பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! ஞாயிற்றுக்கிழமை வரும்   விடுமுறையை திங்கள்கிழமை மாற்றிய தமிழக அரசு!!

Happy news for public!! The Tamil Nadu government has changed the holiday coming on Sunday to Monday!!

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! ஞாயிற்றுக்கிழமை வரும்   விடுமுறையை திங்கள்கிழமை மாற்றிய தமிழக அரசு!! செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட இருக்கும் விநாயகர் சதுர்த்தி பொதுவிடுமுறை தேதியை தமிழக அரசு மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் இந்துக்களின் முக்கிய பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி திகழ்கிறது. ஆவணி மாதம் சதுர்த்தி அன்று விநாயகருக்கு கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் விநாயகரின் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். இந்த … Read more

தினமலர் நாளிதழுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!!

தினமலர் நாளிதழுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!!

தினமலர் நாளிதழுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!! தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்ட காலை உணவுத்திட்டம் தமிழகம் முழுவதும் செயல்பட்டு கொண்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு இட்லி, வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டலை காலை உணவுத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இத்திட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தினமலர் நாளிதழ், தனது முதல் பக்க செய்தியாக அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. “காலை உணவுத் திட்டம் பள்ளி மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு” என்று மனிதக்கழிலை … Read more

முதல்பக்க செய்தி விவகாரம் : வருத்தம் தெரிவித்த தினமலர் நாளிதழ் நிர்வாகம் !!

முதல்பக்க செய்தி விவகாரம் : வருத்தம் தெரிவித்த தினமலர் நாளிதழ் நிர்வாகம் !!

முதல்பக்க செய்தி விவகாரம் : வருத்தம் தெரிவித்த தினமலர் நாளிதழ் நிர்வாகம் “காலை உணவுத் திட்டம் பள்ளி மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு” என்று மனிதக்கழிவை அரசுப் பள்ளி மாணவர்களின் காலை உணவுத்திட்டத்துடன் ஒப்பிடும் வகையில் முதல் பக்கத்தில் செய்தியை தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. தினமலர் நாளிதழின் ஈரோடு – சேலம் பதிப்பில் வெளியாகியுள்ள நாளிதழின் முதல் பக்கச் செய்தி படிப்போரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மிகவும் அருவருக்கத்தக்க வகையில், குறிப்பாக பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்தையும், … Read more

 நாமக்கல் மாவட்டம் இனிமேல் முட்டைக்கு மட்டும் பேமஸ் இல்லிங்கோ!! விண்வெளி ஆராய்ச்சியிலும் தனது முத்திரையை பதித்த அற்புதம்!!

Namakkal district will be famous only for eggs from now on!! A miracle that left its mark in space research!!

நாமக்கல் மாவட்டம் இனிமேல் முட்டைக்கு மட்டும் பேமஸ் இல்லிங்கோ!! விண்வெளி ஆராய்ச்சியிலும் தனது முத்திரையை பதித்த அற்புதம்!! சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கிய வெற்றி நிகழ்வில் தமிழக மாவட்டமான நாமக்கல்லின் பங்கு இடம்பெற்று இருப்பதால் அந்த பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சந்திரயான் 3 தற்போது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் நிலவும் ஒரே பெயர். விண்வெளி ஆராய்ச்சியில் எங்களாலும் சாதிக்க முடியும் என்று உலக அரங்கில் இந்தியாவின் பெயரையும் புகழையும் நிலைநிறுத்த செய்த ஒரு … Read more

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! இன்றும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

Warning to public!! Heavy rain warning for 16 districts today!!

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! இன்றும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் 4  நாட்களுக்கு மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி … Read more

இன்று ஒரே நாளில் உயர்ந்த தங்கம் விலை : வெளியான நிலவரப் பட்டியல்!

இன்று ஒரே நாளில் உயர்ந்த தங்கம் விலை : வெளியான நிலவரப் பட்டியல்!

இன்று ஒரே நாளில் உயர்ந்த தங்கம் விலை : வெளியான நிலவரப் பட்டியல்! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் உயர்ந்துள்ளது. இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 5,530க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.5,545க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,240க்கு … Read more

டிப்ளமோ முடித்தவர்களுக்கு பிஜிசிஐஎல் நிறுவனத்தில் மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை காத்திருக்கிறது! வாக்-இன் செல்ல ரெடியா?

டிப்ளமோ முடித்தவர்களுக்கு பிஜிசிஐஎல் நிறுவனத்தில் மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை காத்திருக்கிறது! வாக்-இன் செல்ல ரெடியா?

டிப்ளமோ முடித்தவர்களுக்கு பிஜிசிஐஎல் நிறுவனத்தில் மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை காத்திருக்கிறது! வாக்-இன் செல்ல ரெடியா? பிஜிசிஐஎல் – PGCIL: மத்திய மின் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்(Power Grid Corporation Of India Limited or PGCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது தற்பொழுது வெளியாகி உள்ளது. காலியிடங்கள் & தேவைப்படும் ஆட்கள்: பிஜிசிஐஎல் நிறுவனத்தில் 3 பிரிவுகளில் மொத்தம் 425 … Read more

நீங்கள் என்ன விளக்கம் அளித்தாலும் அப்படி செய்திருக்க கூடாது!!பிரகாஷ் ராஜ் மீது புகார் பதிவு!!

நீங்கள் என்ன விளக்கம் அளித்தாலும் அப்படி செய்திருக்க கூடாது!!பிரகாஷ் ராஜ் மீது புகார் பதிவு!!

நீங்கள் என்ன விளக்கம் அளித்தாலும் அப்படி செய்திருக்க கூடாது!!பிரகாஷ் ராஜ் மீது புகார் பதிவு!! தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் வில்லன்,ஹீரோ மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் பிரகாஷ் ராஜ்.தற்பொழுது பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் இயக்குநர்,தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என்று வலம் வருகிறார்.அவ்வப்போது பாஜகவையும் பிரதமர் மோடி அவர்களையும் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை கூறி வரும் இவர் சந்திரயான்-3 விண்கலத்தை அவமதிக்கும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் 20 அன்று புகைப்படம் ஒன்றை … Read more

குடித்து தகராறு செய்த கணவன் : மிளகாய்கொடி தூவி கொடூரமாக வெட்டி கொன்ற மனைவி!

குடித்து தகராறு செய்த கணவன் : மிளகாய்கொடி தூவி கொடூரமாக வெட்டி கொன்ற மனைவி!

குடித்து தகராறு செய்த கணவன் : மிளகாய்கொடி தூவி கொடூரமாக வெட்டி கொன்ற மனைவி! குடித்து வீட்டில் டார்ச்சர் செய்து வந்த கணவரை மிளகாய் பொடி தூவி கொடூரமாக கொலை செய்த மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் ( 37). இவரது மனைவி அழகுசின்னு (31).  சண்முகவேல் கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர். சண்முகவேலுக்கு தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் … Read more

பிரசவ காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து!

பிரசவ காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து!

  பிரசவ காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து!   பிரசவ காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.   தென்காசி மாவட்டத்தில் காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் சரவணன். இவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.   அந்த பதிவில்,   என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். ஆதலால் என் மனைவிக்கு உறுதுணையாக இருக்க 90 … Read more