வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு விவகாரம்!! தொடர் இழுபறி.. மீண்டும் களத்தில் இறங்கிய அன்புமணி ராமதாஸ்!!

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு விவகாரம்!! தொடர் இழுபறி.. மீண்டும் களத்தில் இறங்கிய அன்புமணி ராமதாஸ்!! கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் வன்னிய சமூக மக்களுக்காக 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கி அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது.இதன் பின்னர் தமிழகத்தில் ஆட்சியை பிடித்த திமுக அரசு இந்த 10.5% உள் இடஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிட்டது. அதன் பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த உள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்குகள் … Read more

2026 ஆம் ஆண்டு தமிழக்தில் பாமக ஆட்சி நடக்கும் – அன்புமணி ராமதாஸ் உறுதி!!

2026 ஆம் ஆண்டு தமிழக்தில் பாமக ஆட்சி நடக்கும் – அன்புமணி ராமதாஸ் உறுதி!! வருகின்ற 2026 ஆம் ஆண்டில் பாமக ஆட்சி அமையும் என்றும்,பாமக ஆட்சிக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் தொடர்ந்து பேசி வருகிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் களப் பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று அவர் மேடையில் பேசுகையில்,வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாட்டாளி மக்கள் கட்சி இப்பொழுதே தயாரான நிலையில் … Read more

இவ்வளவு நிலம் போச்சே! என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

இவ்வளவு நிலம் போச்சே! என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் ஆவேசம் சில தினங்களுக்கு முன் நெய்வேலி NLC நிர்வாகம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் கால்வாய் வெட்டும் பணியை ஆரம்பித்தது. அப்போது விளை நிலங்களில் பயிர் செய்துள்ளதால் விவசாயிகள் கோரிக்கையையும் மீறி ராட்சத எந்திரம் கொண்டு பயிர்களை அழித்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் … Read more

பொது சிவில் சட்டம் நாட்டை சிதைத்துவிடும்!! அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு!!

Common civil law will ruin the country!! Anbumani Ramadoss protest!!

பொது சிவில் சட்டம் நாட்டை சிதைத்துவிடும்!! அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு!! இந்திய நாட்டில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் என்று பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். அனைவரும் அவரவர் மதச் சட்டங்களை பின்பற்றி நடந்து வருகின்றனர். இந்த நிலையில், அனைத்து மதத்தினரும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை தொடர்பான விவரங்களுக்கு ஒரே சட்டமாக பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று பாஜக தலைவர் வாக்குறுதியை அளித்திருந்தார். இது குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, … Read more

மதுவிலக்கு குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!!

A referendum should be held on alcohol prohibition!! Anbumani Ramadoss request!!

மதுவிலக்கு குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!! தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில், முதலில் தமிழ்நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்தி விட்டு அதன் பிறகு தான் இதற்கான முடிவுகளை செயல்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனரான அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிமகன்களின் வசதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தும் தமிழக அரசு, மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா?   தமிழ்நாட்டில்  மதுக்கடைகளின் மது விற்பனை … Read more

பாமக நிர்வாகிகள் கொலை வழக்கு!! அன்புமணி ராமதாஸ் கண்டன ஆர்பாட்டம்!!

The case of murder of Bama administrators!! Anbumani Ramadoss protest!!

பாமக நிர்வாகிகள் கொலை வழக்கு!! அன்புமணி ராமதாஸ் கண்டன ஆர்பாட்டம்!! செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் சிலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பாமக நிர்வாகிகளான காட்டூர் காளிதாஸ், பூக்கடை நாகராஜ், அனுமந்தபுரம்-தர்காஸ் மனோகர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் பாமக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்தில் மாநில பொருளாளர் திலகவதி பாமா மற்றும் மாவட்ட செயலாளர் … Read more

சற்றுமுன்: இவங்களுடன் தான் கூட்டணி.. அன்புமணியின் பலே திட்டம்!! சாட்டையை சுழற்ற ஆரம்பித்த பாமக!!  

A while ago: Anbumani's ballet project is an alliance with them!! Pamaka started spinning the whip!!

சற்றுமுன்: இவங்களுடன் தான் கூட்டணி.. அன்புமணியின் பலே திட்டம்!! சாட்டையை சுழற்ற ஆரம்பித்த பாமக!! அதிமுக மற்றும் பாமக இடையே சிறு விரிசல் உண்டாகியுள்ளது என்பது அன்புமணியின் பேச்சை வைத்து தெரிந்து கொள்ளலாம். சில மாதங்களுக்கு முன்பு கூட நீங்கள் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர்கள் என்று பத்திரிக்கையாளர் கேட்ட பொழுது, யாருடன் கூட்டணி என்று தற்பொழுது சொல்ல முடியாது, ஆனால் பாமக தலைமையில் தான் கூட்டணி இருக்கும் என சூசகமாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி பாமகவின் சில … Read more

மத்திய அரசு வைக்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது!! அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! 

மத்திய அரசு வைக்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது!! அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு புதிதாக ஐந்து நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கு முயற்சி செய்து வருவதாகவும் அதற்கு தமிழக அரசு எந்த அனுமதியும் தராமல் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில் புதிய சுரங்கம் அமைக்கப்பட்டால் காவிரி டெல்டா படுகைகள் பாலைவனம் போல ஆகிவிடும் ஏற்கனவே … Read more

கடலூர் மாவட்டத்தை அழிக்க சதி! முறியடிக்கும் வரை பாமக ஓயாது – அன்புமணி ஆவேச அறிக்கை

Becoming refugees in our own land.. Get out of the NLC!! Bamaka leader Anbumani started the walk!!

கடலூர் மாவட்டத்தை அழிக்க சதி! முறியடிக்கும் வரை பாமக ஓயாது – அன்புமணி ஆவேச அறிக்கை 66,000 ஏக்கரில் மேலும் இரு நிலக்கரித் திட்டங்கள் மூலமாக கடலூர் மாவட்டத்தை அழிக்க சதி நடப்பதாகவும் அதை முறியடிக்கும் வரை பா.ம.க ஓயாது! எனவும் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்களும், விரைவில் செயல்படுத்தப்படவிருக்கும் அவற்றின் விரிவாக்கங்களும் கடலூர் மாவட்டத்தின் அழிவுக்கு வழிகோலிக்கொண்டிருக்கும் நிலையில், மேலும்  இரு … Read more

இந்த தாக்குதலை சகித்துக் கொள்ள முடியாது- சிங்கள கடற்படையினருக்கு எதிராக பாமக தலைவர் கண்டனம்!!

This attack cannot be tolerated- BAM leader condemns against Sinhalese navy!!

இந்த தாக்குதலை சகித்துக் கொள்ள முடியாது- சிங்கள கடற்படையினருக்கு எதிராக பாமக தலைவர் கண்டனம்!! தமிழக மீனவர்கள் அவர்களது எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி சிங்கள கடற்படையினர் தொடர்ந்து அவர்களை தாக்குதல் மற்றும் கைது செய்யும் நடவடிக்கை போன்றவற்றை மேற்கொண்டு வருவதை குறித்து பல கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தரங்கம்பாடி மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிங்கள கடற்படையினர் தாக்கியுள்ளது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது … Read more