இன்று கூடுகிறது புதிய தேர்தல் ஆணையர்கள் பங்கேற்கும் ஆலோசனை குழு கூட்டம்!

இன்று கூடுகிறது புதிய தேர்தல் ஆணையர்கள் பங்கேற்கும் ஆலோசனை குழு கூட்டம்!

இன்று கூடுகிறது புதிய தேர்தல் ஆணையர்கள் பங்கேற்கும் ஆலோசனை குழு கூட்டம்! இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையர்களாக ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர்சிங் சந்து பொறுப்பேற்றனர். தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் புதிதாக தேர்தல் ஆணையர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் ஆகியோர் கூடும் ஆலோசனை குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் குறித்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி … Read more

இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ள பாகிஸ்தான் நிறுவனம்!

இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ள பாகிஸ்தான் நிறுவனம்!

இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ள பாகிஸ்தான் நிறுவனம்! அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. ஆனால் தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி திரட்டியது என்ற விவரத்தை வழங்க எஸ்.பி. ஐ வங்கியிக்கு உத்தரவிட்டது. எஸ். பி.ஐவங்கி விவரங்களை அளிப்பதற்க்கு கால அவகாசம் கேட்டு மேல்முறையீட்டு மனு அளித்த நிலையில் அதனை … Read more

கை நிறைய சம்பளத்தில் வங்கி வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!

கை நிறைய சம்பளத்தில் வங்கி வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!

கை நிறைய சம்பளத்தில் வங்கி வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!! இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான IDBI வங்கியில் காலியாக உள்ள “Data Protection Officer” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மின்னஞ்சல் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: IDBI பணி: Data Protection Officer காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் … Read more

2 நிமிடத்தில் நுரையீரல் சளியில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த கசாயம் வச்சி குடிங்கள்!!

2 நிமிடத்தில் நுரையீரல் சளியில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த கசாயம் வச்சி குடிங்கள்!!

2 நிமிடத்தில் நுரையீரல் சளியில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த கசாயம் வச்சி குடிங்கள்!! முதலில் சாதாரணமாக உருவாகும் சளியை குணப்படுத்த தவறினால் நுரையீலில் அதிகளவு கோர்த்து பெரும் தொந்தரவை கொடுத்து விடும்.நுரையீரல் சளியால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இவ்வாறு நாள்பட்ட சளி தொந்தரவால் அவதியடைந்து வரும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு கசாயம் செய்து குடிப்பது நல்லது. தேவைப்படும் பொருட்கள்:- 1)தூதுவளை 2)ஓமவல்லி 3)ஆடாதோடை 4)திப்பிலி 5)தேன் கசாயம் செய்யும் முறை:- 10 … Read more

இயற்கை விவசாயம்: இதை பயன்படுத்தினால் இனி யூரியாவிற்கு நோ சொல்லிடுவீங்க!!

இயற்கை விவசாயம்: இதை பயன்படுத்தினால் இனி யூரியாவிற்கு நோ சொல்லிடுவீங்க!!

இயற்கை விவசாயம்: இதை பயன்படுத்தினால் இனி யூரியாவிற்கு நோ சொல்லிடுவீங்க!! இன்று பலர் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர்.இன்றைய தலைமுறையினருக்கு இயற்கை விவசாயம் குறித்த புரிதல் மற்றும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தக் கூடிய அனைத்து பொருட்களும் இயற்கை சார்ந்து கிடைக்க கூடியவையாக இருக்கும். பயிர்களை வளர வைக்க யூரியா போன்ற இராசனாய உரங்களை பயன்படுத்தாமல் மாட்டில் இருந்து கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு கன ஜீவாமிர்தம் தயாரித்து பயன்படுத்துங்கள். இவை … Read more

இந்த பொருளில் தூபம் போட்டால் பண மழை கொட்டுவது உறுதி!! முற்றிலும் அனுபவ உண்மை!!

இந்த பொருளில் தூபம் போட்டால் பண மழை கொட்டுவது உறுதி!! முற்றிலும் அனுபவ உண்மை!!

இந்த பொருளில் தூபம் போட்டால் பண மழை கொட்டுவது உறுதி!! முற்றிலும் அனுபவ உண்மை!! இன்று பணம் தான் ஒரு மனிதனுக்கு மதிப்பு,மரியாதை கொடுக்கிறது.பணம் இல்லாதவர்களை இந்த உலகம் ஏளனமாகத் தான் பார்க்கும்.அத்தியாவசிய பொருட்களில் இருந்து ஆடம்பர பொருட்கள் வரை விரும்பியதை வாங்க பணம் இருக்க வேண்டும். விரும்பிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையில் அனைவரும் இரவு,பகல் பாராமல் கடுமையாக உழைக்கின்றனர்.விருப்பம் இருக்கோ இல்லையோ கிடைக்கின்ற வேலையை செய்கின்றனர்.இவ்வாறு கஷ்டப்பட்டும் பண வரவு மட்டும் வந்தபாடில்லை … Read more

இந்த எண்ணெய்க்கு மலக்குடலில் இறுகிய மலத்தை இளகி வெளியில் தள்ளும் ஆற்றல் உள்ளது!!

இந்த எண்ணெய்க்கு மலக்குடலில் இறுகிய மலத்தை இளகி வெளியில் தள்ளும் ஆற்றல் உள்ளது!!

இந்த எண்ணெய்க்கு மலக்குடலில் இறுகிய மலத்தை இளகி வெளியில் தள்ளும் ஆற்றல் உள்ளது!! இன்று பெரும்பாலானோர் மலச்சிக்கல் பிரச்சனையால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.யாரும் உணவின் மீது அக்கறை செலுத்துவதில்லை.ருசி இருந்தால் போதும் என்று உண்பதினால் தான் இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.உணவு ஒரு மருந்து ஆகும்.அதில் சத்துக்கள் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இயங்கும்.ஆனால் எந்த ஒரு சத்தும் இல்லாத பொருட்களை தான் மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். உணவில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைந்தால் மலம் … Read more

இதை தடவினால் வெட்ட வெட்ட முடி வளர்ந்து கொண்டே இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க மக்களே!

இதை தடவினால் வெட்ட வெட்ட முடி வளர்ந்து கொண்டே இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க மக்களே!

இதை தடவினால் வெட்ட வெட்ட முடி வளர்ந்து கொண்டே இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க மக்களே! ஆண்,பெண் அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனை முடி உதிர்தல்.இதை கட்டுப்படுத்தி இழந்த முடியை மீண்டும் வளர வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)கற்றாழை 2)வெங்காயச் சாறு செய்முறை:- ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் 3 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.ஒரு … Read more

உங்கள் மீது கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த பொருளை இவ்வாறு பயன்படுத்தி அதை ஒழியுங்கள்!

உங்கள் மீது கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த பொருளை இவ்வாறு பயன்படுத்தி அதை ஒழியுங்கள்!

உங்கள் மீது கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த பொருளை இவ்வாறு பயன்படுத்தி அதை ஒழியுங்கள்! நம்மை முன்னேற விடாமல் செய்வதில் கண் திருஷ்டியும் ஒரு காரணமாக உள்ளது.கண் திருஷ்டி நம் வாழ்வில் சோதனைக்கு மேல் சோதனையை கொடுக்கும்.கண் திருஷ்டி தானாக ஏற்படுவதில்லை.நம் வளர்ச்சி மீது பொறாமை கொண்டிருக்கும் சில தீய சக்திகளால் ஏற்படக் கூடியது.எதிரிகளை விட நம் கூடவே இருப்பவர்களால் தான் கண் திருஷ்டி,பில்லி,சூனியம் போன்றவை வைக்கப்படுகிறது.கண் திருஷ்டி மட்டும் ஏற்பட்டு விட்டது என்றால் வாழ்வில் … Read more

இந்த ஒரு ஜூஸ் போதும்! வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து ஈசியாக தப்பித்து விடலாம்!!

இந்த ஒரு ஜூஸ் போதும்! வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து ஈசியாக தப்பித்து விடலாம்!!

இந்த ஒரு ஜூஸ் போதும்! வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து ஈசியாக தப்பித்து விடலாம்!! கோடை காலம் தொடங்கிய நாளில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது.வீட்டை விட்டு வெளியில் சென்றாலே வெயில் தாக்கம் தாங்க முடியாமல் பலர் சோர்வடைந்து விடுகின்றனர். மயக்கம்,தலைவலி,உடல் சோர்வு,உடல் வறட்சி போன்ற பாதிப்புகளை கோடை காலத்தில் அனைவரும் சந்திக்க நேரிடும். குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் கோடை காலத்தில் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.உடலில் உள்ள நீர் வியர்வை வழியாக … Read more