வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்! ஒரு பைசா செலவு இல்லை!!

வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்! ஒரு பைசா செலவு இல்லை!!

வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்! ஒரு பைசா செலவு இல்லை!! ஒரு பைசா கூட செலவு இல்லாமல்வவீட்டில் உள்ள சில பொருட்களை மட்டும் வைத்து பெடிக்யூர் எவ்வாறு செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பெண்கள் அனைவரும் கைவிரல் நகங்கள், கால் விரல் நகங்கள் ஆகியவற்றை பரமாரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். கால் நகங்கள், கை நகங்கள் ஆகியவற்றிற்கு நெயில் பாலிஷ் அடித்து எப்பொழுதும் பளபளப்பாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். எனவே மாதம் … Read more

என்ன செய்தாலும் கழுத்துக் கருமை போகவில்லையா! அதை போக்க வெறும் இரண்டே பொருட்கள் போதும்!!

என்ன செய்தாலும் கழுத்துக் கருமை போகவில்லையா! அதை போக்க வெறும் இரண்டே பொருட்கள் போதும்!!

என்ன செய்தாலும் கழுத்துக் கருமை போகவில்லையா! அதை போக்க வெறும் இரண்டே பொருட்கள் போதும்!! நமது கழுத்துப் பகுதியை சுற்றியுள்ள கருமையை பக்க வெறும் இரண்டு பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நமது கழுத்துப்பகுதியில் உள்ள கருமையை மறையச் செய்வதற்கு ஆரஞ்சு பழத்தின் பொடியை நாம் பயன்படுத்தவுள்ளோம். இந்த ஆரஞ்சு பொடி நாட்டு மருத்து கடைகளில் கிடைக்கும். அல்லது நாமே தயாரித்துக் கொள்ளலாம். அதெல்லாம் எவ்வாறு என்பதை பற்றி … Read more

சருமத்தை பளபளப்பாக மாற்ற ஒயின் பேஷியல் செய்யுங்க!

சருமத்தை பளபளப்பாக மாற்ற ஒயின் பேஷியல் செய்யுங்க!

சருமத்தை பளபளப்பாக மாற்ற ஒயின் பேஷியல் செய்யுங்க! நமது சருமத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் மாற்றுவதற்கு ஒயின் பயன்படுத்தி ஃபேஷியல் எவ்வாறு செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். ஒயின் என்பது மதுபான வகையை சேர்ந்தது ஆகும். இந்த ஒயினை குடித்து வந்தால் வெள்ளையாக விடுவோம் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் அது அப்படி இல்ல. ஒயின் நமது ரத்தத்தை சுத்தப்படுத்தி பளபளப்பாக மாற்றும். இதன் மூலமாக சருமம் பளபளப்பாக மாறும். ஒயின் குடிப்பதால் … Read more

ஆப்பிள் ஐபோனை இந்தியாவில் தயாரிக்கவுள்ள டாடா நிறுவனம்! மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அறிக்கை!!

ஆப்பிள் ஐபோனை இந்தியாவில் தயாரிக்கவுள்ள டாடா நிறுவனம்! மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அறிக்கை!!

ஆப்பிள் ஐபோனை இந்தியாவில் தயாரிக்கவுள்ள டாடா நிறுவனம்! மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அறிக்கை!! ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை இந்தியாவில் டாடா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தொழிற்சாலைகளை நிறுவி ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செய்து வருகின்றது. இந்நிலையில் பிரபல டாடா நிறுவனம் அடுத்த 2.5 ஆண்டுகளுக்குள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை உற்பத்தி செய்து அதை ஏற்றுமதி செய்யவுள்ளதாகவும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் … Read more

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 234வது திரைப்படம்! நல்லபடியாக நடந்து முடிந்த பூஜை!!

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 234வது திரைப்படம்! நல்லபடியாக நடந்து முடிந்த பூஜை!!

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 234வது திரைப்படம்! நல்லபடியாக நடந்து முடிந்த பூஜை!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிக்கும் 234வது திரைப்படமான கே.ஹெச்234 திரைப்படத்தின் பூஜை நேற்று(அக்டோபர்26) நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தில் இணைந்து பணியாற்றவிருக்கும் சண்டைப் பயிற்சியாளர், சினிமோட்டோகிராபர், இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் தற்பொழுது கிடைத்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அடுத்ததாக … Read more

இந்திய கொடியுடன் இஸ்ரேல் கொடியா.. இடது சாரியை எதிர்க்க ஜெய் ஸ்ரீராம் முழக்க போராட்டம்! உச்சக்கட்டமாகும் பாஜகவின் அராஜகம்!! 

israel-flag-with-indian-flag-jai-sriram-slogan-protest-to-oppose-left-wing-bjps-anarchy-at-its-peak

இந்திய கொடியுடன் இஸ்ரேல் கொடியா.. இடது சாரியை எதிர்க்க ஜெய் ஸ்ரீராம் முழக்க போராட்டம்! உச்சக்கட்டமாகும் பாஜகவின் அராஜகம்!! உலகையே உலுக்கும் அளவிற்கு தற்பொழுது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் லட்சக்கணக்கான உயிர்களை பரிதாபமாக இழக்க நேரிட்டது. அந்த வகையில் பல நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். நமது இந்தியா ஆரம்பக் கட்ட காலத்திலிருந்து பாலஸ்தீனத்திற்கு தான் தங்களது ஆதரவை அளிக்கும். ஆனால் பிரதமர் … Read more

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை வெளியிடும் துல்கர் சல்மான்! அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிப்பு!!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை வெளியிடும் துல்கர் சல்மான்! அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிப்பு!!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை வெளியிடும் துல்கர் சல்மான்!அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிப்பு!! இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை கேரளாவில் நடிகர் திலகர் சல்மான் அவர்கள் வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், நடிகர் பாபி சிம்ஹா ஆகியோரது நடிப்பில் உருவான ஜிகர்தண்டா திரைப்படம் கடந்த 2014ம் வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியானது. அப்பொழுது ஜிகர்தண்டா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் … Read more

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! தேசிய பென்சன் திட்டத்தில் புதிய மாற்றம்?

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! தேசிய பென்சன் திட்டத்தில் புதிய மாற்றம்?

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! தேசிய பென்சன் திட்டத்தில் புதிய மாற்றம்? அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்தது. பிறகு இந்த ழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு 2004 ஆம் ஆண்டில் ‘தேசிய பென்சன் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை அரசு ஊழியர்களுக்கு இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த பென்ஷன் திட்டத்தால் அரசு ஊழியரக்ளுக்கு அதிக பயன் இல்லை என்பதினால் தேசிய பென்சன் … Read more

BJP: மத கலவரத்தை உண்டாக்கும் பாஜக அண்ணாமலை மீது வழக்கு பதிவு.. திடீர் கைது நடவடிக்கை?       

BJP: Case filed against BJP Annamalai for causing religious riots... Sudden arrest?

BJP: மத கலவரத்தை உண்டாக்கும் பாஜக அண்ணாமலை மீது வழக்கு பதிவு.. திடீர் கைது நடவடிக்கை? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் சமீப காலமாக பல சிக்கல்களில் தானாகவே சென்று தலையை விட்டு விடுகிறார். இவரது பேச்சு தான் இதற்கு மூலதனம் என்று கூட கூறலாம். இவர் அணிந்திருந்த ரபேல் வாட்ச் பற்றி பேசி பல சர்ச்சைகளில் தானாகவே சென்று சிக்கிக் கொண்டார். அதனைத்தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணி முறிவுக்கும் இவர் பேச்சு தான் முக்கிய காரணம். … Read more

Tirumala Tirupati Devasthanams: திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 8 மணி நேரத்திற்கு ஏழுமலையான் தரிசனம் ரத்து!!

Tirumala Tirupati Devasthanams: Attention devotees going to Tirupati!! Darshan of Seven Hills canceled for 8 hours!!

Tirumala Tirupati Devasthanams: திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 8 மணி நேரத்திற்கு ஏழுமலையான் தரிசனம் ரத்து!! திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருவர்.இலவச தரிசனம் என தொடங்கி விஐபி தரிசனம் வரை அதற்குரிய கால அவகாசத்தில் மக்களை முறையாக அனுமதித்து வழிபாடு செய்ய அனுமதிப்பது  வழக்கம்.புரட்டாசி சனிக்கிழமை போன்ற தினங்களில் மட்டும் விஐபி தரிசனம் போன்றவை ரத்து செய்யப்படும். அதுமட்டுமின்றி கிரகண நாட்களில் நடை மூடுவது வழக்கமாக ஒன்று தான்.சமீபத்தில் தான் சூரிய … Read more