சதத்தை தாண்டிய பெட்ரோல் விலையால் பெட்ரோல் பங்க்களில் கேக் விநியோகம்!! ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சிசில் ரோட்ரிக்ஸ் தலைமை!! மத்திய அரசை கிண்டல் செய்தனர்!!

Cake distribution in petrol stocks due to petrol price exceeding Rs. Cecil Rodriguez, leader of the Aam Aadmi Party, teased Cecil Rodriguez at noon !!

சதத்தை தாண்டிய பெட்ரோல் விலையால் பெட்ரோல் பங்க்களில் கேக் விநியோகம்!! ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சிசில் ரோட்ரிக்ஸ் தலைமை!! மத்திய அரசை கிண்டல் செய்தனர்!! வரலாற்றில் முதல்முறையாக, நாடு முழுவதும் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .100 ஐ தாண்டியுள்ளது. கோவாவில், பெட்ரோல் விலை கடந்த வாரம் தாண்டியது, மக்கள் இந்த நிகழ்வை கிண்டலாக கேக் விநியோகிக்கத் தொடங்கினர். கோவாவில் விலை லிட்டர் ரூ .100 ஐ தாண்டியதால், … Read more

தமிழைத் தொடர்ந்து பல மொழி சினிமாவில் கலக்கும் இருக்கும் நடிகர்!! இனிமேல் இவரு வேர்ல்ட் ஃபேமஸ் ஆக போறாரு!!

An actor who will be mixing in multi-language cinema following Tamil !! He is going to become world famous from now on !!

தமிழைத் தொடர்ந்து பல மொழி சினிமாவில் கலக்கும் இருக்கும் நடிகர்!! இனிமேல் இவரு வேர்ல்ட் ஃபேமஸ் ஆக போறாரு!! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும் 1997ஆம் ஆண்டு முதலில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவலம் வந்தார். இதைத்தொடர்ந்து நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், வாரணம் ஆயிரம், … Read more

என்னால் முடிந்த உதவிகளை இந்த சமூகத்திற்கு செய்ய விரும்புகிறேன்!! பிரபல நடிகையின் உணர்ச்சிப்பூர்வ பேச்சு!!

I want to do my best to help this community !! Emotional talk of a famous actress !!

என்னால் முடிந்த உதவிகளை இந்த சமூகத்திற்கு செய்ய விரும்புகிறேன்!! பிரபல நடிகையின் உணர்ச்சிப்பூர்வ பேச்சு!! பூஜா ஹெக்டே என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் மிஷ்கின் இயக்கத்தில் உருவான நடிகர் ஜீவா உடன் முகமூடி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார். மேலும் இவர் 2012 இல் தனது சினிமா வாழ்க்கையை … Read more

மூன்றாவது அலையின் பாதிப்பு எவ்வாறு இருக்கும்! மருத்துவ நிபுணர்களின் பரபரப்பு தகவல்!

மூன்றாவது அலையின் பாதிப்பு எவ்வாறு இருக்கும்! மருத்துவ நிபுணர்களின் பரபரப்பு தகவல்!

நோய்த்தொற்று பரவலின் மூன்றாவது அலை பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் நோய்த்தொற்று தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் யுத்யாவிர்சிங் தெரிவித்திருக்கிறார். அதாவது பாதிப்பு குறைவாக இருக்கும் சமயத்தில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம் தான் இருந்தாலும் நோய் தொற்றுக்கு எதிராக பாதுகாக்கப்பட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது டெல்லியில் அனேக நபர்கள் மந்தை எதிர்ப்பு சக்தியை பெற்றிருக்கிறார்கள். சர்கங்காரம் மருத்துவமனையின் மருத்துவத்துறை மூத்த ஆலோசகர் டாக்டர் பூஜா கோஸ்லா உலகின் பல இடங்களில் இருந்தும் எச்சரிக்கை … Read more

சினிமாவில் புகழ்பெற்ற நடிகை காலமானார்!! சோகத்தில் திரையுலகம்!!

Famous actress in cinema has passed away !! Screening in tragedy !!

சினிமாவில் புகழ்பெற்ற நடிகை காலமானார்!! சோகத்தில் திரையுலகம்!! நடிகை ஜெயந்தி இந்தியா தமிழ் நடிகை ஆவார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி படங்களில் உட்பட சுமார் 500 திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னட திரைப்படத் துறையை ஜெயந்தி அபிநய சாரதே என்ற அடைமொழியுடன் கௌரவித்தது. தமிழில் அபிநய சரஸ்வதி என்று சரோஜா தேவி என்ற கன்னட நடிகை அன்புடன் அழைத்தார். இவர் மிகச்சிறிய வயதில் தன் தந்தையுடன் படப்பிடிப்பிற்கு சென்று என்.டி. ராமாராவின் … Read more

ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு வீராங்கனை!! முதல் சுற்றெ வெற்றி !!

ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு வீராங்கனை!! முதல் சுற்றெ வெற்றி !!

ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு வீராங்கனை!! முதல் சுற்றெ வெற்றி !! ஒலிம்பிக்ஸ் போட்டி மட்டும் மட்டுமல்லாது சர்வதேச அளவிலான போட்டிகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஃபென்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் முதல் வீராங்கனை தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானிதேவி ஆவார். அத்துடன் அவருடைய சைபர் பிரிவு ஃபென்சிங் போட்டிகள் தொடங்கின. முதல் சுற்றில் இவை இவர் நாடியாவை எதிர்த்து சண்டை செய்தார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி பவானிதேவி 15-3 … Read more

இனி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கு… அரசு அதிரடி அறிவிப்பு!!

இனி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கு... அரசு அதிரடி அறிவிப்பு!!

இனி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கு… அரசு அதிரடி அறிவிப்பு!! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. அது மட்டுமல்லாமல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் கடைபிடிக்கப்பட்டது. அப்படி கெடுபிடிகள் இருந்தாலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக தான் சுற்றி … Read more

குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்!! அமைச்சர் அதிரடி பேட்டி!!

குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்!! அமைச்சர் அதிரடி பேட்டி!!

குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்!! அமைச்சர் அதிரடி பேட்டி!! தமிழ்நாட்டில் 5 வயதுக்கு உட்பட்ட 9.23 லட்சம் குழந்தைகளுக்கு நியூமோகாக்கல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நியூமோகாக்கல் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன்பின் மருத்துவமனையில் ஆய்வு செய்த அவர், குழந்தைகளின் உடல் நிலையை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை, அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் சந்தித்தார். அப்போது … Read more

தமிழ்நாட்டில் நாளை முதல்… கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை!!

தமிழ்நாட்டில் நாளை முதல்... கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை!!

தமிழ்நாட்டில் நாளை முதல்… கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை!! நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் கடைபிடிக்கப்பட்டது.அப்படி கெடுபிடிகள் இருந்தாலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக தான் சுற்றி திரிந்தனர். அதன் பின் வைரஸை கட்டுப்படுத்த … Read more

தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!!

தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!!

தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!! ஒலிம்பிக்ஸ் போட்டி மட்டும் மட்டுமல்லாது சர்வதேச அளவிலான போட்டிகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். அந்த வகையில், ஹங்கேரி நாட்டு புடாபெஸ்டில் நடைபெறும் உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 73 கிலோ எடைப் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரியா மாலிக், பெலாரஸ் என்ற வீராங்கனை இடம் மோதினார். ஆரம்பத்திலிருந்தே ஆவேசமாகவும் விளையாடிய மாலிக் ஆட்டத்தின் முடிவில் 5-0 என்ற … Read more