வீரப்பனின் சமாதியில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட வித்யாராணி!
வீரப்பனின் சமாதியில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட வித்யாராணி! கடந்த நான்கு ஆண்டுகளாக பாஜகவில் ஓ.பி.சி பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்த வித்யா ராணி கடந்த மாதம் நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில், நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்களுடனும் கூட்டணிஅமைக்காமல் நாற்பது தொகுதிகளிலும் தன்னிச்சையாக போட்டியிடும் நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடுகிறார் வித்யா வீரப்பன். கடந்த மாதம் நாம் தமிழர் கட்சியில் இணைந்த வித்யாவை கடந்த சில … Read more