இன்று முதல் அமேசான் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர் சேல்!! நிறுவனம் அதிரடி தள்ளுபடி!! 

Offer Sale for Amazon customers starting today!! Company action discount!!

இன்று முதல் அமேசான் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர் சேல்!! நிறுவனம் அதிரடி தள்ளுபடி!! அமேசான் என்பது அமெரிக்க நிறுவனம் ஆகும். அமேசான் மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கும் பெரும்பாலும் மக்கள் இதனை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் தற்போது அமேசான் மூலம் ஷாப்பிங் செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் 76 வது சுதத்திர தினத்தையொட்டி அமேசான் தனது தளத்தில் சிறப்பு விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்தது. இதனை தொடர்ந்து அமேசான் விற்பனையில் க்ரேட் ப்ரீடம் … Read more

அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! விரைவில் வரபோகும் சம்பள உயர்வு!!

A happy news for government employees!! Salary hike coming soon!!

அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! விரைவில் வரபோகும்  சம்பள உயர்வு!! மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் அரசு பணி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி பணம் உயர்வு உயர்த்தப்படும்.இது உயர்வு வருடத்தில் ஜனவரி மற்றும் டிசம்பர்  மாதங்களில் வழங்கப்படும். … Read more

குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்!! ஆகஸ்ட் 15 ஆம் தேதி உதவித்தொகை வெளியான தகவல்!!

Good news for heads of households!! 15th August Scholarship Notification!!

குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்!! ஆகஸ்ட் 15 ஆம் தேதி உதவித்தொகை வெளியான தகவல்!! அனைத்து மாநில அரசுகளும் பெண்களுக்கு பல திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெண்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. அனைத்து மாநில அரசுகளும் பெண்களுக்கு உதவும் வகையில் பிறப்பதற்கு முன்பு கருவாக இருப்பதில் தொடங்கி, முதியோர் ஆகும் வரை பெண்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட்டில் மகளிர் … Read more

பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் கொள்ளை!! மணிப்பூரில் மீண்டும் பரபரப்பு!!

The weapons used by the security forces were looted!! In Manipur again excitement!!

பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் கொள்ளை!! மணிப்பூரில் மீண்டும் பரபரப்பு!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இதுவரை  இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. சில நாட்கள் முன்பு  இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி மாவட்டத்தில் … Read more

இலவச ஆதார் சேவை மையம்!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!

Free Aadhaar Service Center!! Central government action announcement!!

இலவச ஆதார் சேவை மையம்!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!! ஆதார் கார்டுகளை இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் ஆதார் அட்டைகளை விநியோகம் செய்து வருகிறது. மேலும் மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் மிக முக்கிய அட்டையாக உள்ளது. அதனை தொடர்ந்து மானியங்கள் மற்றும் வங்கி சேவைகள் போன்ற பல்வேறு விதமான சேவைகளை பெற ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில, மத்திய அரசு மானியங்கள் மற்றும் சலுகைகள் … Read more

மக்களே!! வந்துவிட்டது புதிய கேஸ் சிலிண்டர் “அயன் பாக்ஸ்” இனி ஒரே ஜாலி தான்!!

People!! The new gas cylinder “Ion Box” is here and now it's just fun!!

மக்களே!! வந்துவிட்டது புதிய கேஸ் சிலிண்டர் “அயன் பாக்ஸ்” இனி ஒரே ஜாலி தான்!! சமையல் எரிவாயு விலை உயர்ந்து வருவதை அடுத்து அதன் விலையை குறைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது எல்பிஜி நிறுவனம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பிரதமர் அறிமுகப்படுத்திய யோஜனா திட்டத்தின் படி பயனாளிகளுக்கு கேஸ் அடுப்பு மற்றும் முதலாவது சிலிண்டர் இரண்டும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் பதினெட்டு … Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு… மனைவியின் விரலை கடித்து தின்ற கணவன்… 

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு... மனைவியின் விரலை கடித்து தின்ற கணவன்... 

  மனைவியுடன் ஏற்பட்ட தகராறு… மனைவியின் விரலை கடித்து தின்ற கணவன்…   மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோவத்தின் உச்சத்திற்கு சென்ற கணவன் மனைவியின் விரலை கடித்து தின்ற சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பெங்களூரில் திருமணம் ஆகி 23 ஆண்டுகள் கழிந்த நிலையில் புஷ்பா விஜயகுமார் தம்பதியனர் வசித்து வந்தனர். கணவன் விஜயக்குமார் மனைவி புஷ்பாவை திருமணம் ஆனது முதலே மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்து … Read more

தக்காளி கிலோ ரூ.200 க்கு விற்றாலும் பரவாயில்லை.. எங்களுக்கு ரூ.80 போதும்- விவசாய சகோதரர்கள்!! 

தக்காளி கிலோ ரூ.200 க்கு விற்றாலும் பரவாயில்லை.. எங்களுக்கு ரூ.80 போதும்- விவசாய சகோதரர்கள்!! 

தக்காளி கிலோ ரூ.200 க்கு விற்றாலும் பரவாயில்லை.. எங்களுக்கு ரூ.80 போதும்- விவசாய சகோதரர்கள்!!   நாளுக்கு நாள் தக்காளி விலையேற்றம் கண்டு வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாய சகோதரர்கள் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்வதால் உள்ளூர் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.   நீலகிரி மாவட்டம் குந்தா கிராமத்தை சேர்ந்த ராமன் மற்றும் புட்டசாமி என்ற சகோதரர்கள் பல வருடங்களாக விவசாயம் செய்து வருகின்றனர்.இவர்கள் வழக்கம் போல் பயிரிடும் மலை … Read more

 வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் முதலாவது  டி 20 போட்டி!! அதிரடி ஜாலத்தை காட்டுமா?? இந்திய அணி எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! 

 வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் முதலாவது  டி 20 போட்டி!! அதிரடி ஜாலத்தை காட்டுமா?? இந்திய அணி எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! 

 வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் முதலாவது  டி 20 போட்டி!! அதிரடி ஜாலத்தை காட்டுமா?? இந்திய அணி எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!  இந்தியாவுடன் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டி 20 போட்டி பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் வென்றது. இதையடுத்து 5 … Read more

5 மாவட்டங்களுக்கு 144  தடை உத்தரவு!! வெளிவந்த முக்கிய தகவல்!!

144 Prohibitory Order for 5 Districts!! Important information released!!

5 மாவட்டங்களுக்கு 144  தடை உத்தரவு!! வெளிவந்த முக்கிய தகவல்!! அரியானா மாநிலத்தில் உள்ள நூ மாவட்டத்தில் வன்முறை சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அதாவது, கடந்த திங்கள் கிழமை அன்று நடைபெற்ற விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தில் சில பேர் கற்களை வீசி தாக்குதலில் இறங்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் அதிகமாகி களவரமாக மாறியது. இந்த வன்முறையால் வாகனங்கள் மற்றும் பல்வேறு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் மட்டும் நடந்து கொண்டிருந்த … Read more