இன்று தமிழகம் வரும் சி.ஆர்.பி.எப் இராணுவ வீரர்கள்!!

இன்று தமிழகம் வரும் சி.ஆர்.பி.எப் இராணுவ வீரர்கள்!!

இன்று தமிழகம் வரும் சி.ஆர்.பி.எப் இராணுவ வீரர்கள்!! விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் பணிகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக முதற்கட்டமாக ஜந்து கம்பெனி சி.ஆர்.பி.எப் இராணுவ வீரர்கள் இன்று தமிழகம் வருகின்றனர்.வருகின்ற மார்ச் 7 ஆம் தேதி மேலும் பத்து கம்பெனி சி.ஆர்.பி.எப் இராணுவ வீரர்கள் தமிழகம் வரவுள்ளனர். மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என கூறிய நிலையில் இன்னும் ஒரு … Read more

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது +2 பொதுத் தேர்வு!!

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது +2 பொதுத் தேர்வு!!

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது +2 பொதுத் தேர்வு!! தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் தமிழ்நாடு அரசு தேர்வு இயக்குனரகம் நடத்தும் +2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுத் தேர்விற்க்காக 3302 தேர்வு மையங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அச்சமற்ற தெளிவாக தேர்வேழுதி வெற்றியை அடைய மு.கஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதுச்சேரியிலும் இன்று பொதுத்தேர்வு தொடங்குவது … Read more

SBI வங்கியில் மேனேஜர் வேலை! மாதம் ரூ.63,000/- ஊதியம்!

SBI வங்கியில் மேனேஜர் வேலை! மாதம் ரூ.63,000/- ஊதியம்!

SBI வங்கியில் மேனேஜர் வேலை! மாதம் ரூ.63,000/- ஊதியம்! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Manager பணிக்காக மொத்தம் 50 காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) பணி: Manager காலிப்பணியிடங்கள்: மொத்தம் 50 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம்: இந்தியா முழுவதும் கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் … Read more

இந்த பொடியை நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் நுரையீரல் சளி முழுவதும் கரைந்து வெளியேறும்!

இந்த பொடியை நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் நுரையீரல் சளி முழுவதும் கரைந்து வெளியேறும்!

இந்த பொடியை நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் நுரையீரல் சளி முழுவதும் கரைந்து வெளியேறும்! சுவாச உறுப்பான நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியை மருந்து மாத்திரை இன்றி கரைத்து வெளியேற்ற உதவும் இயற்கை வைத்தியம். தேவையான பொருட்கள்:- 1)வெற்றிலை 2)தூதுவளை 3)கருந்துளசி 4)மிளகு 5)சுக்கு செய்முறை:- ஒரு கைப்பிடி அளவு கருந்துளசி, 1/4 கைப்படி அளவு தூதுவளை மற்றும் 5 வெற்றிலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு … Read more

“வாழைத்தண்டு + எலுமிச்சை சாறு” இப்படி பயன்படுத்தினால் கிட்னியில் உள்ள ஸ்டோன்கள் அனைத்தும் கரைந்து வெளியேறும்!

"வாழைத்தண்டு + எலுமிச்சை சாறு" இப்படி பயன்படுத்தினால் கிட்னியில் உள்ள ஸ்டோன்கள் அனைத்தும் கரைந்து வெளியேறும்!

“வாழைத்தண்டு + எலுமிச்சை சாறு” இப்படி பயன்படுத்தினால் கிட்னியில் உள்ள ஸ்டோன்கள் அனைத்தும் கரைந்து வெளியேறும்! சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள், சிறுநீரக தொற்று, சிறுநீரக எரிச்சல், வலி முழுவதும் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை அவசியம் செய்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)வாழைத்தண்டு 2)எலுமிச்சை சாறு செய்முறை:- ஒரு கப் அளவு சுத்தம் செய்த வாழைத்தண்டை எடுத்து கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பிறகு இதை … Read more

பாட்டி வைத்தியம்: மூட்டு வலியை சட்டுனு விரட்டும் மந்திர பால்!

பாட்டி வைத்தியம்: மூட்டு வலியை சட்டுனு விரட்டும் மந்திர பால்!

பாட்டி வைத்தியம்: மூட்டு வலியை சட்டுனு விரட்டும் மந்திர பால்! இன்றைய உலகில் மூட்டு வலி என்பது அனைவருக்கும் ஏற்படும் சாதாரண பாதிப்பாக மாறிவிட்டது. எலும்பு போதிய வலிமை இல்லாததால் இது போன்ற பாதிப்புகளை சிறு வயதிலேயே சந்திக்க நேரிடுகிறது. இந்த முழங்கால் மூட்டு வலியை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் குணபடுத்திக் கொள்ள முடியும். தேவையான பொருட்கள்:- 1)பால் 2)எள் 3)ராகி 4)பேரிச்சம் பழம் ஒரு கிண்ணத்தில் சிறிது எள் மற்றும் 4 தேக்கரண்டி … Read more

வெள்ளை முடியை கருப்பாக்கும் ஹேர் டை இனி வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம்!

வெள்ளை முடியை கருப்பாக்கும் ஹேர் டை இனி வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம்!

வெள்ளை முடியை கருப்பாக்கும் ஹேர் டை இனி வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம்! இளம் தலைமுறையை அதிகம் பாதிக்கும் வெள்ளை நரையை நிரந்தமாக கருமையாக்க வீட்டு முறையில் டை தயாரித்து பயன்படுத்துங்கள். டை தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:- 1)எலுமிச்சை சாறு 2)இண்டிகோ பவுடர் 3)வெங்காயத் தோல் 4)மருதாணி பொடி செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/2டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் 1/4 கப் வெங்காயத் தோல் சேர்த்து கொதிக்க விடவும். அடுத்து ஒரு … Read more

இந்த தோசை உங்கள் உடலை இரும்பு போல் வலிமையாக்கும்!

இந்த தோசை உங்கள் உடலை இரும்பு போல் வலிமையாக்கும்!

இந்த தோசை உங்கள் உடலை இரும்பு போல் வலிமையாக்கும்! தற்பொழுது உள்ள உணவுமுறை பழக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு கேடாக இருக்கின்றது. இதனால் எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாகும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டு விடுகின்றோம். எனவே உடலுக்கு தேவையான வலிமை கிடைக்க முருங்கை கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சிலர் முருங்கை கீரையை விரும்ப மாட்டார்கள். ஆனால் முருங்கை கீரையை மாவில் அரைத்து தோசை வார்த்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள். தேவையான பொருட்கள்:- *பச்சை அரிசி – 2 … Read more

சந்தனத்தை இப்படி பயன்படுத்தினால் கருப்பான முகம் வெள்ளையாக மாறும்!

சந்தனத்தை இப்படி பயன்படுத்தினால் கருப்பான முகம் வெள்ளையாக மாறும்!

சந்தனத்தை இப்படி பயன்படுத்தினால் கருப்பான முகம் வெள்ளையாக மாறும்! முகத்தில் உள்ள கருமை நீங்க சந்தன பேஸ்ட் தயாரித்து முகத்திற்கு பயன்படுத்துங்கள். 1)சந்தனம் 2)பன்னீர் ஒரு தேக்கரண்டி சந்தனத்தில் சிறிது பன்னீர் ஊற்றி பேஸ்ட் போல் குழைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்டை முகம் முழுக்க தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் வெள்ளையாக மாறும். 1)சந்தனம் 2)தயிர் ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி சந்தனம் … Read more

Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் இலை அடை! இதை எப்படி செய்யனும் தெரியுமா?

Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் இலை அடை! இதை எப்படி செய்யனும் தெரியுமா?

Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் இலை அடை! இதை எப்படி செய்யனும் தெரியுமா? பச்சரிசி மாவில் பூரணம் போட்டு வாழை இலையில் வைத்து மடக்கி வேக வைக்கும் இலை அடை கேரளாவில் ஸ்பெஷல் உணவு ஆகும். இதை கேரளா முறைப்படி செய்வது குறித்து தெளிவாக விளக்கப்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பச்சரிசி மாவு – 1 கப் 2)தேங்காய் துருவல் – 1/2 கப் 3)வெல்லம் – 1/2 கப் 4)சீரகம் – 1/2 தேக்கரண்டி 5)உப்பு – … Read more