இதோ வாட்ஸ் ஆப் புதிய வசதி!! மெட்டா நிறுவனம் அதிரடி அறிவிப்பு!! 

Here is the new feature of WhatsApp!! Meta Company Action Announcement!!

இதோ வாட்ஸ் ஆப் புதிய வசதி!! மெட்டா நிறுவனம் அதிரடி அறிவிப்பு!! தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம்  புதிய அப்டேட்டை  அறிவித்திருந்தது. தற்போது அந்த அப்டேட் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த வாட்ஸ் ஆப்பை உலக முழுவதும் 200  கோடிக்கு அதிகமான பேர் உபயோக்கித்து வருகிறார்கள். அவர்களின் வசதிகேற்ப அடிக்கடி வாட்ஸ் ஆப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது. சில நாட்கள் முன்பு வாடிக்கையாளர்களுக்கு வசதியாக தங்கள் பழைய போனில் இருக்கும் அனைத்து தகவல்களையும் … Read more

இந்த ஒரு பாஸ்போர்ட் இருந்தால் போதும்!! 192 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்!!

This one passport is enough!! Travel to 192 countries!!

இந்த ஒரு பாஸ்போர்ட் இருந்தால் போதும்!! 192 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்!! ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு  பொதுமக்களால் பயன்படுத்தப்படும் ஒன்றுதான் இந்த பாஸ்போர்ட்.இந்த பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே நாம் வெளி நாடுகளுக்கு பயணிக்க முடியும். இவ்வாறு முக்கிய அம்சம் வாய்ந்த இந்த பாஸ்போர்டை பெறுவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. பாஸ்போர்ட் பெறவது சிலரின் கனவாக கூட உள்ளது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்டை எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாது. ஆனால் … Read more

த்ரெட்ஸ் செயலியில் புதிய அப்டேட்!! மெட்டா நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்!! 

Threads Active New Update!! New information released by Meta Company!!

த்ரெட்ஸ் செயலியில்  புதிய அப்டேட்!! மெட்டா நிறுவனம்  வெளியிட்ட புதிய தகவல்!! த்ரெட்ஸ் என்ற செயலியை ஜூலை 6  ஆம் தேதி மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த செயலி வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலையதளங்களின் நிறுவனமான மெட்டா  த்ரெட்ஸ்வை அறிமுகபடுத்தியது நல்ல வரவேற்பை பெற்றது. அந்த செயலி ட்விட்டருக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது என்று இணையத்தில் செய்தி பரவி வந்தது. அதனையடுத்து மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் அறிமுகபடுத்திய 4 மணி நேரத்தில் 50 லட்சம் … Read more

பாஜக வின் கனவு ஒருபோதும் பலிக்காது!! ஆவேசமாக பேசிய திருமாவளவன்!!

BJP's dream will never work!! Thirumavalavan spoke furiously!!

பாஜக வின் கனவு ஒருபோதும் பலிக்காது!! ஆவேசமாக பேசிய திருமாவளவன்!! விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தற்போது பிரதமர் மோடியை சீண்டும் விதமாக அவரை விமர்சித்து வருகிறார். அதாவது, இந்தியாவானது 26 எதிர்கட்சிகளை சேர்த்து ஒரு மாபெரும் கூட்டணியை அமைத்துள்ளதால், மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் பயம் வந்துவிட்டதாக கூறி உள்ளார். அனைத்து கட்சிகளும் இவ்வாறு ஒன்றுகூடி விட்டால் என்ன செய்வது என்று பாஜக பயந்ததற்கு ஏற்றவாறு, 26  கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்த மாபெரும் … Read more

விலைவாசி உயர்வை எதிர்த்து இன்று கண்டன ஆரப்பட்டம்!! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

Protest against price rise today!! Edappadi Palaniswami announcement!!

விலைவாசி உயர்வை எதிர்த்து இன்று கண்டன ஆரப்பட்டம்!! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!! தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலை ஒரு கிலோ ரூபாய் பத்து, இருபது என்று இருந்த காலம் மாறி, இப்போது ஒரு கிலோ ரூபாய் நூறை தாண்டி உச்சம் அடைந்து கொண்டு இருக்கிறது. தக்காளி மட்டுமல்லாமல், பச்சை மிளகாய், பீன்ஸ், இஞ்சி முதலியவற்றின் விலையும் தற்போது தாறு … Read more

ரேஷன் கடைகளில் வரப்போகும் புதிய மாற்றம்!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

New change coming in ration shops!! Happy news for public!!

ரேஷன் கடைகளில் வரப்போகும் புதிய மாற்றம்!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசானது தினம்தோறும் ஏராளமான நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு குறைவான விலைகளில் நியாய விலைக்கடைகளின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது, தமிழக மக்கள் அனைவருக்கும் நேரடியாக நலத்திட்ட உதவிகளை பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து மக்களுக்கும் இந்த நலத்திட்ட … Read more

பழிக்குபழி சம்பவம்!! 4 மாத குழந்தை உட்பட நான்கு பேரை தீ வைத்து எரித்து கொடூரம்!!

பழிக்குபழி சம்பவம்!! 4 மாத குழந்தை உட்பட நான்கு பேரை தீ வைத்து எரித்து கொடூரம்!!

பழிக்குபழி சம்பவம்!! 4 மாத குழந்தை உட்பட நான்கு பேரை தீ வைத்து எரித்து கொடூரம்!!  ராஜஸ்தானில் குடும்ப பகை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 மாத குழந்தை உட்பட நான்கு பேரை ஒரு கும்பல் உயிரோடு தீ வைத்து கொளுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் மாவட்டத்தில் செராய் கிராமத்தில் வசித்து வந்தவர் பூனாரம் (வயது 55). இவரது மனைவி பன்வாரி (வயது 50). இந்த தம்பதியின் மருமகள் தபு (வயது 23). இவருக்கு … Read more

இந்த படத்திற்கு அடுத்தது தான் கைதி 2 படம்!! செய்தியாளர் சந்திப்பில் லோகேஷ் வெளியிட்ட தகவல்!! 

Next to this film is the film Prisoner 2!! The information released by Lokesh in the press conference!!

இந்த படத்திற்கு அடுத்தது தான் கைதி 2 படம்!! செய்தியாளர் சந்திப்பில் லோகேஷ் வெளியிட்ட தகவல்!! கைதி படம் தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த படம் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி வெளிவந்தது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கினார். இந்த படத்தின் ஹீரோவாக நடிகர் கார்த்தி நடித்திருந்தார். இந்த படத்தை எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ். ஆர். பிரபு ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் முக்கிய … Read more

மது பழக்கத்தால் வாழ்க்கையை இழந்த நடிகை!! மனம் உருகி அறிவுரை!!

Actress who lost her life due to alcoholism!! Heart melting advice!!

மது பழக்கத்தால் வாழ்க்கையை இழந்த நடிகை!! மனம் உருகி அறிவுரை!! தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக பலரின் மனத்திலும் இடம் பிடித்த ஒரு நடிகை தான் மனிஷா கொய்ராலா ஆவார். இவர் தமிழில் பம்பாய், இந்தியன், ஆளவந்தான், முதல்வன், பாபா போன்ற ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ளார். இதன் மூலமாக இவர் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று திரையுலகில் பெரிய நடிகையாக வலம் வந்தார். பிறகு இவர் நேபாள தொழிலதிபர் சாம்ராட் என்பவரை … Read more

கனமழை காரணமாக மலை கோயிலுக்கு செல்லும்  பாதை அடைப்பு!! அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!!

Due to heavy rain, the road leading to the mountain temple is blocked!! Officials action announcement!!

கனமழை காரணமாக மலை கோயிலுக்கு செல்லும்  பாதை அடைப்பு!! அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!! இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மாதா வைஷ்ணோ தேவி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்துகளின் பாரம்பரிய கோவில்களில் ஒன்றாகும். மேலும் வைஷ்ணோ தேவி கோவில் மலை பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவில் முக்கிய புனித்த தளங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் 5200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் கத்ரா என்ற பகுதியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதனையடுத்து ஆண்டு தோறும் … Read more