இரண்டாவது காதலை ஏற்றுக் கொள்ளாத கணவன் !! மனைவியின்  கண்முன்னால் செய்த வெறிச்செயல்!! 

Husband who does not accept second love !! In front of his wife's eyes, the act of madness!!

இரண்டாவது காதலை ஏற்றுக் கொள்ளாத கணவன் !! மனைவியின்  கண்முன்னால் செய்த வெறிச்செயல்!!  வீடு புகுந்து மனைவி கண் முன்னாலேயே இரண்டாவது காதலனை வெட்டி கொன்ற கணவன் உட்பட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடியை அடுத்துள்ள பொத்தூர் செல்வ கணபதி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் வயது 29. இவர் கார் டிரைவராக உள்ளார். அதேபோல் திருமழிசை பகுதியை சேர்ந்தவர்  விஜயலட்சுமி வயது25.    இவரது கணவர் சத்யா வயது 40. இவர்கள் இருவருக்கும் ஏழு … Read more

பிரபல ரவுடி வெட்டிக் கொலை பழிக்கு பழி!! இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பரபரப்பு!!

Famous rowdy cut and killed The people of the area are excited by this incident!!

பிரபல ரவுடி வெட்டிக் கொலை பழிக்கு பழி!! இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பரபரப்பு!! சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் சிபி நேற்று இரவு 11 மணி அளவில் புதுசாம்பள்ளி என்ற இடத்தில் யாரும் இல்லாத இருட்டில் வைத்து அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். முதலில் போலீசாருக்கு மேட்டூர் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து போலீசார் ஒரு மணி … Read more

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்!! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Good news for transport workers!! Action order issued by Chief Minister Stalin!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்!! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி உத்தரவு!  முதல்வர் ஸ்டாலின் போக்குவரத்து தொழிலாளர்களை கௌரவிக்கும் வண்ணம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி அவசர தேவைகளுக்காக கொரோனா காலத்தில் பணிபுரிந்த போக்குவரத்து தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில் மூக்குத்தொகை ஊக்கத்தொகை ரூ.17.15 கோடி மற்றும் ஊதிய நிலுவைத் தொகையான ரூ. 171. 05 கோடி வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இதுபற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வரும் 1.14 … Read more

இனி போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காது!! தொடங்கிய புதிய திட்டம்!!

Ambulance will not get stuck in traffic anymore!! New M Siren Smart Ambulance Project Launched!!

இனி போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காது!! தொடங்கிய புதிய திட்டம்!! காவல் துறை அதிகாரி கபில் குமார் சி.சரத்கர் அவர்களால் சென்னையில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காமல் இருக்க எம்.சைரன் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை மாநகரில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.இதனால் அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் சிக்கி கொள்கின்றது.இதில் சிகிச்சைக்காக இருப்பவர்,மருத்துவம் தேவைப்படுவோர் மற்றும் விபத்துகளில் காயம் அடைந்தவர் என்ற அனைவரும் அவசர நிலையில் இருப்பதால் இந்த போக்குவரத்து … Read more

இனிமேல் காரணமின்றி இதை செய்தால் அபராதம்  3 மாதம் சிறை!  தெற்கு ரயில்வே வெளியிட்ட கடுமையான எச்சரிக்கை!!

if-you-do-this-for-no-reason-the-penalty-will-be-3-months-in-jail-severe-warning-issued-by-southern-railway

இனிமேல் காரணமின்றி இதை செய்தால் அபராதம்  3 மாதம் சிறை!  தெற்கு ரயில்வே வெளியிட்ட கடுமையான எச்சரிக்கை!! முறையான காரணம் இல்லாமல் ரயிலில் இதை செய்தால் அபராதம் மற்றும் மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. நேற்று முன்தினம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலானது சூலூர் பேட்டை- அக்கம் பேட்டை இடையில் உள்ள கலிங்க ஆற்றுப்பாலத்தில் வந்து … Read more

கட்டுமான தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!! தமிழக அரசின் சூப்பரான நியூஸ்!!

கட்டுமான தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!! தமிழக அரசின் சூப்பரான நியூஸ்!!

கட்டுமான தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!! தமிழக அரசின் சூப்பரான நியூஸ்!! தமிழக அரசு தற்போது கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு மூன்று மாதம் திறன் பயிற்சி மற்றும் ஒரு வாரத்திற்கு திறன் மேம்பாட்டு … Read more

காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசின் புதிய அரசாணை!! இனிமேல் இதனை கட்டாயம் செய்ய வேண்டும்!! 

Tamilnadu government's new order for police officers!! This must be done from now on!!

காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசின் புதிய அரசாணை!! இனிமேல் இதனை கட்டாயம் செய்ய வேண்டும்!!  தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் காவல்துறையின் உயர் அதிகாரிகளை எளிதில் அணுகும் வகையில் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொதுவாக மக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்கள் ஆகியவற்றிற்கு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்து வந்தனர். இது எப்போதும் பழக்கத்தில் உள்ள வழக்கமான முறையாகும். அதேபோல் உயர் அதிகாரிகள் பெயரளவில் ஒரு நாள் மக்களை … Read more

ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?? அரசு கிளை அச்சகத்தில்   வெளிவந்துள்ள  புதிய முறை!!

New method to change name in Salem Government Branch Press!! Application Fee Rs 415!!

ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?? அரசு கிளை அச்சகத்தில்   வெளிவந்துள்ள  புதிய முறை!! சேலத்தில் உள்ள அரசு கிளை அச்சகத்தில் பொதுமக்களின் பெயர்  ஆங்கிலத்தில் மாற்றம் செய்ய ரூ.415 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். சேலத்தில் அரசு கிளை அச்சகத்தில் பொதுமக்களின் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. பொதுமக்கள் தங்களது பெயரை ஆகிலத்தில் மாற்ற வேண்டும் என்றால் விண்ணப்ப கட்டணமாக ரூ.350 ம் மற்றும் அஞ்சல் கட்டணமாக ரூ.65 ம்  என்று மொத்தமாக … Read more

மாமன்னன் திரைப்படத்தை Review செய்த நடிகர் தனுஷ்!! இடைவேளையில் திரையரங்கு அதிரும் என பதிவு!!

Actor Dhanush reviewed Mamannan movie!! Recording that the theater will shake during the break!!

மாமன்னன் திரைப்படத்தை Review செய்த நடிகர் தனுஷ்!! இடைவேளையில் திரையரங்கு அதிரும் என பதிவு!!  நடிகர் உதய்நிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகவுள்ள மாமன்னன் திரைப்படத்தை பார்த்த நடிகர் தனுஷ் அவர்கள் அந்த படத்தை பற்றியும் இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களை பற்றியும், படக்குழுவை பற்றியும் புகழ்ந்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் உதய்நிதி அவர்கள் அமைச்சர் ஆன பிறகு நடக்க மாட்டேன் என்று கூறிய பின்னர் கடைசி படமாக மாமன்னன் படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தை இயக்குநர் மாரி … Read more

பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!! இனிமேல் இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் !!

Happy news released by the railway administration for the passengers!! Henceforth special trains on these routes!!

பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!! இனிமேல் இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் !! பயணிகளுக்கு கூட்ட நெரிசலினை தவிர்க்கும் வகையில்  இரண்டு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பற்றி தெற்கு ரயில்வே நிர்வாகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தெற்கு ரயில்வே நிர்வாகம் ஜூலை,, ஆகஸ்ட் ,மற்றும் செப்டம்பர் மாதங்களில் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு ரெயிலானது ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று … Read more