தீபாவளி பண்டிகை இனிப்பு விற்பனை!!! ஆவினில் அக்டோபர் 10 முதல் துவக்கம்!!! 

தீபாவளி பண்டிகை இனிப்பு விற்பனை!!! ஆவினில் அக்டோபர் 10 முதல் துவக்கம்!!! 

தீபாவளி பண்டிகை இனிப்பு விற்பனை!!! ஆவினில் அக்டோபர் 10 முதல் துவக்கம்!!! தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் மூலமாக நடைபெறும் இனிப்புகள் விற்பனை அக்டோபர் 10ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இது தொடர்பாக ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆவின் நிர்வாகத்தின் மூலமாக கடந்த 2022ம் ஆண்டு இனிப்புகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டது பொது … Read more

இன்று நடைபெறும் இறுதிப் போட்டி!!! வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!!!

இன்று நடைபெறும் இறுதிப் போட்டி!!! வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!!!

இன்று நடைபெறும் இறுதிப் போட்டி!!! வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!!! ஆசிய விளையாட்டு போட்டிகள் கிரிக்கெட்டில் ஆண்கள் பிரிவில் இன்று(அக்டோபர்7) இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. இரண்டு அணிகளும் தங்கப் பதக்கத்தை வெல்லும் முனைப்பில் விளையாடவுள்ளது. 2023ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த செப்டம்பர் 23ம் தேதி சீனா நாட்டின் ஹாங்சோங் நகரத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 15வது நாளான இன்று(அக்டோபர்7) கிரிக்கெட் விளையாட்டின் இறுதிப் போட்டி … Read more

வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்!!! தங்கம் மற்றும் வெண்கலம் வென்று வீராங்கனைகள் சாதனை!!!

வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்!!! தங்கம் மற்றும் வெண்கலம் வென்று வீராங்கனைகள் சாதனை!!!

வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்!!! தங்கம் மற்றும் வெண்கலம் வென்று வீராங்கனைகள் சாதனை!!! ஆசிய விளையாட்டு போட்டிகளில் வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்து இந்திய வில்வித்தை வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டிகள் வில்வித்தை போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஜோதி சுரேகா அவர்கள் இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவை சேர்ந்த வில்வித்தை வீராங்கனை ஜாதி சுரேகா அவர்கள் … Read more

வந்தாச்சு மத்திய அரசு வேலை! Reserve Bank of India… மாதம் ரூ.2,25,000/- ஊதியம்!! வாங்க நண்பர்களே விண்ணப்பம் செய்யலாம்!!

வந்தாச்சு மத்திய அரசு வேலை! Reserve Bank of India... மாதம் ரூ.2,25,000/- ஊதியம்!! வாங்க நண்பர்களே விண்ணப்பம் செய்யலாம்!!

வந்தாச்சு மத்திய அரசு வேலை! Reserve Bank of India… மாதம் ரூ.2,25,000/- ஊதியம்!! வாங்க நண்பர்களே விண்ணப்பம் செய்யலாம்!! ரிசர்வ் வங்கியில்(RBI) காலியாக உள்ள Director பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 16-10-2023 வரை ஆன்லைன்(மின்னஞ்சல்) வழியாக வரவேற்கப்படுகின்றன. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: Reserve Bank of India (RBI) பணி: Director காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வி தகுதி: Director பணிக்கு விண்ணப்பிக்கும் … Read more

ஆரோக்கியம் நிறைந்த “ஆப்பிள் சட்னி” – சுவையாக செய்வது எப்படி?

ஆரோக்கியம் நிறைந்த "ஆப்பிள் சட்னி" - சுவையாக செய்வது எப்படி?

ஆரோக்கியம் நிறைந்த “ஆப்பிள் சட்னி” – சுவையாக செய்வது எப்படி? நாம் அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று ஆப்பிள்.இந்த ஆப்பிளில் அதிகளவு வைட்டமின் சி,நார்ச்சத்து இருக்கிறது.தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.ஆப்பிளில் ஜூஸ்,கேக் மாட்டும் இல்லை சட்னியும் செய்து உண்ண முடியும் என்பது நம்மில் பலருக்கும் தெரிய வாய்ப்புகள் குறைவு.ஆப்பிள் சட்னி சுவையாகவும்,உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையிலும் செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. .தேவையான பொருள்கள் :- *ஆப்பிள் – 2 *சமையல் … Read more

வாயில் வைத்ததும் கரையும் “ரவா லட்டு”!! அட அட என்ன ஒரு சுவை!!

வாயில் வைத்ததும் கரையும் "ரவா லட்டு"!! அட அட என்ன ஒரு சுவை!!

வாயில் வைத்ததும் கரையும் “ரவா லட்டு”!! அட அட என்ன ஒரு சுவை!! நம்மில் பெரும்பாலானோருக்கு ரவை என்ற பெயரைக் கேட்டாளே வெறுப்பாக இருக்கும்.காரணம் அதில் செய்யப்படும் உப்புமா தான்.ஆனால் ரவையில் கேசரி,லட்டு என்ற இனிப்பு வகைகள் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்.அந்த வகையில் சுவையான வாயில் வைத்ததும் கரையும் ரவா லட்டு எப்படி செய்ய வேண்டுமென்ற முறையான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *ரவை – 1/2 கப் *நெய் – 100 மில்லி *முந்திரி … Read more

“கோதுமை இட்லி” இப்படி செய்தால் பஞ்சு போல் இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

"கோதுமை இட்லி" இப்படி செய்தால் பஞ்சு போல் இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

“கோதுமை இட்லி” இப்படி செய்தால் பஞ்சு போல் இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! நம் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இட்லி பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது.நம்மில் பெரும்பாலானோருக்கு இட்லி பிடித்தமான உணவில் முதல் இடத்தில் இருக்கிறது.பொதுவாக இட்லி செய்வதற்கு அரசி,உளுந்து ஆகியவற்றை ஊறவைத்து ஆட்டி அதை புளிக்க என்று இத்தனை வழிகளை கடிப்பிக்க வேண்டி இருக்கு.ஆனால் அரிசியோ,உளுந்தோ இல்லாமல் 20 நிமிடத்தில் இட்லி செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? … Read more

தலைமுடி கிடுகிடுவென வளர வேண்டுமா? அப்போ சூப்பரான மெசேஜ்..

தலைமுடி கிடுகிடுவென வளர வேண்டுமா? அப்போ சூப்பரான மெசேஜ்..

தலைமுடி கிடுகிடுவென வளர வேண்டுமா? அப்போ சூப்பரான மெசேஜ்.. பெண்களுக்கு அழகு சேர்ப்பதே கூந்தல் தான். அதிலும் மிக நீளமான கூந்தல் கொண்ட பெண்கள் அழகே தனி தான். நீளமான கூந்தலை கொண்ட பெண்கள் ரொம்ப தன்னம்பிக்கையாக இருப்பார்கள். ஆனால், இந்த காலத்தில் பெண்களாகட்டும், ஆண்களாகட்டும் முடி உதிர்தல் பிரச்சினை அதிகமாகவே உள்ளது. தலை முடி நன்றாக வளர வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், அதற்காக அக்கறை அவங்கள் காட்டமாட்டார்கள். ஷாம்புவில் உள்ள ரசாயனம் முடியைக் கொஞ்சம் … Read more

அடேங்கப்பா.. தோப்புகரணம் போட்டால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே..

அடேங்கப்பா.. தோப்புகரணம் போட்டால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே..

அடேங்கப்பா.. தோப்புகரணம் போட்டால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே.. சின்ன வயதில் நான் ஏதாவது தப்பு செய்தால் உடனே ஆசிரியர் தோப்புகரணம் போடச் சொல்வார்கள். அந்த தண்டனையிலும் ஒரு நன்மை இருக்கும். தோப்புகரணம் போடுவதால் மூளையின் நரம்புகள் தூண்டப்பட்டு ஞாபகசக்தி அதிகரிக்குமாம். உண்மையில் தோப்புகரணம் போடுவது ஒரு உடற்பயிற்சியாகும். நம் முன்னோர்கள் அந்த காலத்திலேயே விநாயகர் முன் தோப்புகரணம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். தோப்புகரணம் போடுவதால் நமக்கு நன்மைகள் பல. ஆனால், இப்போது தோப்புகரணம் … Read more

சுவையான “இஞ்சி இனிப்பு ஊறுகாய்”.. இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

சுவையான "இஞ்சி இனிப்பு ஊறுகாய்".. இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

சுவையான “இஞ்சி இனிப்பு ஊறுகாய்”.. இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!! அனைவருக்கும் பிடித்த சைடிஷ் ஊறுகாய்.இதில் மாங்கா ஊறுகாய்,நார்த்தங்காய் ஊறுகாய்,எலுமிச்சை ஊறுகாய்,பூண்டு ஊறுகாய்,தாக்களி ஊறுகாய் என்று பல வகைகள் உள்ளன.அதிலும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஊறுகாயில் ஒன்று ‘இஞ்சி இனிப்பு ஊறுகாய்’.இந்த இஞ்சி இனிப்பு ஊறுகாயை வீட்டு முறையில் சுவையாக செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *இஞ்சி – 1/4 கிலோ *நல்லெண்ணெய் – தேவையான அளவு *கடுகு – 1 தேக்கரண்டி … Read more