இனியும் தடை செய்யவில்லையென்றால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும்! அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

Anbumani Ramadoss

இனியும் தடை செய்யவில்லையென்றால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும்! அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை ஆன்லைன் சூதாட்டத்தால் தொடர்ந்து தற்கொலைகள் நடைபெற்று வரும் சூழலில் இனியும் அதை தடை செய்யவில்லையென்றால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது. சென்னை மணலியைச் சேர்ந்த பார்த்திபன் என்ற தானி ஓட்டுனர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை … Read more

கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் தான் நாங்களா? இனி கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை –  சர்ச்சையை கிளப்பிய நாராயணசாமி

V. Narayanasamy

கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் தான் நாங்களா? இனி கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை –  சர்ச்சையை கிளப்பிய நாராயணசாமி கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் தான் நாங்களா இனி மதச்சார்பற்ற கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை என காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி சர்ச்சையை கிளப்பியுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டமானது 40 அடி சாலையில் உள்ள ஒரு தனியார் ஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி … Read more

ஒரே நேரத்தில் இரு தேர்வுகள்! மாணவர்களுக்காக களமிறங்கிய அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

ஒரே நேரத்தில் இரு தேர்வுகள்! மாணவர்களுக்காக களமிறங்கிய அன்புமணி ராமதாஸ் போட்டித் தேர்வு நடைபெறும் டிசம்பர் 14, 15, 16 ஆகிய அதே நாட்களில் பல்கலைக்கழகத் தேர்வுகளும் நடக்கவுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் சிக்கலை புரிந்து கொண்டு  பல்கலைக்கழகத் தேர்வுகளை மட்டும் ஒத்திவைக்க தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் … Read more

வழக்கு நிலுவையில் இருக்கும்போது மேகதாது அணைக்கு கர்நாடக அரசு அனுமதி கோருவது சரியல்ல – ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

வழக்கு நிலுவையில் இருக்கும்போது மேகதாது அணைக்கு கர்நாடக அரசு அனுமதி கோருவது சரியல்ல – ராமதாஸ் கண்டனம் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா முதல்வர் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளார். இந்நிலையில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது அணை கட்ட அனுமதி கேட்பது கண்டிக்க தக்கது, மேலும் கர்நாடகத்திற்கு அனுமதியளிக்கக்கூடாது என்று மத்திய அரசிடம் தமிழகம் வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, … Read more

வருகின்ற சனி இந்த மாவட்டத்தில் பள்ளிகள் செயல்படும்.. பள்ளிகல்விதுறை அறிவிப்பு..!

வருகின்ற சனி இந்த மாவட்டத்தில் பள்ளிகள் செயல்படும்.. பள்ளிகல்விதுறை அறிவிப்பு..!

மழை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த மாதம் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வந்தது. இதனால், பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சென்னையில் பல இடங்களில் கனமழை பொழிந்தது. இதனால், அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது. அதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் வேலைநாளாக இயங்கும் என தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், வருகின்ற சனிக்கிழமை (03.12.2022) அன்று பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்படுள்ளது. … Read more

சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்.. உறவினர்கள் சாலைமறியல்.. காவல்துறையினர் விசாரணை..!

சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்.. உறவினர்கள் சாலைமறியல்.. காவல்துறையினர் விசாரணை..!

தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், கத்தாரி கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜேஷ். இவருக்கு ஸ்வேதா என்ற மனைவியும் ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது. ராஜேஷின் தாயாருக்கும் ஸ்வேதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுவதால் ஸ்வேதா மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த ஸ்வேதாவின் உறவினர்கள் அதிர்ச்சி … Read more

மறைந்த ஜெயலலிதா அம்மா அவர்களின் பாதுகாப்பு பணியில் இருந்த ஆய்வாளர் திடீர் மரணம்! இரங்கல் தெரிவித்த ஓபிஎஸ்!

The security guard of late Jayalalithaa's mother died suddenly! Condolences OPS!

மறைந்த ஜெயலலிதா அம்மா அவர்களின் பாதுகாப்பு பணியில் இருந்த ஆய்வாளர் திடீர் மரணம்! இரங்கல் தெரிவித்த ஓபிஎஸ்! மாண்புமிகு அம்மா அவர்களின் பாதுகாப்பு பணிகளில் முக்கிய பங்கு வகித்தவரும், தமிழக காவல்துறையின் முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவில் சார் ஆய்வாளராக பணியாற்றி வந்தவருமான திரு.சீமைச்சாமி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் மாண்புமிகு அம்மா அவர்களின் பாதுகாப்பு பணிகளில் முக்கிய பங்கு வகித்தவரும், தமிழக காவல்துறையின் முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவில் சார் … Read more

ஓய்வூதியத்தை நிறுத்தியதால் வங்கிக்கு 2 லட்சம் அபராதம்!! எச்சரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம்!

2 lakh fine to bank for stopping pension!! Consumer Grievances Commission warned!

ஓய்வூதியத்தை நிறுத்தியதால் வங்கிக்கு 2 லட்சம் அபராதம்!! எச்சரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம்! பல வங்கிகளும் ஓய்வூதியதாரர்கள் வாங்கிய கடன் தீர்க்க அல்லது இதர காரணங்களுக்காக ஓய்வூதியத்தை கொடுக்காமல் நிறுத்தி வைத்து விடுகின்றனர். இதனால் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகுகின்றனர். இதுகுறித்து திருவாரூர் விஜயபுரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நான் என் நண்பர் வாங்கிய கடனுக்காக ஜாமீன் கையெழுத்து போட்டேன்.என் நண்பர் தற்பொழுது … Read more

ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசின் சட்டம் ஏதும் தெளிவாக இல்லை! உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

There is no clear law of Tamil Nadu government for Jallikattu! Action order of the Supreme Court!

ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசின் சட்டம் ஏதும் தெளிவாக இல்லை! உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கக்கூடாது என்று பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த வகையில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் அவரது வாதங்களை தாக்கல் செய்தார். அதில், காளைகளை எந்த விதத்திலும் துன்புறுத்தவில்லை என்று தெரிவித்தார். மேலும் காளைகளின் இனத்தை பறைசாற்றும் வகையில் தான் இந்த விளையாட்டு நடைபெறுகிறது என்று கூறினார். இவ்வாறு … Read more

40 தொகுதிகளிலும் நாம் தான் அடுத்த கூட்டணி யாருடன்.. நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் போட்ட திட்டம் அம்பலம்! !!

In all 40 constituencies, we are the next alliance with whom.. Stalin's plan in the parliamentary elections is exposed! !!

40 தொகுதிகளிலும் நாம் தான் அடுத்த கூட்டணி யாருடன்.. நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் போட்ட திட்டம் அம்பலம்!! திமுகவில் மாவட்ட செயலாளர்கள் பலர் புதிய நிர்வாகிகளாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.அதன் பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒரு முறை கூட நடத்தப்படவில்லை.இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் அவர் பேசிய முக்கிய தகவல்கள் தற்பொழுது வெளிவந்துள்ளது. அந்த கூட்டத்தில், பிடிஐ வளாகம் இனிவரும் நாட்களில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று அறிவிப்பை … Read more