ரூ.12 லட்சம் கேட்டு போராட்டம்! போலீசாரையே தாக்கிய வட மாநில தொழிலார்கள்!

Pm-kisan Scholarship Farmer You! Here is the important announcement made by the government!

ரூ.12 லட்சம் கேட்டு போராட்டம்! போலீசாரையே தாக்கிய வட மாநில தொழிலார்கள்! வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர் நமது தமிழகத்தில் தொழில் ரீதியாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் மாநிலத்தில் கொடுக்கப்படும் ஊதியத்தை காட்டிலும் தமிழகத்தில் அதிகமாக தருவதால் பெரும்பாலானோர் இங்கு உள்ளனர். நமது தமிழகத்தில் பெரும்பாலான வேலைகளில் அவர்களே உள்ளனர். குறிப்பாக தொழிற்சாலை சார்ந்த இடங்களில் பெரும்பான்மையாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். பல இடங்களில் காண்ட்ராக்ட் மூலம் வேலை செய்பவர்களும் உண்டு. அந்தவகையில் ஈரோடு மாவட்டத்தில் வடமாநில தொழிலாளிக்கு … Read more

பெண்ணிடம் கைவரிசையை  காட்டிய விசிக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!

பெண்ணிடம் கைவரிசையை  காட்டிய விசிக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!   ஈரோடு மாவட்டத்தில் நடந்த நில மோசடியில் பெண்ணை ஏமாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கடந்த 2013 ஆம் ஆண்டு ஈரோட்டில் உள்ள புதூர் பகுதியில் வசிக்கும் சுசீலா என்பவர் விசிக கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜாங்கம் என்பவரிடம் 1200 சதுர அடி அளவுள்ள வீட்டு மனையை 1 லட்சத்து 80 … Read more

பெற்றோர்களே பிள்ளைகள் விளையாட்டில் கவனம்! சிறுவனுக்கு ஊஞ்சலே எமனாக மாறிய அவல நிலை!

Attention parents! What a pity the boy turned into a swing!

பெற்றோர்களே பிள்ளைகள் விளையாட்டில் கவனம்! சிறுவனுக்கு ஊஞ்சலே எமனாக மாறிய அவல நிலை! தற்பொழுது வடமாநிலத்தை சேர்ந்த பலர் அவர்கள் இருக்கும் சொந்த ஊரை விட்டு விட்டு இங்கு பிழைப்பைத் தேடி வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் முதலில் தங்களுக்கு என்று ஒரு வேலையை பார்த்துவிட்டு பின்பு குடும்பத்தையும் அழைத்து வந்து விடுகின்றனர். அவ்வாறு பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்தான் ஜனதா குமார். இவரது மனைவி நிக்கி தேவி. இருவருக்கும் சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. இவர்களுக்கு பியூஷ் குமார் … Read more

டியூஷன் வந்த மாணவிக்கு செக்ஸ் பாடமா? கைவரிசையை காட்டிய ஆசிரியர்!

Is sex a lesson for the student who came for tuition? The teacher who showed the glove!

டியூஷன் வந்த மாணவிக்கு செக்ஸ் பாடமா? கைவரிசையை காட்டிய ஆசிரியர்! சமீபத்திய காலமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்த வண்ணமாகவே உள்ளது. பெண்கள் படிக்கும் பள்ளிகள் கல்லூரிகள் வரை அவர்களுக்கு பாலியல் தொல்லை என பல புகார்கள் அடுத்தடுத்தாக பதிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. நேற்று பட்டப்பகலில் கோவை மாவட்டத்தில் மக்கள் நடமாடும் இடத்தில் மர்மநபர்கள் பெண்ணின் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல ஒரு மாதத்திற்கு முன் அதே கோவையில் வித்யா … Read more

ஈரோடு – உர விற்பனை நிறுவனத்தில் வருமான வரி சோதனை; ரூ.4 கோடி பறிமுதல்!!

ஈரோடு மாவட்டத்தில் உர விற்பனை நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் விடிய விடிய சோதனை நடத்தியதில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான ராயல் பெர்ட்டிலைசர் கார்ப்பரேசன் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சோமசுந்தரம் என்பவர். இவரது வீடு நிறுவனத்தின் பின் பகுதியில் உள்ளது. இந்நிலையில், நிலம் வாங்கியதில், முறைகேட்டில் ஈடுபட்ட … Read more

சத்தியமங்கலம் அருகே நடந்த விபத்தில் தாய்-மகன் இருவர் பலி!

சத்தியமங்கலம் அருகே நடந்த விபத்தில் தாய்-மகன் இருவர் பலி! சத்தியமங்கலம் அருகே இருச்சக்கர வாகனம் விபத்துக்குள்ளனதில் தாய் மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் சத்தியமங்கலம், ஆரியபாளையம் அருகே கோபி சாலையில்,கொப்பரை தேங்காய் ஏற்றிக்கொண்டு வந்த வண்டியும்,அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற வேணும்,நேருக்கு நேர் மோதின.பின்பு அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது.இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த தாய் மற்றும் மகன் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு … Read more