இளங்கோவன் வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை! சோதனையில் சிக்கியது என்ன?
கோயம்புத்தூர் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரமாக செயல்பட்டு வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் தமிழக கூட்டுறவு வங்கி தலைவராக இருந்து வருகிறார் அதோடு அதிமுகவின் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளராகவும், இருக்கிறார். இவர் பொறுப்பிலிருந்த சமயத்தில் ஆளுங்கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய் என்று இருந்த … Read more