அதிரடி சரிவில் வெள்ளியின் விலை! பெண்களுக்கு குட் நியூஸ்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

அதிரடி சரிவில் வெள்ளியின் விலை! பெண்களுக்கு குட் நியூஸ்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

அதிரடி சரிவில் வெள்ளியின் விலை! பெண்களுக்கு குட் நியூஸ்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 200 க்கும் மேல் குறைந்து விற்கப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ. 4900 வரை குறைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் இன்று குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது . இன்று கிராமிற்கு 36 ரூபாய் குறைந்து, ஒரு … Read more

பல்கலைக்கழகம் கல்லூரிகள் இறுதி செமஸ்டர் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு :?

பல்கலைக்கழகம் கல்லூரிகள் இறுதி செமஸ்டர் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு :?

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் விரும்பினால் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தி கொள்ளலாம் என உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், மாநிலங்களுக்குள் பள்ளி பொதுத் தேர்வுகள் ரத்து செய்து அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி என்ற அடிப்படையில் அறிக்கைவிட்டது . மேலும் கல்லூரி பல்கலைக் கழகத்தின் இறுதியாண்டு தேர்வு கட்டாயம் … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்திருக்கும் ஆபத்து ?

மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்திருக்கும் ஆபத்து ?

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருகுறிப்பிட்ட வயதை கடந்தாலோ, அல்லது மத்திய அரசு பணியை நிறைவு செய்தாலோ, அவர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் ஓய்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் வயது 50 முதல் 55 வயதை கடந்தாலோ அல்லது 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்தாவர்கள் ,எந்த நேரம் வேண்டுமானாலும் ஓய்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை ஒன்றை … Read more

வேலை! தேர்வு இல்லை! தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை!

வேலை! தேர்வு இல்லை! தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை!

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: மொத்த காலியிடங்கள்: 3,162 பணி: Gramin Dak Sevaks தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அடிப்படை கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை மாநிலை மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். 10, பிளஸ் 2 மற்றும் மேல் படிப்புகளில் கணினி அறிவியலை ஒரு பாடமாக படித்திருந்தால் கணினி சான்றிதழ் அவசியம் இல்லை. வயது வரம்பு: 01.09.2020 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் … Read more

“பாஜக தமிழகத்தில் சசிகலாவை வைத்து ஓட்டுக்களை பிரிக்கத் திட்டம்”: கே.எஸ்.அழகிரி காட்டம்

"பாஜக தமிழகத்தில் சசிகலாவை வைத்து ஓட்டுக்களை பிரிக்கத் திட்டம்": கே.எஸ்.அழகிரி காட்டம்

சசிகலாவை பயன்படுத்தி அதிமுகவையும், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் களத்தையும் பலவீனப்படுத்தி, ஓட்டுக்களை பிரிக்க இருப்பதாக ஆளும் பாஜக அரசும், மோடியும் முயற்சிக்கின்றனர் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும் எனவும், பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும் என எச்.ராஜா, எல்.முருகன் போன்றோர் கூறிவருகின்றனர்.   இந்தநிலையில், திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: “கொரோனா ஊரடங்கினால்  சிறு … Read more

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பரிசோதனை செய்ய விவசாயிகள் எதிர்ப்பு !! 

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பரிசோதனை செய்ய விவசாயிகள் எதிர்ப்பு !! 

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பரிசோதனை செய்ய விவசாயிகள் எதிர்ப்பு !! மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் விதைகளை பல்வேறு மாநிலங்களில் பரிசோதனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது விவசாயிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் விதைகளை பல்வேறு மாநிலங்களில் பரிசோதனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டு 2020 முதல் 2023 ஆண்டுகள் கால கட்டத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரண்டு வகை கத்தரிக்காய் … Read more

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சிறு நகரங்களுக்கும் நீட்டிக்க முடிவு 

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சிறு நகரங்களுக்கும் நீட்டிக்க முடிவு 

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சிறு நகரங்களுக்கும் நீட்டிக்க முடிவு  கடந்த 2005 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) கீழ், கிராமப்புறங்களில் உள்ள வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல் படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்று பெயரிடப்பட்டது. இந்த திட்டத்தில் பொது வேலை செய்ய விரும்பும் கிராமப்புர வயதுவந்தவர்களுக்கு, அரசின் ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு … Read more

வாங்கிட்டீங்களா ! ரேஷன் கடைகளில் இன்று முதல் ரேஷன் பொருட்கள் விநியோகம்!

வாங்கிட்டீங்களா ! ரேஷன் கடைகளில் இன்று முதல் ரேஷன் பொருட்கள் விநியோகம்!

வாங்கிட்டீங்களா ! ரேஷன் கடைகளில் இன்று முதல் ரேஷன் பொருட்கள் விநியோகம்! ரேஷன் கடைகளில் இன்று முதல் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் அனைவரும் முடங்கிப் போன நிலையில் ரேஷன் பொருட்கள் அனைவருக்கும் தாமதமின்றி கிடைக்க அரசு வழிவகை செய்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் தவறாமல் அனைவருக்கும் ரேஷன் பொருட்களை வழங்குவதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான … Read more

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்!

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்!

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்! தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை,கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,சென்னையை பொருத்தவரை … Read more

ஜெய் பப்ஜி ! பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்த மத்திய அரசு!

ஜெய் பப்ஜி ! பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்த மத்திய அரசு!

ஜெய் பப்ஜி ! பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்த மத்திய அரசு! பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. கடந்த ஒரு மாத காலமாக இந்தியா சீனா நாடுகளுக்கிடையே போர் நடந்து கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. கடந்த மாதம் இந்திய-சீன நாடுகளுக்கிடையே போர் மூண்டதால் இந்திய வீரர்களை சீன வீரர்கள் தாக்கி இந்திய வீரர்கள் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்திய அரசு சீன அரசுடன் … Read more