மணிப்பூர் வன்முறை 150 பேர் பலி!!பிரதமரின் சுற்றுப்பயணம் சாடியுள்ள ராகுல் காந்தி!!
மணிப்பூர் வன்முறை 150 பேர் பலி!!பிரதமரின் சுற்றுப்பயணம் சாடியுள்ள ராகுல் காந்தி!! மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படும் காயம் அடைந்துள்ளனர். மேலும் 60 ஆயிரம் பேர் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் வீடுகள் மற்றும் கடைகள் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த இரண்டு மாதங்களாக பழங்குடியின மக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது. மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து … Read more