2 நாட்களில் 3 மாவட்டங்களுக்கு சுற்று பயணம்! முதலமைச்சரின் முழு பயணத் திட்டம் இதோ!

2 நாட்களில் 3 மாவட்டங்களுக்கு சுற்று பயணம்! முதலமைச்சரின் முழு பயணத் திட்டம் இதோ!

சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தின் மூலமாக திருச்சிக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் காட்டூர் அரசு ஆதிதிராவிடர் பெண்கள் பள்ளிக்கு செல்லவிருக்கிறார். அங்கே புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டவும், கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் கட்டவும் அடிக்கல் நாட்டவிருக்கிறார். அத்துடன் மாணவர்களின் நலன் கருதி அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய ஸ்டீம் திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறார். இதனையடுத்து பெரம்பலூர் மாவட்டம் எறையூருக்கு வருகை தரும் முதலமைச்சர், அங்கு இருக்கின்ற சர்க்கரை ஆலையின் புதிய அலகையும் … Read more

மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டீர்களா? இன்று முதல் நடைபெறுகிறது சிறப்பு முகாம்!

மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டீர்களா? இன்று முதல் நடைபெறுகிறது சிறப்பு முகாம்!

மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழகத்தில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் மின் மானியம் பெறுவதற்கு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது மிகவும் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு உண்டாகும் சிரமத்தை கருத்தில் கொண்டு இன்று முதல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையில் மின் கட்டண அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. … Read more

தமிழக அரசுக்கு பிராமணர் சங்கம் வைத்த முக்கிய கோரிக்கை! நிறைவேற்றுவாரா முதல்வர்?

தமிழக அரசுக்கு பிராமணர் சங்கம் வைத்த முக்கிய கோரிக்கை! நிறைவேற்றுவாரா முதல்வர்?

தமிழக பிராமணர் சங்க 13 வது மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், மாநில மூத்த ஆலோசகர் ஸ்ரீராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்டத் தலைவர் ஸ்ரீனிவாசன் வரவேற்புரை வழங்கினார். மாநில தலைவர் கணேசன் தலைமை தாங்கி சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் ராமநாதன் 2021- 22 காண வருட அறிக்கையை படித்தார். மாநில பொருளாளர் ஜெயராமன் நிதி நிலை அறிக்கையை வாசித்தார். … Read more

வாய்ப்பாடு தெரியாததால் மாணவனுக்கு கொடூர தண்டனை வழங்கிய ஆசிரியர்!

வாய்ப்பாடு தெரியாததால் மாணவனுக்கு கொடூர தண்டனை வழங்கிய ஆசிரியர்!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணி புரிந்து வரும் ஒருவர் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் 2வது வாய்ப்பாடு ,ஒப்புவிக்குமாறு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஒரு மாணவனிடம் வாய்ப்பாடு ஒப்புவிக்குமாறு கேட்டுள்ளார். அந்த மாணவனுக்கு வாய்ப்பாடு சரிவர சொல்ல தெரியவில்லை என்ற காரணத்தால் ஆத்திரம் கொண்ட அந்த ஆசிரியர், பள்ளியில் இருந்த ட்ரில்லிங் மிஷினை வைத்து மாணவனின் கையை நீட்ட சொல்லி துளை போட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு வானவில் மன்றம் புதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

DMK MK Stalin-Latest Tamil News

அரசு பள்ளி மாணவர்களுக்கு வானவில் மன்றம் புதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல், கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ‘வானவில் மன்றம்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அந்தவகையில் இந்த சுற்று பயணத்தின்போது மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து … Read more

பாலியல் புகாரில் உண்மையை கூற கூடாது.. மாணவிகளை மிரட்டிய காவல்துறையினர்..!

பாலியல் புகாரில் உண்மையை கூற கூடாது.. மாணவிகளை மிரட்டிய காவல்துறையினர்..!

பாலியல் புகாரில் ஆசிரியருக்கு எதிராக சாட்சி அளிக்க கூடாது என காவல்துறையினர் மிரட்டுவதாக மாணவி புகார் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றியவர் ஆரோக்கிய அருள்தாமஸ். இவர் கடந்த 2019ம்ஆண்டு அந்த பள்ளியில் படித்த 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி பல மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டனர். ஒரு கட்டத்தில் அவரின் செயல்களை தாங்க முடியாத மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தனர். … Read more

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு! 67 ஆயிரம் பேர் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட தேர்வாணையம்!

Tamilnadu Uniform Staff Selection! The selection board released important information about 67 thousand people!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு! 67 ஆயிரம் பேர் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட தேர்வாணையம்! இன்று இரண்டாம் நிலை போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வானது தமிழ்நாடு சீருடை பணியாளர் சார்பில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 295 தேர்வு மையங்கள், தேர்வு எழுதுவதற்காக அமைக்கப்பட்டது. இந்த இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கு 3552 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது. ஆனால் விண்ணப்பத்தவர்களின் எண்ணிக்கையும் மூன்று புள்ளி 66 லட்சம் ஆக இருந்தது. … Read more

எல்லை அளவீடு என்ற பெயரில் தமிழர்களை குறி வைத்து தாக்கும் கேரள அரசு – கண்டனம் தெரிவிக்கும் பாமக நிறுவனர்!

Kerala government targeting Tamils ​​in the name of border measurement - Bamaga founder condemns!

எல்லை அளவீடு என்ற பெயரில் தமிழர்களை குறி வைத்து தாக்கும் கேரள அரசு – கண்டனம் தெரிவிக்கும் பாமக நிறுவனர்! கேரளா அரசு தற்பொழுது அதன் எல்லைகளில் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அளவீடு செய்யப்பட்டு அரசு நிலங்களை அபகரித்து கட்டப்பட்ட கட்டிடங்களை தகர்த்து வருகின்றனர். அந்த வகையில் கேரள அரசு மூணாறில் தமிழர்கள் வசித்து வரும் பகுதியில் டிஜிட்டல் அளவீடு செய்துள்ளது. அதில் தற்பொழுது தமிழர்கள் வாழ்ந்து வரும் வீட்டை காலி செய்யும்படி … Read more

பால் விலை மீண்டும் உயர்வு? வெளிவந்த முக்கிய அறிவிப்பு!

பால் விலை மீண்டும் உயர்வு? வெளிவந்த முக்கிய அறிவிப்பு!

பால் விலை மீண்டும் உயர்வு? வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தற்பொழுது தமிழகத்தில் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தியதால், பால் பாக்கெட்களின் விலை உயர்த்தி உள்ளனர். அந்த வகையில் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை ரூ.60 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆரோக்கிய பாலும் தனது விலையை உயர்த்தியது. இது பாமர மக்களுக்கு பெரும் அடியாக உள்ளது. அதுமட்டுமின்றி ஸ்மார்ட் ரிலையன்ஸ் மட்டும் ஆவின் பாலை முந்தைய விலைக்கு கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து புகார் அளித்து … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண்.. வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! அரசு செய்த புதிய ஏற்பாடு!

Who should link Aadhaar number with electricity connection? The information released by the power board!

மின் இணைப்புடன் ஆதார் எண்.. வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! அரசு செய்த புதிய ஏற்பாடு! மின்சாரத்துறை சார்பில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளிவந்தது. மேலும் அவ்வாறு ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் மின்கட்டணம் செலுத்த முடியும் என்று வரைமுறைப்படுத்தியுள்ளனர். இலவச மானியம் மின்சார முறையை ஒழுங்குமுறை படுத்தவே ஆதார் இணைப்பு வந்ததாக தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைத்தால் தான் மின்கட்டணம் செலுத்த முடியும். இல்லையென்றால் … Read more