மூட்டுவலி பிரச்சனையிலிருந்து உடனடி தீர்வு! இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!

மூட்டுவலி பிரச்சனையிலிருந்து உடனடி தீர்வு! இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்! நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை வைத்து மூட்டு வலியை குணப்படுத்தும் முறை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்களுக்கு அதிகம் வரக்கூடிய பிரச்சனை என்னவென்றால் பெரும்பாலும் மூட்டு வலியாக இருக்கின்றது. இதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலமாக காணலாம். பொதுவாக மூட்டுவலி பிரச்சனைகள் இரும்புச் சத்துக்கள் குறைபாட்டின் காரணமாகவே ஏற்படுகின்றது. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை நாம் அதிகமாக … Read more

பீட்ரூட் எடுத்துக் கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

பீட்ரூட் எடுத்துக் கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பீட்ரூட் இதில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காண்போம் தற்போதுள்ள காலகட்டத்தில் மிக விரைவாக செய்யக்கூடிய உணவுகளை நாம் அதிகம் உண்கிறோம் அதனால் நம் உடலுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதை தவிர்த்து நம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய காய்கறிகளில் உள்ள சத்துக்களை நாம் கண்டு கொள்வதில்லை அதனை இந்த பதிவின் மூலமாக காண்போம். பீட்ரூட்டில் ஆன்டிஆக்சிடென்ட் … Read more

ஒரு துண்டு இஞ்சி போதும்! ஒற்றைத் தலைவலியிலிருந்து நிரந்தர தீர்வு!

ஒரு துண்டு இஞ்சி போதும்! ஒற்றைத் தலைவலியிலிருந்து நிரந்தர தீர்வு! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு செல்போன், டிவி பார்ப்பதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது. இந்த ஒற்றை தலைவலியானது உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் இஞ்சி எடுத்துக் கொள்ள … Read more

ஒரே வாரத்தில் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்! 

ஒரே வாரத்தில் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்! உடலில் ரத்தத்தின் உற்பத்தியை அதிகரிக்கவும் மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய காய்கறி மூலமாக சரி செய்து கொள்ள முடியும். ரத்தத்தில் உள்ள ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க நாம் பல்வேறு மருந்தை எடுத்துக் கொள்கிறோம். இதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்து நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய காய்கறிகளை வைத்து எவ்வாறு சரி … Read more

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை தண்ணீரில் கலந்து தேய்த்தால் மட்டும் போதும்!

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை தண்ணீரில் கலந்து தேய்த்தால் மட்டும் போதும்! இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோர் அதிகளவு செல்போன், டிவி பார்ப்பதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது. இவை உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் இஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சியில் … Read more

சூப்பர் ! இவளோ நாள் தெரியாம போச்சே!!இதை பற்றி உங்களுக்கு தெரியுமா ??

சூப்பர் ! இவளோ நாள் தெரியாம போச்சே!!இதை பற்றி உங்களுக்கு தெரியுமா ?? சீரகம் என்பது ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் இந்த சீரகத்தை அதிக அளவில் பயிரிடப்படுகின்றது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது.இவைகள் எல்லாம் காய்ந்த விதைகளை தான் நாம் சீரகம் என்கிறோம். இவை சமையலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மருத்துவ குணமும்  அதிக அளவில் நிறைந்துள்ளது.அதன்படி வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது இந்த சீரகம்.இந்த சீரகம் கார்ப்பு, … Read more