இளங்கோவன் வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை! சோதனையில் சிக்கியது என்ன?

இளங்கோவன் வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை! சோதனையில் சிக்கியது என்ன?

கோயம்புத்தூர் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரமாக செயல்பட்டு வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் தமிழக கூட்டுறவு வங்கி தலைவராக இருந்து வருகிறார் அதோடு அதிமுகவின் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளராகவும், இருக்கிறார். இவர் பொறுப்பிலிருந்த சமயத்தில் ஆளுங்கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய் என்று இருந்த … Read more

எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்திலேயே சந்தித்து கொள்கிறேன்! பதில் கூறும் அண்ணாமலை

மின்சார வாரியம் சார்ந்த புகார் மனுக்கு மன்னிப்பு கேட்கக் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் விவகாரத்துக்கு மன்னிப்பு ஒன்றும் கேட்க முடியாது என்றும், மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அங்கு சந்தித்துக் கொள்கிறேன்” எனவும் கூறியுள்ளார். மேலும், திருப்பூர் பகுதிகாளில் கட்டப்பட்டு வரும் பாஜக மாவட்ட அலுவலகத்தை தேசிய செயலாளர் அருண் சிங் அவர்கள் , மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் , தேசிய செயற்குழு உறுப்பினர்கள் சி.பி. ராதாகிருஷ்ணன், மற்றும் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக மேல் … Read more

அண்டர்வியர் போடாமல் அதிர்ச்சி கொடுத்த பூஜா ஹெக்டே! பீஸ்ட் பட நடிகையால் பீதி!

அண்டர்வியர் போடாமல் அதிர்ச்சி கொடுத்த பூஜா ஹெக்டே! பீஸ்ட் பட நடிகையால் பீதி!

அண்டர்வியர் போடாமல் அதிர்ச்சி கொடுத்த பூஜா ஹெக்டே! பீஸ்ட் பட நடிகையால் பீதி! தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு அமையாத காரணத்தினால் தன் கவனத்தை தெலுங்கு சினிமா பக்கம் திருப்பினார். தெலுங்கில் இவர் நடித்த டிஜே, மோஸ்ட் எலிஜிபல் பேச்சுலர், ரங்கஸ்தலம் ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றதையடுத்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க தொடங்கினார். அதன் … Read more

சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.!!

சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.!!

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தலைப்பு வைரலாகிய நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. … Read more

மதுபான விளம்பரத்தில் பிரபல நடிகை.!! இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்.!!

மதுபான விளம்பரத்தில் பிரபல நடிகை.!! இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்.!!

நடிகை ரெஜினா விஸ்கி விளம்பரம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான அழகிய அசுரா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரெஜினா. அதை தொடர்ந்து, இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், மாநகரம், சந்திரமவுலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபல நடிகையானார். சமீபத்தில் இவர் நடித்த கசடதபற மற்றும் விஜய் சேதுபதியுடன் நடித்த முகிழ் ஆகிய … Read more

ருத்ரதாண்டவம் திரைப்படத்திற்கு பிறகு பிஸியான இசையமைப்பாளர் ஜுபின்.!!

ருத்ரதாண்டவம் திரைப்படத்திற்கு பிறகு பிஸியான இசையமைப்பாளர் ஜுபின்.!!

இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, ராதாரவி, கௌதம் மேனன், தம்பி ராமையா ஆகியோரது நடிப்பில் வெளியான ருத்ரதாண்டவம் திரைப்படத்திற்கு ஜுபின் இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் இவரது இசை மிகவும் பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில் இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தனக்கு சிறுவயதிலிருந்தே இசையில் மிகவும் ஆர்வம் என்றும், தன்னுடைய ஆறு வயதிலேயே பியானோ கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும், ஏ.ஆர்.ரகுமான் உடைய குருவான ஜேக்கப் ஜான் என்பவர் தான் … Read more

சாய் பாபா கோவிலில் டிப்டாப் ஆசாமி அநாகரிகம்.! சி.சி.டி.வி.யில் பதிவான செருப்பை திருடும் காட்சிகள்.!

சாய் பாபா கோவிலில் டிப்டாப் ஆசாமி அநாகரிகம்.! சி.சி.டி.வி.யில் பதிவான செருப்பை திருடும் காட்சிகள்.!

சென்னை மயிலாப்பூரில் பிரம்மாண்டமான சாய்பாபா கோவில் ஒன்று உள்ளது. இங்கு சாதராண நாட்களிலேயே அதிக மக்கள் வலம் வருவர். அதுவும் வியாழக்கிழமையன்று சொல்லவே தேவை இல்லை. மக்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும். இதனை பயன்படுத்தி டிப் டாப் ஆசாமி ஒருவர் விலை உயர்ந்த செருப்பு திருடுவதை ஒரு வேளையாகவே வைத்திருந்தது ன்று சி.சி.டி.வி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இன்று சாய்பாபா கோவிலுக்கு சாமி கும்பிட வந்த சிலர் செருப்பை வெளியே விட்டு விட்டு செல்லும் பகுதியில் அமர்ந்து … Read more

கவினுடன் ஜோடி சேரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

கவினுடன் ஜோடி சேரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

விஜய் டிவியில், ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்தரா எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தார். இதனையடுத்து, அவருக்கு பதிலாக காவியா என்பவர் முல்லை கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில், பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் கவின் புதிதாக நடிக்க உள்ள ஊர்க்குருவி என்ற திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக காவியா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை நயன்தாரா மற்றும் இவரது காதலரான விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் … Read more

மன்னிப்பா? அதெல்லாம் முடியாது முடிந்தால் கேஸ் போடு அண்ணாமலை அதிரடி பதில்!

மன்னிப்பா? அதெல்லாம் முடியாது முடிந்தால் கேஸ் போடு அண்ணாமலை அதிரடி பதில்!

தமிழக பாஜகவின் தலைவராக பதவி வகித்து வந்த முருகன் சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார் அவர் சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் தாராபுரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரை எப்படியேனும் வெற்றி பெற வைத்து விடவேண்டும் என்று ஒட்டுமொத்த பாஜாகவும் முயற்சி செய்தது ஆனாலும் பாஜகவின் முயற்சி வீணானது. இதனை தொடர்ந்து சமீபத்தில் அவர் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையின் அடிப்படையில் அவர் வகித்து … Read more

100 கோடி என்பது வெறும் எண் அல்ல! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

100 கோடி என்பது வெறும் எண் அல்ல! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

உலகம் முழுவதும் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவ தொடங்கியது தொடக்கத்தில் சீன நாட்டு வூஹான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தொற்று பின்னர் அங்கிருந்து உலகம் முழுவதும் மெல்ல, மெல்ல, பரவத்தொடங்கியது. இதனால் சீனாவிற்கு உலக நாடுகள் அனைத்தும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர் அதோடு ஐநா சபையில் சீனாவிற்கான கண்டனம் தெரிவிக்கப்பட்டது, உலகம் முழுவதும் இந்த நோய்தொற்று பாதிப்பினால் பல கோடி நபர்கள் பாதிக்கப்பட்டார்கள். அதிலும் இன்று வரையில் இந்த நோய் … Read more