கர்ப்பிணிகள் பீட்ரூட்டை சாப்பிடுவதால் இப்படியெல்லாம் நடக்குமா?! இவ்வளவு நாட்கள் தெரியாமல் போச்சே.!

கர்ப்பிணிகள் பீட்ரூட்டை சாப்பிடுவதால் இப்படியெல்லாம் நடக்குமா?! இவ்வளவு நாட்கள் தெரியாமல் போச்சே.!

பீட்ரூட் வேர்களில் வளரக்கூடிய ஒரு கனி. இவை மிகவும் மென்மையான தன்மையை கொண்டிருக்கும். இந்த பீட்ரூட்டை தினசரி தொடர்ந்து சாப்பிட்டு வருவதனால் பல நன்மைகள் ஏற்படுவதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. போலிக் அமிலமானது பீட்ரூட்டில் மிகவும் அதிகமாக உள்ளது. இவை கர்ப்பிணி தாய்மார்களுக்கு முக்கிய சத்தாகும். ஏனெனில் பீட்ரூட்டில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதனால் உடலில் இரத்த சோகை ஏற்படுவதை தடுத்து நிறுத்தும். பீட்ரூட்டை தொடர்ந்து சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் குறைகிறது. இதனால் உடலுக்குத் தேவையான … Read more

காங்கோ நாட்டில் மர்ம நோயால் 165 குழந்தைகள் உயிரிழப்பு.!! அச்சத்தில் பெற்றோர்கள்.!!

காங்கோ நாட்டில் மர்ம நோயால் 165 குழந்தைகள் உயிரிழப்பு.!! அச்சத்தில் பெற்றோர்கள்.!!

காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டின் தென் மேற்கில் புதுவகையான நோயால் 165 குழந்தைகள் இறந்துள்ளனர். காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் தென் மேற்கில் ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து 165 குழந்தைகள் இறந்துள்ளதாக காங்கோ செய்தி இணையத்தளமான ஆச்சுவாலைட் தெரிவித்துள்ளது. மேலும், க்விலு மாகாணத்தின் குங்கு நகரில் புது வகையான நோய் முதன் முதலில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நோய் 5 வயது வரையிலான குழந்தைகள் அதிக அளவில் பாதிப்பதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் சிலர் மலேரியா … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிலை என்ன? விளக்கம் அளித்த பிரேமலதா விஜயகாந்த்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிலை என்ன? விளக்கம் அளித்த பிரேமலதா விஜயகாந்த்!

கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக போட்டியிட்டது. அந்த தேர்தலில் திமுகவை விழுத்தி எதிர்க்கட்சி என்ற இடத்திற்கு தேமுதிக வந்தது, அந்த சமயத்தில் அந்த கட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதோடு ஆளும் கூட்டணியில் இருப்பதால் அதிகாரமும் கைவசம் இருந்தது, ஆனால் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள தெரியாத விஜயகாந்த் அடுத்தடுத்த தேர்தல்களில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் விரோத போக்கை கடைபிடித்தார். இதனால் அடுத்தடுத்த தேர்தல்களில் … Read more

வசமாக மாட்டிக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவரின் ஆதரவாளர்! என்ன செய்யப்போகிறது லஞ்ச ஒழிப்புத்துறை?

வசமாக மாட்டிக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவரின் ஆதரவாளர்! என்ன செய்யப்போகிறது லஞ்ச ஒழிப்புத்துறை?

தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையை கொண்டு அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறது. இந்த சோதனைகளின் மூலமாக தமிழகத்தில் அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சியில் திமுக இறங்கி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவை பொருத்தவரையில் ஆளுமை மிக்க தலைவர் இதுவரையில் அந்த கட்சிக்கு நியமிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. என்னதான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என நியமிக்கப்பட்டு இருந்தாலும் கூட … Read more

உங்களுக்கு ரூ.2,500 பரிசு வேண்டுமா.? குழந்தைகளின் கனவை காப்பாற்றினால் போதும்.!

உங்களுக்கு ரூ.2,500 பரிசு வேண்டுமா.? குழந்தைகளின் கனவை காப்பாற்றினால் போதும்.!

நாட்டில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு ஏற்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் மூடி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக தம் வகுப்பு பாடங்களை கவனித்து வருகிறார்கள். சில கிராமப்புறத்தில் வசதிகள் இல்லாத காரணத்தால் ஆன்லைன் சேவையை பயன் படுத்த முடியாமல், பல கனவுகள் இருந்தும் மாணவர்கள் வகுப்புகளை கற்று கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் சிலர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். … Read more

பள்ளிப்பருவ தோழியை தனது கணவருடன் சேர்ந்து சீரழித்த சக தோழி.!!

பள்ளிப்பருவ தோழியை தனது கணவருடன் சேர்ந்து சீரழித்த சக தோழி.!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் இவரது மனைவி அனிதா வயது 30. டேவிட்-அனிதா தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். டேவிட் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மனைவி அனிதா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெளியில் சென்ற அனிதா பின்னர் வீடு திரும்பவில்லை உறவினர்கள் அவருக்கு போன் செய்தபோது சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து அக்கம்பக்கத்தில் விசாரித்தும் அவரைப் பற்றிய தகவல் கிடைக்காததால் … Read more

மக்களே உஷார்! அதிக பாதிப்பு குழந்தைகளுக்கே! நெருங்குகிறது கொரோனா 3வது அலை!

மக்களே உஷார்! அதிக பாதிப்பு குழந்தைகளுக்கே! நெருங்குகிறது கொரோனா 3வது அலை!

கொரோனாவின் 3வது அலை ஜனவரி மற்றும் பிப்ரவரியில் பாதிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் அரிவித்துள்ளனர். அதிகபட்சமாக சென்ற மே மாதம் 21ம் தேதி 36,184 மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் . அன்றைய தினம் மட்டுமே தமிழகம் முழுவதும் 467 மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் . கடுமையான முழு ஊரடங்கு அமல் படுத்தியதாலும், தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகப்படுத்தப்பட்டதாலும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் குறையத் தொடங்கியது . இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கும் 1,500 … Read more

மீண்டும் ஹீரோயினாக கலக்கப்போகும் நடிகை கோவை சரளா.!!

மீண்டும் ஹீரோயினாக கலக்கப்போகும் நடிகை கோவை சரளா.!!

கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரபு சாலமன் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிகை கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கோவை. இவர் ஒரு சில படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்து சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார். இவர் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த சதிலீலாவதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இன்றளவும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், சத்யராஜ் … Read more

குழந்தைகள் காப்பகங்களில் பிறந்தநாள் கொண்டாட தடை.!! அரசு அறிவிப்பு.!!

குழந்தைகள் காப்பகங்களில் பிறந்தநாள் கொண்டாட தடை.!! அரசு அறிவிப்பு.!!

திருமண நாள், பிறந்த நாள் மாதிரியான வாழ்வின் முக்கிய கொண்டாட்ட நாட்களில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் தனி நபர்கள் குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடுவது வழக்கம். அன்றைய தினம் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு, பரிசுப் பொருட்கள் வழங்கி அவர்களுடன் நேரத்தை செலவிடுவது வழக்கம். இந்நிலையில், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் தனிநபர்கள் குழந்தைகள் நல காப்பகங்களில் பிறந்தநாள் கொண்டாட தடைவிதித்துள்ளது கர்நாடக அரசு. இந்த தடை அக்டோபர் 16ஆம் தேதி முதல் அமலுக்கு … Read more

விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அவர் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி நடிகை சுவஸ்திகா … Read more