெரிவிக்கும் தலைவர்கள்!!!

100வது பிறந்தநாளை கொண்டாடும் கேரளா முன்னாள் முதல்வர்!!! வாழ்த்துக்கள் தெரிவிக்கும் தலைவர்கள்!!!

100வது பிறந்தநாளை கொண்டாடும் கேரளா முன்னாள் முதல்வர்!!! வாழ்த்துக்கள் தெரிவிக்கும் தலைவர்கள்!!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கே.எஸ் அச்சுதானந்தன் அவர்கள் தனது 100வது பிறந்தநாளை இன்று(அக்டோபர்20) குண்டும் நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 1923ம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாளில் அதாவது அக்டோபர் மாதம் 20ம் தேதி கேரளா மாநிலம் ஆலப்புலா மாவட்டத்தில் உள்ள புன்னபுரா கிராமத்தில் கே.எஸ் அச்சுதானந்தன் அவர்கள் பிறந்தார். இதையடுத்து கே.எஸ் … Read more

சத்தீஸ்கர் மாநிலம் மூன்று முறை தீபாவளி கொண்டாடப் போகிறது!!! உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேட்டி!!!

சத்தீஸ்கர் மாநிலம் மூன்று முறை தீபாவளி கொண்டாடப் போகிறது!!! உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேட்டி!!!

சத்தீஸ்கர் மாநிலம் மூன்று முறை தீபாவளி கொண்டாடப் போகிறது!!! உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேட்டி!!! சத்தீஸ்கர் மாநிலம் அடுத்தடுத்து மூன்று முறை தீபாவளிப் பண்டிகையை கொண்டாட போகின்றது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சத்தீஸ்கர் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகின்றது. மேலும் கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளை செய்து வருகின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் மாதம் 7ம் … Read more

ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு நவராத்திரி ஸ்பெசல் அறிவிப்பு!!! சிறப்பு உணவுகளை வழங்க ஜொமேட்டோவுடன் கைகோர்த்த ஐ.ஆர்.சி.டி.சி!!!

ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு நவராத்திரி ஸ்பெசல் அறிவிப்பு!!! சிறப்பு உணவுகளை வழங்க ஜொமேட்டோவுடன் கைகோர்த்த ஐ.ஆர்.சி.டி.சி!!!

ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு நவராத்திரி ஸ்பெசல் அறிவிப்பு!!! சிறப்பு உணவுகளை வழங்க ஜொமேட்டோவுடன் கைகோர்த்த ஐ.ஆர்.சி.டி.சி!!! ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நவராத்திரி சிறப்பு உணவுகளை வழங்குவதற்கு ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஜொமேட்டோவுடன் இணைந்துள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தேவையான உணவுகளை ஆன்லைன் டெலிவரி மூலமாக வழங்கும் வேலையை செய்து வருகின்றது. இந்நிலையில் ஜொமேட்டோவுடன் இணைந்துள்ள ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் பயணிகளுக்கு பலவிதமான … Read more

மைதானத்தில் அதிவேகம் காட்டாமல் சாலையில் அதிவேகம் காட்டிய ரோஹித் சர்மா!!! ஹிட்மேனுக்கு அபராதம் விதிப்பு!!!

மைதானத்தில் அதிவேகம் காட்டாமல் சாலையில் அதிவேகம் காட்டிய ரோஹித் சர்மா!!! ஹிட்மேனுக்கு அபராதம் விதிப்பு!!!

மைதானத்தில் அதிவேகம் காட்டாமல் சாலையில் அதிவேகம் காட்டிய ரோஹித் சர்மா!!! ஹிட்மேனுக்கு அபராதம் விதிப்பு!!! இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் சாலையில் அதிவேகமாக கார் ஓட்டியுள்ளார். இதையடுத்து ஹிட்மேன் ரோஹித் சர்மா அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது. தற்பொழுதைய இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணிக்கு ரோஹித் சர்மா அவர்கள் கேப்டனாக செயல்பட்டு வருகின்றார். இதையடுத்து கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோஹ்லி, பும்ரா, சல்மான் கில், கருதிக் பாண்டியா, கே.எல்.ராகுல் உள்பட 15 … Read more

அடிச்சது ஜாக்பாட்.. “முதியோர் பென்ஷன் தொகை” உயர்வு!! எவ்வளவு என்று தெரியுமா?

அடிச்சது ஜாக்பாட்.. "முதியோர் பென்ஷன் தொகை" உயர்வு!! எவ்வளவு என்று தெரியுமா?

அடிச்சது ஜாக்பாட்.. “முதியோர் பென்ஷன் தொகை” உயர்வு!! எவ்வளவு என்று தெரியுமா? நாடு முழுவதும் 60 வயதுக்கும் மேற்ப்பட்ட முதியோர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதவற்ற மகளிர், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு மாதம் ஒருமுறை குறிப்பிட்ட தொகை பென்ஷன் பணமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ஆந்திர அரசு அம்மாநில முதியோர்களின் பென்ஷன் தொகையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தது. … Read more

சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!!

சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!!

சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!! ஊழல் வழக்கில் கைதாகி ராஜமுந்திரி சிறையில் இருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை விடுவிக்கக் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியை தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் ஊழல் … Read more

இரண்டாவது நாளாக தொடரும் ஓலா, ஊபர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!!! மற்ற டேக்சி சேவைகளின் கட்டணம் அதிகரிப்பால் மக்கள் அவதி!!! 

இரண்டாவது நாளாக தொடரும் ஓலா, ஊபர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!!! மற்ற டேக்சி சேவைகளின் கட்டணம் அதிகரிப்பால் மக்கள் அவதி!!! 

இரண்டாவது நாளாக தொடரும் ஓலா, ஊபர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!!! மற்ற டேக்சி சேவைகளின் கட்டணம் அதிகரிப்பால் மக்கள் அவதி!!! ஓலா, ஊபர் நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெறுவது காரணமாக சேவைக் கட்டணம் உயர்ந்துள்ளது. இதையடுத்து மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கார் டேக்சி சேவையை வழங்கி வரும் ஓலா, ஊபர் ஆகிய நிறுவனங்களை சேர்ந்த டிரைவர்கள் நேற்று முதல் அதாவது அக்டோபர் 16 முதல் மூன்று நாட்கள் வேலை … Read more