கூந்தலை கரு கருன்னு மாற்றும் ஹேர் ஆயில்! இதை செய்வது மிகவும் சுலபம்!

கூந்தலை கரு கருன்னு மாற்றும் ஹேர் ஆயில்! இதை செய்வது மிகவும் சுலபம்!

கூந்தலை கரு கருன்னு மாற்றும் ஹேர் ஆயில்! இதை செய்வது மிகவும் சுலபம்! கூந்தல் கருமையாக இருந்தால் அழகு கூடும். இந்த கூந்தல் அடர் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர வீட்டு முறையில் ஹேர் ஆயில் தயாரித்து தினமும் பயன்படுத்தி வாருங்கள். இதனால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை – 1/4 கப் 2)தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர் 3)செம்பருத்தி பூ – 10 4)செம்பருத்தி இலை – 1/4 கப் … Read more

இந்த பொருள் அக்குளில் வீசும் அதிகப்படியான வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தும்!

இந்த பொருள் அக்குளில் வீசும் அதிகப்படியான வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தும்!

இந்த பொருள் அக்குளில் வீசும் அதிகப்படியான வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தும்! உங்களில் பலருக்கு உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறும். குறிப்பாக அக்குள் பகுதியில் இருந்து வெளியேறும் வியர்வையால் துர்நாற்றம் வீசும். இதனால் பொதுவெளிகளில் நடமாட அசௌகரியமாக இருக்கும். அக்குள் வியர்வை துர்நாற்றத்தால் அவைதிப்படுபவர்கள் மற்றவர்களுக்கு அருகில் நிற்க தயங்குவார்கள். இந்த வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபட எளிய வீட்டு வைத்திய குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தீர்வு 01:- 1)சந்தனம் 2)பன்னீர்(ரோஸ் வாட்டர்) ஒரு கிண்ணத்தில் 2 … Read more

செடிகளில் உருவாகும் புழுக்களை அழிக்க உதவும் “அக்னி அஸ்திரம்”!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது!!

செடிகளில் உருவாகும் புழுக்களை அழிக்க உதவும் "அக்னி அஸ்திரம்"!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது!!

செடிகளில் உருவாகும் புழுக்களை அழிக்க உதவும் “அக்னி அஸ்திரம்”!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது!! செடி, கொடி காய்கறிகளில் உருவாகும் தண்டுதுளைப்பான் மற்றும் புழுக்களை அழிக்க அக்னி அஸ்திரம் பயன்படுத்துங்கள். இது இயற்கை புழு விரட்டி ஆகும். தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை 2)புகையிலை 3)பச்சை மிளகாய் 4)பூண்டு 5)மாட்டு கோமியம் செய்முறை:- முதலில் 1/2 கிலோ பூண்டு மற்றும் 1/2 கிலோ பச்சை மிளகாயை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும். அதன் பின்னர் … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தேங்காய் பர்ஃபி – சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தேங்காய் பர்ஃபி - சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தேங்காய் பர்ஃபி – சுவையாக செய்வது எப்படி? தேங்காய் பர்ஃபி கேரளா பாணியில் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தேங்காய்(துருவியது) – 1 கப் 2)சர்க்கரை – 3/4 கப் 3)நெய் – தேவையான அளவு 4)முந்திரி(நறுக்கியது) சிறிதளவு 5)ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடாக்கவும். அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள முந்திரி சேர்த்து … Read more

இயற்கையுடன் இணைந்த இசை! கார்த்திக் நடிப்பில் வெளியான பகவதிபுரம் ரயில்வே கேட்!!

இயற்கையுடன் இணைந்த இசை! கார்த்திக் நடிப்பில் வெளியான பகவதிபுரம் ரயில்வே கேட்!!

இயற்கையுடன் இணைந்த இசை! கார்த்திக் நடிப்பில் வெளியான பகவதிபுரம் ரயில்வே கேட்!! கிராமம் மற்றும் முக்கிய நகரங்களில் ரயில் வரும் போது பாதுகாப்புக்காக அதன் வழியே செல்லும் சாலைகளுக்கு ரயில்வே கேட் அமைத்திருப்பார்கள். இப்போதும் கூட பெரும்பாலான கிராமங்கள் மற்றும் நகரங்களில் பொது மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் இது போன்ற ரயில்வே கேட் அமைந்திருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு முறையும் ரயில் கடக்கும் போது அங்கிருக்கும் கேட் மூடப்படும், இதனால் சாலையின் இருபக்கமும் வரும் வாகனங்கள் … Read more

பேங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு! மாதம் ரூ.20000/- ஊதியம் வழங்கப்படுகிறது!

பேங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு! மாதம் ரூ.20000/- ஊதியம் வழங்கப்படுகிறது!

பேங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு! மாதம் ரூ.20000/- ஊதியம் வழங்கப்படுகிறது! இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB),காலியாக உள்ள “Financial Literacy Counsellor” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 11.03.2024 வரை தபால் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: Bank of Baroda (BOB ) பணி: Financial Literacy Counsellor காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வி தகுதி: Financial … Read more

மூட்டு வலியை அடியோடு குணமாக்கும் பிரண்டை ஆயில்!

மூட்டு வலியை அடியோடு குணமாக்கும் பிரண்டை ஆயில்!

மூட்டு வலியை அடியோடு குணமாக்கும் பிரண்டை ஆயில்! வயது மூப்பு காரணமாக ஏற்படக் கூடிய மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு தரும் ஆயில் ஒன்றை தயார் செய்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது. பிரண்டையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த ஆயில் மூட்டு வலியை குணப்படுத்த சிறந்த தீர்வு ஆகும். தேவையான பொருட்கள்:- 1)பிரண்டை 2)நல்லெண்ணெய் 3)தேங்காய் எண்ணெய் 4)சூடம் செய்முறை:- ஒரு கப் அளவு பிரண்டை துண்டு எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். அடுத்து அடுப்பில் … Read more

முகத்தை வெள்ளையாக்க உதவும் ஆர்கானிக் க்ரீம்! இதை எவ்வாறு தயார் செய்வது!

முகத்தை வெள்ளையாக்க உதவும் ஆர்கானிக் க்ரீம்! இதை எவ்வாறு தயார் செய்வது!

முகத்தை வெள்ளையாக்க உதவும் ஆர்கானிக் க்ரீம்! இதை எவ்வாறு தயார் செய்வது! முக அழகை கெடுக்கும் கருமை நீங்கி முகம் வெள்ளையாகவும், அழகாகவும் மாற ஆர்கானிக் க்ரீம் செய்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)துளசி 2)பால் 3)குங்குமப்பூ செய்முறை:- முதலில் 1/4 கைப்பிடி அளவு துளசியை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் ஒரு கிண்ணத்தில் 1/4 டம்ளர் காய்ச்சாத பால் சேர்த்து அரைத்த துளசி விழுதை சேர்த்து கலக்கவும். பிறகு … Read more

தேமல்? இதை குணமாக்க காசு கொடுத்தால் கூட இப்படி ஒரு க்ரீம் கிடைக்காது!!

தேமல்? இதை குணமாக்க காசு கொடுத்தால் கூட இப்படி ஒரு க்ரீம் கிடைக்காது!!

தேமல்? இதை குணமாக்க காசு கொடுத்தால் கூட இப்படி ஒரு க்ரீம் கிடைக்காது!! சருமத்தில் உள்ள தேமல், கரும்புள்ளிகள் மறைய குப்பைமேனி க்ரீம் பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)குப்பைமேனி இலை 2)சோப் பேஸ் 3)லேவண்டர் ஆயில் 4)தேன் செய்முறை:- சரும பிரச்சனைகளை போக்கக் குப்பைமேனி இலை பெரிதும் உதவும். ஒரு கப் குப்பைமேனி இலையை எடுத்து தண்ணீரில் அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும். அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் குப்பைமேனி இலையை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி … Read more

உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா?

உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா?

உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா? குபேரரர், லட்சுமி தேவி ஆகியோர் கனவில் வந்தால் உங்களுக்கு பண வரவு, தன வரவு அதிகரிக்க போகிறது என்று அர்த்தம். நீங்கள் செல்வந்தர்களாக உருவெடுக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். தொழில் நல்ல லாபம் கிடைக்க போகிறது என்று அர்த்தம். விநாயகர் கனவில் வந்தால் வேலை கிடைக்கும் என்று அர்த்தம். புதிய தொழில் துவங்க ஆசி கிடைப்பதாக அர்த்தம். இறந்த முன்னோர்கள் கனவில் வந்தால் நமக்கு ஆபத்து … Read more