தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!! நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவரவர் கட்சியின் தொகுதி பங்கீடு, வேட்பாளர் விவரம், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு வருகிறார்கள். 10 ஆண்டுகால பாஜக அரசினை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்னும் கூட்டணியினை அமைத்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்த ‘இந்தியா’ கூட்டணி 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான தேர்தல் அறிக்கை இன்று … Read more

வாக்குப்பதிவு நேரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

வாக்குப்பதிவு நேரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

வாக்குப்பதிவு நேரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்! இந்தியா முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜுன் 1ஆம் தேதி வரை ஏழுக்கட்டங்களாக நடைபெறவுள்ளது நாடாளுமன்ற தேர்தல். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இன்று முதல் மார்ச் 27ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அரசாணையை வெளியிட்டுள்ளது. ஏழுக்கட்டங்களாக ஏப்ரல்19ஆம் தேதி தொடங்கி ஜீன் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே நடக்கயிறுக்கும் நாடாளுமன்ற … Read more

ஒருவழியாக தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திட்டது அதிமுக கட்சி!

ஒருவழியாக தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திட்டது அதிமுக கட்சி!

ஒருவழியாக தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திட்டது அதிமுக கட்சி! 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்ததை இறுதி செய்தது அதிமுக கட்சி. வருகின்ற ஏப்ரல்19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது சின்னத்தை வெளியிடுவது, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்வது, கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் பிரசார செயல்முறையை விவாதிப்பது என அனைத்து விதமான முன்னேற்பாடுகளையும் செய்து வருகின்றது. பாஜக, திமுக உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணியை … Read more

நாடு முழுவதும் இன்று துவங்குகிறது வேட்பு மனு தாக்கல்!

நாடு முழுவதும் இன்று துவங்குகிறது வேட்பு மனு தாக்கல்!

நாடு முழுவதும் இன்று துவங்குகிறது வேட்பு மனு தாக்கல்! இன்று மார்ச்20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே தமிழகத்தில் இன்று தொடங்குகின்றது வேட்பு மனு தாக்கல். சனிக்கிழமையிலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இந்தியாவில் வருகின்ற அனைத்து மாநிலங்களிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜுன் பதினாறாம் தேதி முடிவடையவுள்ளது, எனவே அனைத்து மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களை … Read more

எப்பொழுதும் தொண்டை கரகரப்பு பிரச்சனை இருக்கின்றதா? அதை குணப்படுத்த இந்த இரண்டு பொருட்கள் போதும்!

எப்பொழுதும் தொண்டை கரகரப்பு பிரச்சனை இருக்கின்றதா? அதை குணப்படுத்த இந்த இரண்டு பொருட்கள் போதும்!

எப்பொழுதும் தொண்டை கரகரப்பு பிரச்சனை இருக்கின்றதா? அதை குணப்படுத்த இந்த இரண்டு பொருட்கள் போதும்! தொண்டை கரகரப்பு பிரச்சனையை குணப்படுத்த பயன்படும் அந்த இரண்டு பொருட்கள் என்ன என்பது பற்றியும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சாதாரணமாக இருமல், சளி பிரச்சனை இருப்பவர்களுக்கு தொண்டை கரகரப்பு பிரச்சனை இருக்கும். அதாவது தொண்டையில் சளி கட்டிக் கொண்டு தொண்டை கரகரவென்று இருக்கும். அடிக்கடி இருமல் வரும். இதை சரி செய்ய என்ன … Read more

உங்களை தினமும் மூட்டு வலி பாடாய் படுத்துகின்றதா? இந்த வைத்தியம் செய்தால் வலி காணாமல் போய்விடும்!

உங்களை தினமும் மூட்டு வலி பாடாய் படுத்துகின்றதா? இந்த வைத்தியம் செய்தால் வலி காணாமல் போய்விடும்!

உங்களை தினமும் மூட்டு வலி பாடாய் படுத்துகின்றதா? இந்த வைத்தியம் செய்தால் வலி காணாமல் போய்விடும்! மூட்டு வலி பிரச்சனையால் தினமும் வேதனையை வலியை அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்து வயதினருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும். இந்த பதிவில் மூட்டு வலியை குறைக்க என்ன செய்வது என்பது குறித்து பார்க்கலாம். மூட்டு வலியை குறைக்க உதவும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்… * முடக்கத்தான் இலை * பிரண்டை * சீரகம் செய்முறை… முதலில் முடக்கத்தான் … Read more

என்ன செய்தாலும் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகவில்லையா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!

என்ன செய்தாலும் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகவில்லையா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!

என்ன செய்தாலும் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகவில்லையா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க! நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்னவென்றால் அது மலச்சிக்கல் பிரச்சினைதான். இந்த மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்க பல்வேறு மருந்துகள் வந்து விட்டது. இருப்பினும் இயற்கையாக வீட்டில் இருக்கக் கூடிய பொருட்கள் வைத்து தயாரிக்கும் மருந்தே உடல்நலத்திற்கு நல்லது. ஆங்கில மருந்துகள் எல்லாம் எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகுமோ இல்லையோ வயிற்றில் மேலும் ஒரு நோய் தொற்றிக் கொள்ளும். எனவே மலச்சிக்கல் … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு!! இதை சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு!! இதை சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு!! இதை சுவையாக செய்வது எப்படி? பெரும்பாலான மக்களுக்கு தக்காளி வைத்து செய்யப்படும் உணவுகள் என்றால் விருப்பமான ஒன்றாக இருக்கிறது.அதில் ஒன்றான தக்காளி குழம்பு கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தக்காளி – 5 (நறுக்கியது) 2)பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது) 3)துருவிய தேங்காய் – 1/2 கப் 4)பச்சை மிளகாய் – 2 5)மிளகாய் தூள் – 1 ஸ்பூன் 6)மஞ்சள் … Read more

நுரையீரலின் நண்பன் இந்த இலை!! இதை இப்படி பயன்படுத்தினால் கெட்டி சளி கரைந்து மலம் வழியாக வெளியேறும்!!

நுரையீரலின் நண்பன் இந்த இலை!! இதை இப்படி பயன்படுத்தினால் கெட்டி சளி கரைந்து மலம் வழியாக வெளியேறும்!!

நுரையீரலின் நண்பன் இந்த இலை!! இதை இப்படி பயன்படுத்தினால் கெட்டி சளி கரைந்து மலம் வழியாக வெளியேறும்!! மாறிவரும் பருவநிலையால் அடிக்கடி சளி பிடிக்கத் தொடங்கி விடுகிறது.சிலருக்கு சளி பிடித்தால் சில தினங்களில் குணமாகி விடும்.ஆனால் ஒருசிலருக்கு சளி பிடித்தால் அவை குணமாக மாதங்கள் ஆகிவிடும். நாள்பட்ட சளி பாதிப்பால் மூக்கில் புண் வருதல்,மூச்சு விடுதலில் சிரமம்,வறட்டு இருமல்,தொண்டைவலி ஆகியவை ஏற்படும்.நுரையீரலில் கோர்த்துள்ள சளியை கரைத்து வெளியில் தள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை ட்ரை பண்ணவும். … Read more

திருப்பூர் ஆவினில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!

திருப்பூர் ஆவினில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!

திருப்பூர் ஆவினில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!! தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள “கால்நடை ஆலோசகர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும்,விருப்பமும் இருக்கும் நபர்கள் இன்று அதாவது மார்ச் 27 ஆம் தேதிக்குள் நடைபெறவிருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஆவின்(திருப்பூர்) பணி: *கால்நடை ஆலோசகர் பணியிடங்கள்: 07 … Read more