முன்னாள் அமைச்சர்கள் மீதான் வழக்கு மாற்றம்!! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

Change of case against former ministers!! Special court order!!

முன்னாள் அமைச்சர்கள் மீதான் வழக்கு மாற்றம்!! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!! முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கில் தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தடை விதிக்கப்பட்ட போதை பொருட்களான குட்கா மற்றும் புகையிலை போன்றவற்றை லஞ்ச தொகை பெற்றுக்கொண்டு அதை விற்பனை செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி, கிடங்கு உரிமையாளர், மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என மொத்தம் பதினொரு பேரின் மீது … Read more

      உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி!! 

He who eats salt should drink water!! Ex-minister Jayakumar action interview!!

 உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி!!  தப்பு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தற்போது உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இதையடுத்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள  ஸ்ரீதர் காலனியில் பொன்முடியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்அங்கு தீவிர  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்  … Read more

அடுத்த ஆப்பு பொன்முடிக்கா?? அமலாக்க துறையினரின் அடுத்த டார்க்கெட் பின்னணி என்ன?? 

The next wedge is Ponmudi?? What is the background of the next target of the enforcement department??

அடுத்த ஆப்பு பொன்முடிக்கா?? அமலாக்க துறையினரின் அடுத்த டார்க்கெட் பின்னணி என்ன??  அமலாக்கத்துறையினர் தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது அதிமுக ஆட்சியில் பலருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமான பண மோசடி வழக்கில் ஈடுபட்ட முன்னாள் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அந்த பரபரப்பு ஓய்வதற்குள்  தற்போது உயர் கல்வித் துறை அமைச்சர் … Read more

அமைச்சர் பொன்முடி மற்றும் மகன் வீட்டில் ரெய்டு கைதாவாரா?? செம்மண் ஊழல் அமலாக்கத்துறை அதிரடி திமுக கலக்கம்!!

அமைச்சர் பொன்முடி மற்றும் மகன் வீட்டில் ரெய்டு கைதாவாரா?? செம்மண் ஊழல் அமலாக்கத்துறை அதிரடி திமுக கலக்கம்!!

அமைச்சர் பொன்முடி மற்றும் மகன் வீட்டில் ரெய்டு கைதாவாரா?? செம்மண் ஊழல் அமலாக்கத்துறை அதிரடி திமுக கலக்கம்!! 7 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகளால் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை 7மணியிலிருந்து சோதனை செய்து வருகிறார்கள். இதனால் திமுகாவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.செம்மண் குவாரி முறைகேட்டில் 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக விசாரணை என முதற் … Read more

டெல்லியில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு பாஜக கட்சிதான் காரணம்! முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி!!

டெல்லியில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு பாஜக கட்சிதான் காரணம்! முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி!!

டெல்லியில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு பாஜக கட்சிதான் காரணம்! முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி!!   டெல்லியில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்கு பாஜக கட்சியின் தலைமையிலான மத்திய அரசும் ஹரியானா அரசும் தான் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   டெல்லியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாத நிலையிலும் டெல்லியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் பாஜக கட்சியும் ஹரியானா அரசும்தான் காரணம். பாஜக கட்சியி ன் தலைமையிலான மத்திய … Read more

மணிப்பூர் வன்முறை 150 பேர் பலி!!பிரதமரின் சுற்றுப்பயணம் சாடியுள்ள ராகுல் காந்தி!!

மணிப்பூர் வன்முறை 150 பேர் பலி!!பிரதமரின் சுற்றுப்பயணம் சாடியுள்ள ராகுல் காந்தி!!

மணிப்பூர் வன்முறை 150 பேர் பலி!!பிரதமரின் சுற்றுப்பயணம் சாடியுள்ள ராகுல் காந்தி!! மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படும் காயம் அடைந்துள்ளனர். மேலும் 60 ஆயிரம் பேர் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் வீடுகள் மற்றும் கடைகள் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த இரண்டு மாதங்களாக பழங்குடியின மக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது. மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து … Read more

காமராஜர் பிறந்த நாள் நடிகர் ‘விஜய் பயிலகம்’!! சட்டசபை 234 தொகுதிகளிளும் திறப்பு!!

காமராஜர் பிறந்த நாள் நடிகர் 'விஜய் பயிலகம்'!! சட்டசபை 234 தொகுதிகளிளும் திறப்பு!!

காமராஜர் பிறந்த நாள் நடிகர் ‘விஜய் பயிலகம்’!! சட்டசபை 234 தொகுதிகளிளும் திறப்பு!! நடிகர் விஜய் தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை  தொகுதிகளிலும் இன்று முதல் இரவு நேர படச்சாலையை’விஜய் பயிலகம்’ என்ற பெயரில் துவக்கி வைக்கிறார். காமராஜரின் 121 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஜய் அவர்கள் மூலம் இரவு நேர பாடசாலையானது தொடங்கி வைக்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஜூன் 17 ல் தமிழகத்தில் உள்ள 10 மற்றும்  12 வகுப்பு முடித்த மாணவர்களுக்கு … Read more

செந்தில் பாலாஜியை கைது செய்தது சரியானதே!! அதிரடி தீர்ப்பு வழங்கிய  ஐகோர்ட்!! 

What is the current status of Senthil Balaji in jail?? Information released!!

செந்தில் பாலாஜியை கைது செய்தது சரியானதே!! அதிரடி தீர்ப்பு வழங்கிய  ஐகோர்ட்!!  அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டப்படி சரியானது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது ஏராளமானோர்க்கு வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணம் பரிமாற்ற தடைச்  சட்ட வழக்கில் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதனால் அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அந்த மனுவை … Read more

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்!! திமுக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!!

Price rise must be controlled!! O. Panneerselvam condemns the DMK government!!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்!! திமுக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!! தமிழகத்தில் தற்போது காய்கறிகளின் விலை முதற்கொண்டு அனைத்து மளிகை பொருட்களின் விலையும் உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளியின் விலை ரூபாய் இருநூறு வரை விற்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது, மற்ற காய்கறிகளான பீன்ஸ், கேரட், இஞ்சி முதலியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும், மளிகை பொருட்களில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என்று அனைத்து பொருட்களின் விலையுமே தற்போது தாறு மாறாக அதிகரித்து வருகிறது. இதற்கு … Read more

மழைக் காலக் கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பும் எம்.பிக்கள் கூட்டம்!!  பல பிரச்சனைகளுக்கு முடிவு வெளிவந்த தகவல்!!

A gathering of M.P.s raising questions in the rainy season session!! The solution to many problems has been revealed!!

மழைக் காலக் கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பும் எம்.பிக்கள் கூட்டம்!!  பல பிரச்சனைகளுக்கு முடிவு வெளிவந்த தகவல்!! நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 20  அம்தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் புதுடெல்லி கடந்த மே மாதம் 28 ஆம் தேதி திறக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளுக்கு கலந்து கொள்ள … Read more