நாளை நிகழவிருக்கும் பகுதிநேர சந்திரகிரகணம்!!! இந்தியாவில் பார்க்க முடியுமா!!?

நாளை நிகழவிருக்கும் பகுதிநேர சந்திரகிரகணம்!!! இந்தியாவில் பார்க்க முடியுமா!!?

நாளை நிகழவிருக்கும் பகுதிநேர சந்திரகிரகணம்!!! இந்தியாவில் பார்க்க முடியுமா!!? நாளை அதாவது அக்டோபர் 28ம் தேதி இந்த வருடத்திற்கான சந்திர கிரகணம் நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவில் தெரியும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர் கேட்டில் வரும்பொழுது ஏற்படுகின்றது. இதில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் பொழுது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாக மறைத்து விடும் இதை சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகின்றது. அதே … Read more

கறிக்காக லாரியில் கடத்தப்பட்ட பூனைகள்! பன்றி மற்றும் ஆட்டு இறைச்சியுடன் கலக்க கொண்டு சென்றதாக தகவல்

கறிக்காக லாரியில் கடத்தப்பட்ட பூனைகள்! பன்றி மற்றும் ஆட்டு இறைச்சியுடன் கலக்க கொண்டு சென்றதாக தகவல்

கறிக்காக லாரியில் கடத்தப்பட்ட பூனைகள்! பன்றி மற்றும் ஆட்டு இறைச்சியுடன் கலக்க கொண்டு சென்றதாக தகவல் சீனா நாட்டில் இறைச்சிக்கு பயன்படுத்த லாரிகளில் சுமார் 1000 பூனைகள் கடத்தப்பட்ட நிலையில் அந்த பூனைகள் தற்பொழுது மீட்கப்பட்டு உள்ளது. இந்த பூனைகளின் இறைச்சியை ஆடு மற்றும் பன்றி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்ய கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நம் நாட்டில் ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் போன்ற உயிரினங்களை இறைச்சியாக பயன்படுத்தும் பழக்கம் மக்கள் மத்தியில் உள்ளது. … Read more

ஆண்களுக்கான 1500 மீட்டர் தடகள போட்டி!!! தங்கம் வென்று ராமன் சர்மா அசத்தல்!!!

ஆண்களுக்கான 1500 மீட்டர் தடகள போட்டி!!! தங்கம் வென்று ராமன் சர்மா அசத்தல்!!!

ஆண்களுக்கான 1500 மீட்டர் தடகள போட்டி!!! தங்கம் வென்று ராமன் சர்மா அசத்தல்!!! பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான 1500 மீட்டர் தடகள போட்டியில் இந்தியாவின் ராமன் சர்மா அவர்கள் சிறப்பாக விளையாடி தங்கம் வென்று அசத்தியுள்ளார். சீனா நாட்டில் ஹாங்க்சோவ் நகரில் நடப்பாண்டுக்கான பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. கடந்த அக்டோபர் 22ம் தேதி தொடங்கிய பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நாளையுடன் அதாவது அக்டோபர் 28ம் தேதியுடன் முடிவடைகின்றது. இந்த … Read more

Whatspp: மக்களே ஷாக் நியூஸ்!! இனி இந்த மொபைல்களில் வாட்ஸ் அப் இயங்காது!!

Whatspp: மக்களே ஷாக் நியூஸ்!! இனி இந்த மொபைல்களில் வாட்ஸ் அப் இயங்காது!!

Whatspp: மக்களே ஷாக் நியூஸ்!! இனி இந்த மொபைல்களில் வாட்ஸ் அப் இயங்காது!! நவீன காலத்தில் உலகம் உள்ளங்கையில் அடங்கி விட்டது. உலகின் மூலை முடுக்கில் நடக்கும் நிகழ்வை ஓர் இடத்தில் இருந்து கொண்டு பார்க்கும் அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது. சோசியல் மீடியா செயலிகளான மெட்டா, எக்ஸ், யூடியூப், வாட்ஸ்அப் உள்ளிட்டவைகள் நாம் நிறைய தகவல்களை பகிரவும், தெரிந்து கொள்ளவும் பயன்படுகிறது. இதனால் நாட்டு நடப்பு, உலகில் நடக்கும் நிகழ்வு பற்றி எளிதில் அறிந்து கொள்ள … Read more

அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அமைச்சர்!!! அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி!!!

அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அமைச்சர்!!! அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி!!!

அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அமைச்சர்!!! அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி!!! உணவுத்துறையில் முறைகேடு செய்தது தொடர்பாக நேற்று(அக்டோபர்26) மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா அவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில் இன்று(அக்டோபர்27) அதிகாலை மேற்கு வங்க மாநில அமைச்சர் ஜோதிப்ரியா அவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது. விசாரணையின் முடிவில் கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் … Read more

அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் பலத்த மழை இருக்கின்றது!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் பலத்த மழை இருக்கின்றது!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் பலத்த மழை இருக்கின்றது!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!! அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்வதால் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கடலோரப்பகுதிகளில் ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. அதே போல தென்தமிழக பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணத்தால் … Read more

கோவையிலிருத்து கோவாவிற்கு சுற்றுலா செல்லலாம் வாங்க!!! இதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது இரயில்வே!!!

கோவையிலிருத்து கோவாவிற்கு சுற்றுலா செல்லலாம் வாங்க!!! இதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது இரயில்வே!!!

கோவையிலிருத்து கோவாவிற்கு சுற்றுலா செல்லலாம் வாங்க!!! இதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது இரயில்வே!!! கோவை மாவட்டத்தில் இருந்து கோவாவிற்கும், ஜெய்ப்பூர்க்கும் சுற்றுலா செல்ல விரும்பும் நபர்களுக்கு என்று தமிழகத்தில் இருந்து பாரத் கவுரவ் சுற்றுலா இரயில் இயக்கப்படவுள்ளதாக தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் இருந்து கோவா, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்பும் நபர்களுக்கு என்று இந்த பாரத் கவுரவ் இரயில் இயக்கப்படவுள்ளது. மேலும் இந்த பாரத் கவுரவ் இரயில் ஓற்றுமை சிலை என்று … Read more

சிம்பிள் ரெசிபி: கேரளா ஸ்டைல் “நேந்திரம் பழ சாண்ட்விட்ச்” – செய்வது எப்படி?

simple-recipe-kerala-style-nendram-fruit-sandwich-how-to-make-it

சிம்பிள் ரெசிபி: கேரளா ஸ்டைல் “நேந்திரம் பழ சாண்ட்விட்ச்” – செய்வது எப்படி? நேத்திரம் வாழை கேரளாவில் விளையக் கூடிய பழ வகை ஆகும். இந்த பழத்தில் சிப்ஸ், வறுவல், கறி, குழம்பு என பல உணவு வகைகள்செய்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேந்திரம் பழத்தை வைத்து சுவையான மற்றும் ஆரோக்கியமான சாண்ட்விட்ச் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *நேந்திரம் பழம் – 1 *பொடித்த வெல்லம் – ஒரு கப் … Read more

சமைக்கும் பொழுது பாத்திரம் கருகி விட்டதா? இதை 2 நிமிடத்தில் சுத்தம் செய்வது எப்படி?

சமைக்கும் பொழுது பாத்திரம் கருகி விட்டதா? இதை 2 நிமிடத்தில் சுத்தம் செய்வது எப்படி?

சமைக்கும் பொழுது பாத்திரம் கருகி விட்டதா? இதை 2 நிமிடத்தில் சுத்தம் செய்வது எப்படி? சமைக்கும் பொழுது அதிக கவனம் தேவை. இல்லையென்றால் நமக்கு இரட்டிப்பு வெளியாக மாறி விடும். சமையல் பாத்திரங்களில் அடிபிடிக்காமல் சமைக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒரு வேலை அடிபிடித்து விட்டால் உணவும் சுவையை இழந்து விடும். பாத்திரமும் வீணாகி விடும். அதை விட கொடுமை என்னெவென்றால் அந்த பாத்திரத்தை தேய்க்கும் நம் கையின் நிலைமையை நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. … Read more

ஒரே இரவில் கரப்பான் பூச்சி தொல்லை அடியோடு நீங்க சில எளிய வழிகள்!!

ஒரே இரவில் கரப்பான் பூச்சி தொல்லை அடியோடு நீங்க சில எளிய வழிகள்!!

ஒரே இரவில் கரப்பான் பூச்சி தொல்லை அடியோடு நீங்க சில எளிய வழிகள்!! நம்மில் பலர் வீட்டு சமையலறையில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகளவில் இருக்கும். இதை சரி செய்ய நாம் கடையில் உள்ள இரசாயனம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கரப்பான் பூச்சி தொல்லைக்கு குட் பாய் சொல்லிவிடலாம். கரப்பான் பூச்சி தொல்லை நீங்க எளிய வழிகள்:- 1) கற்பூரம்(சூடம்) மற்றும் ஊதுபத்தி ஸ்டிக்கை தண்ணீரில் போட்டு கரைத்துக் … Read more