காதலை ஏற்க மறுத்த இளம்பெண்.. ரகளையில் ஈடுப்பட்ட இளைஞர்கள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

காதலை ஏற்கமறுத்த மாணவியின் வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுப்பட்டவர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காவேரிப்பட்டிணத்தை சேர்ந்த விஜய் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தினமும் அந்த பெண் கல்லூரிக்கு செல்லும் போதும் திரும்பும் போதும் அவரை காதலை ஏற்று கொள்ள சொல்லி கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று அந்த பெண் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது வந்த விஜய் அவரிடம் மீண்டும் … Read more

பைக் டாக்சியில் பயணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

ராபிடோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பரால் பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பைக் டாக்ஸி நிறுவனமான ராபிடோ பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் வாடலை பைக் சர்வீஸ் பெறலாம். பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் இது போன்ற சர்வீஸுக்கு மக்களிடையே பெரிய வரவேற்பு உள்ளது. இந்நிலையில், ராபிடோ மூலம் பயணம் செய்த பெண்ணை அதன் ஓட்டுநர் மற்றும் நண்பர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை … Read more

இன்ஸ்டாகிராம் நட்பு!! காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்ட அவலம்!

இன்ஸ்டாகிராம் நட்பு!! காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்ட அவலம்! கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டம் நாகூரை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் மூழ்கி கிடந்துள்ளார்.இந்தப் பெண்ணிற்கு அதர்ஷ் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார். அறிமுகமான ஒரே மாதத்திற்குள் இருவரும் நட்பாகி தொலைபேசியில் நெருக்குமாகினர்.பிறகு இருவரும் நேரில் சந்திக்கலாம் என முடிவு செய்து,பின்பு அதர்ஷ் -யை சந்திக்க அப்பெண் பெங்களூருக்கு அருகிலுள்ள தேவனஹள்ளிகு பேருந்தின் மூலம் சென்றுள்ளார். பின்பு தேவனஹள்ளிலிருந்து, அதர்ஷ்வுடன், அப்பெண் … Read more

இளம்பெண்ணை ஏமாற்றிய நாடக காதலன்! 3 வருடமாக குடும்பம் நடத்திவிட்டு எஸ்கேப்! காதலால் ஏமாறும் பெண்கள்

இளம்பெண்ணை ஏமாற்றிய நாடக காதலன்! 3 வருடமாக குடும்பம் நடத்திவிட்டு எஸ்கேப்! காதலால் ஏமாறும் பெண்கள்