நம்புங்க பெண்களே இதை குடித்த 1/2 மணி நேரத்தில் பீரியட்ஸ் வந்து விடும்!

நம்புங்க பெண்களே இதை குடித்த 1/2 மணி நேரத்தில் பீரியட்ஸ் வந்து விடும்!

நம்புங்க பெண்களே இதை குடித்த 1/2 மணி நேரத்தில் பீரியட்ஸ் வந்து விடும்! உடல் பருமன், தைராய்டு உள்ள பெண்களுக்கு மாதவிடாய்(பீரியட்ஸ்) சுழற்சியில் பிரச்சனை ஏற்படும். 28 நாட்களுக்கு ஒருமுறை வரக் கூடிய மாதவிடாய் தள்ளி போவதால் பெரும்பாலான பெண்கள் மாத்திரை சாப்பிட்டு மாதவிடாய் வர வைக்கின்றனர். இதனால் கருவுறுதலில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். எனவே இயற்கை முறையில் ஒரே நாளில் மாதவிடாய் சுழற்சி வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான … Read more

நகசுத்திக்கு இதை விட சிறந்த கை வைத்தியம் இருக்க வாய்ப்பே இல்லை!!

நகசுத்திக்கு இதை விட சிறந்த கை வைத்தியம் இருக்க வாய்ப்பே இல்லை!!

நகசுத்திக்கு இதை விட சிறந்த கை வைத்தியம் இருக்க வாய்ப்பே இல்லை!! நக சுத்தி ஏற்பட்டால் அதை உடனே குணப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடுமையான வலி ஏற்பட்டு செப்டிக்காகி விடும். இந்த நகசுத்தியை வீட்டில் உள்ள சாதாரண பொருட்கள் கொண்டு குணமாக்கி கொள்ளலாம். 1)விக்ஸ் வேப்பரப் 2)வெந்நீர் ஒரு அகலமான பாத்திரத்தில் சூடு பொறுக்கும் அளவு வெந்நீர் ஊற்றி நகசுத்தி ஏற்பட்டிற்கும் கை அல்லது காலை வைத்து 5 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு அதை … Read more

ஒரே வாரத்தில் 3 கிலோ எடை குறைய “எலுமிச்சை + இஞ்சி” போதும்!

ஒரே வாரத்தில் 3 கிலோ எடை குறைய "எலுமிச்சை + இஞ்சி" போதும்!

ஒரே வாரத்தில் 3 கிலோ எடை குறைய “எலுமிச்சை + இஞ்சி” போதும்! தற்பொழுது பெரும்பாலான மக்கள் உடல் பருமனால் அவதியடைந்து வருகின்றனர். சாப்பிட்டாலும், சாப்பிடாவிட்டாலும் உடல் எடை மட்டும் கூடி கொண்டே செல்கிறது என்று வருந்துபவர்கள் எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறு சேர்த்த பானத்தை அருந்தி வரவும். உடல் எடையை குறைக்க இந்த இரண்டு பொருட்களும் பேருதவியாக இருக்கிறது. 1)எலுமிச்சம் பழம் 2)இஞ்சி ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் … Read more

Kerala Recipe: விஷூ கஞ்சி கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

Kerala Recipe: விஷூ கஞ்சி கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

Kerala Recipe: விஷூ கஞ்சி கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி? கேரளாவில் புத்தாண்டு அன்று செய்யக் கூடிய ஸ்பெஷல் டிஸ் விஷூ கஞ்சி. சிவப்பு அரிசி, பச்சரிசி, தேங்காய் பால் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த கஞ்சியை சுவையாக செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: 1)சிவப்பு அரிசி – 1/2 கப் 2)பச்சரிசி – 1/2 கப் 3)தேங்காய் பால் – 2 கப் 4)மொச்சை கொட்டை – 1/4 கப் 5)தேங்காய் பால் – 1/2 … Read more

இந்த எண்ணையை பயன்படுத்தி விளக்கு போட்டால் வாழ்நாள் முழுவதும் கடன் என்ற பேச்சு இருக்காது!!

இந்த எண்ணையை பயன்படுத்தி விளக்கு போட்டால் வாழ்நாள் முழுவதும் கடன் என்ற பேச்சு இருக்காது!!

இந்த எண்ணையை பயன்படுத்தி விளக்கு போட்டால் வாழ்நாள் முழுவதும் கடன் என்ற பேச்சு இருக்காது!! இன்று பணக் கஷ்டத்தால் பணக்காரன், நடுத்தர மக்கள், ஏழை என்று அனைவரும் பல பிரச்சனைகளை பார்க்கின்றனர். தேவையை அறிந்து முன்கூட்டியே பணம் சேமித்து வைப்பனுக்கு கடன் ஏற்படாது. இன்று பணம் இருக்கிறது என்று தங்கள் இஷ்டத்திற்கு பணத்தை செலவழித்து விட்டு முக்கிய செலவு, எதிர்பாராத செலவு ஏற்படும் பொழுது பணம் இல்லாமல் விழி பிதுங்கி நிற்பவர்கள் ஏராளம். இதனால் பெரும்பாலானோர் கடன் … Read more

12 ராசிகளுக்கான பங்குனி மாத ராசி பலன்!! உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

12 ராசிகளுக்கான பங்குனி மாத ராசி பலன்!! உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

12 ராசிகளுக்கான பங்குனி மாத ராசி பலன்!! உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு என்று தெரிந்து கொள்ளுங்கள்!! 1)மேஷம் இந்த மாதம் தங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகளை போக்கும் மாதமாக உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும். புதிய வீடு கட்டுவதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கும். 2)ரிஷபம் பண பிரச்சனை இருப்பவர்களுக்கு பண உதவி கிடைக்கும். ரிஷப ராசி மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். தொழில் சார்ந்த எதிர்ப்பு இருந்தாலும் அதை தங்களின் புத்திசாலி தனத்தால் முறையடிப்பீர்கள். 3)மிதுனம் … Read more

எஸ்.பி.ஐ.வங்கிக்கு ‘சரமாரி’ கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள்!

எஸ்.பி.ஐ.வங்கிக்கு 'சரமாரி' கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள்!

எஸ்.பி.ஐ.வங்கிக்கு ‘சரமாரி’ கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள்! அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கக்கூடிய தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவே இந்த திட்டம் செல்லாது என கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நிலையில்,இந்த திட்டத்தில் யார் யாருக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்ற முழு விவரத்தை மார்ச் 6 ஆம் தேதிக்குள் எஸ்.பி.ஐ வங்கி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. உச்சநீதி மன்றம் வழங்கிய … Read more

பாஜக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறதா தேமுதிக கட்சி?

பாஜக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறதா தேமுதிக கட்சி?

பாஜக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறதா தேமுதிக கட்சி? வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சி- அதிமுக கட்சியுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் தேமுதிகவுக்கு மாநிலங்களவையில் பதவி தர மறுத்ததால் அதிமுக உடனான பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டதாக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுவரை அதிமுகவுடன் தேமுதிக இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இரண்டு கட்டத்திலும் தேமுதிகவின் கோரிக்கை அதிமுக ஏற்க்கவில்லை எனவே தேமுதிக … Read more

ஐந்தாவது முறையாக தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி!!

ஐந்தாவது முறையாக தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி!!

ஐந்தாவது முறையாக தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி!! இந்த ஆண்டில் கடந்த நான்கு முறை தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திரமோடி ஐந்தாவது முறையாக மதுரையில் நடக்கவிறுக்கும் பாஜக மகளிர் அணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் வரயிறுக்கிறார். வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஜக மகளிர் அணி மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளார், இந்த மாநாட்டில் மகளிர் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை பற்றி விவரிக்கப்படவுள்ளது. வரயிருக்கும் நாடாளுமன்றத் … Read more

மார்ச் 15ல் கூடும் முதல் சட்டதிருத்த மசோதோ கூட்டம் – அடுத்த தேர்தல் ஆணையர்கள் யார் யார்?

மார்ச் 15ல் கூடும் முதல் சட்டதிருத்த மசோதோ கூட்டம் - அடுத்த தேர்தல் ஆணையர்கள் யார் யார்?

மார்ச் 15ல் கூடும் முதல் சட்டதிருத்த மசோதோ கூட்டம் – அடுத்த தேர்தல் ஆணையர்கள் யார் யார்? கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பரில் ஐ.ஏ.எஸ் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அருண்கோயல் அடுத்த நாளே மத்திய அரசால் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் இதற்கு உச்சநீதி மன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், வருகின்ற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா … Read more