வாங்கிட்டு போறதுக்கு இரண்டு கையும் பத்தலையே! இளநீர் தர்பூசணி நுங்கு குளிர்பானங்களை மூட்டை கட்டிச் சென்ற பொதுமக்கள்

வாங்கிட்டு போறதுக்கு இரண்டு கையும் பத்தலையே! இளநீர் தர்பூசணி நுங்கு குளிர்பானங்களை மூட்டை கட்டிச் சென்ற பொதுமக்கள்

வாங்கிட்டு போறதுக்கு இரண்டு கையும் பத்தலையே! இளநீர் தர்பூசணி நுங்கு குளிர்பானங்களை மூட்டை கட்டிச் சென்ற பொதுமக்கள் திருவண்ணாமலை அவலூர்பேட்டை புறவழிச் சாலையில் அதிமுக வடஆண்டாபட்டு ஊராட்சி மன்ற தலைவர் மோகன் கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்கும் விதமாக தண்ணீர் பந்தலை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அமைத்தார். இந்த தண்ணீர் பந்தலை திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் துவக்கி வைத்தார். இந்த தண்ணீர் பந்தலில் இளநீர், நீர்மோர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், … Read more

அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி தொடர்கிறது – இபிஎஸ் அறிவிப்பு

அஇஅதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது – இபி எஸ் அறிவிப்பு

அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி தொடர்கிறது – இபிஎஸ் அறிவிப்பு நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அஇஅதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி அவர்கள் சந்தித்துப் பேசினார். அப்போது  எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறும்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எங்களுக்கும் எந்த கருத்து வேறுபடும் இல்லை அஇஅதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது என்று கூறியுள்ளார். எல்லாவற்றையும் கேட்டுகொண்டு இருப்பதற்கு அதிமுக ஒன்றும் அடிமை கட்சி இல்லை, அதிமுகவும் இரட்டை இலையும் … Read more

அடுத்தடுத்து வெளியாகும் பிடிஆர் ஆடியோ! உச்சகட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

பிடிஆர் ஆடியோ பெறும் பரபரப்பில் தமிழக அரசியல் களம்

அடுத்தடுத்து வெளியாகும் பிடிஆர் ஆடியோ! உச்சகட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின்  இரண்டு ஆடியோ வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து பிடிஆர் கூறும் போது இது முற்றிலும் போலியானவை என்னுடைய அரசியல் எதிரிகளின் சதி என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் போலி காணொளி என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். போலியாக எங்கள் மீது அவதுறு பரப்புவதாக குற்றம் … Read more

காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர்! போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார்

காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர்! போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார்

காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர்! போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார் பிரதமர் மோடி கொச்சியில் ரோடு ஷோவில் காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர் போக்குவரத்து விதிகளை மீறி, பயணம் செய்ததாக திருவில்வமலையைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். கேரளாவிற்கு இரண்டு நாட்கள் சுற்று பயணம் வந்த பிரதமர் மோடி கொச்சியில் நடந்த ரோடு ஷோ மக்களின் வரவேற்பை பார்த்து காரில் இருந்து இறங்கி நடந்தார். … Read more

முதல்வர் வாழ்கை வரலாறு கண்காட்சி – நடிகர் சிவகார்த்திகேயன் விசிட்

முதல்வர் வாழ்கை வரலாறு கண்காட்சி – நடிகர் சிவகார்த்திகேயன் விசிட்

முதல்வர் வாழ்கை வரலாறு கண்காட்சி – நடிகர் சிவகார்த்திகேயன் விசிட் திருச்சியில் தனியார் கல்லூரியில் “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்கை வரலாறு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இந்த கண்காட்சியை பார்க்க வந்ததில் எனக்கு மகிழ்ச்சி . முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்கை வரலாறு புகைப்பட கண்காட்சிக்கு அமைச்ச்சர் கே.என்.நேருக்கு நன்றி என தெரிவித்தார். இதை … Read more

மந்திரி பன்னா குப்தா பெண்ணுடன் ஆபாச வீடியோ விவகாரம்! வெளியான அதிர்ச்சி திருப்பம் !

பன்னா குப்தா மந்திரியின் பெண்ணுடன் ஆபாச வீடியோ விவகாரம் அதிர்ச்சி திருப்பம்..!

மந்திரி பன்னா குப்தா  பெண்ணுடன் ஆபாச வீடியோ விவகாரம்!  வெளியான அதிர்ச்சி திருப்பம்! ஜார்கண்ட்  மந்திரி சபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பன்னா குப்தா சுகாதாரத்துறை மந்திரியாக உள்ளார். சமீபத்தில் பன்னா குப்தா பெண் ஒருவருடன் ஆபாசமாக பேசும் வீடியோ வைரலானது. இந்த வீடியோவை பா.ஜ.க ., நிஷிகாந்த் துபே வெளியிட்டார். இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன் என பன்னா குப்தா கூறியுள்ளார் பன்னா குப்தாவின் ஆபாச வீடியோ விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த … Read more

கெஜ்ரிவால் வீட்டிற்கு 45 கோடி செலவு! பாஜக குற்றச்சாட்டு!

கெஜ்ரிவால் வீட்டிற்கு 45 கோடி செலவு! பாஜக குற்றச்சாட்டு!

கெஜ்ரிவால் வீட்டிற்கு 45 கோடி செலவு! பாஜக குற்றச்சாட்டு. தலைநகரான டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியா அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கையை விவகாரத்தில் முதல்வர் கெஜ்ரிவாலிடம் … Read more

கோடநாடு வழக்கில் சிக்கபோகும் சசிகலா! சிபிசிஐடி மும்முரம்!

கோடநாடு வழக்கில் சிக்கபோகும் சசிகலா! சிபிசிஐடி மும்முரம்!

கோடநாடு வழக்கில் சிக்கபோகும் சசிகலா! சிபிசிஐடி மும்முரம். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த கனகராஜ் என்ற கார் ஓட்டுநர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம்  … Read more

பிடிஆர் ஆடியோ 2 ! அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி!

பிடிஆர் ஆடியோ 2 ! அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி!

பிடிஆர் ஆடியோ 2 ! அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய போது, பிடிஆர் குறித்து வெளியான இரண்டாவது ஆடியோ தொடர்பாக பதிலளித்து பேசியது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளதை சிஏஜி அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் … Read more

பாஜக எம்பி மீது பாலியல் புகார்! எப்ஐஆர் பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி?

பாஜக எம்பி மீது பாலியல் புகார்! எப்ஐஆர் பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி?

பாஜக எம்பி மீது பாலியல் புகார்! எப்ஐஆர் பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி . இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால் பாஜக எம் பி பிரிஜ்பூஷன் சரண் … Read more