கண்ணின் கருவளையங்களைப் போக்க எளிய வழிமுறைகள்

கண்ணின் கருவளையங்களைப் போக்க எளிய வழிமுறைகள்

3 நாட்களில் கருவளையம் நீங்கி முகம் பொலிவு பெற இதை தடவுங்கள்!!

3 நாட்களில் கருவளையம் நீங்கி முகம் பொலிவு பெற இதை தடவுங்கள்!! பெண்களுக்கும் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான முக்கியமான பிரச்சனை கண் கருவளையம் ஆகும். அதிக வேலை சுமையினால் தூங்காமல் இருப்பதால் கண்களை பாதிக்கிறது. இதனால் கண்களில் கருப்பு வளையம் தோன்றுகிறது மேலும் சிலருக்கு மன அழுத்தம் காரணமாகவும் ஏற்படுகிறது. கருவளையம் தோன்றுவதால் முகம் சற்று பொலிவிழந்து வயதான தோற்றத்திலும் காணப்படுகிறது இதனை விரைவில் சரி செய்யவில்லை என்றால் கண்களை சுற்றி கருப்பு வளையம் அதிகமாக … Read more

ஒரு சொட்டு தடவினால் போதும்!!  கருவளையம்  உடனடியாக போய்விடும்!!

ஒரு சொட்டு தடவினால் போதும்!!  கருவளையம்  உடனடியாக போய்விடும்!! பெண்களுக்கும் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான முக்கியமான பிரச்சனை கண் கருவளையம் ஆகும். அதிக வேலை சுமையால் தூங்காமல் இருப்பதால் கண்களை பாதிக்கிறது. இதனால் கண்களில் கருப்பு வளையம் தோன்றுகிறது மேலும் சிலருக்கு மன அழுத்தம் காரணமாகவும் ஏற்படுகிறது. கருவளையம் தோன்றுவதால் முகம் சற்று பொலிவிழந்து வயதான தோற்றத்திலும் காணப்படுகிறது இதனை விரைவில் சரி செய்யவில்லை என்றால் கண்களை சுற்றி கருப்பு வளையம் அதிகமாக காணப்படும். மேலும் … Read more

முக அழகை கெடுக்கும் கருவளையம் ஒரே இரவில் மறையனுமா?? இதை செய்து பாருங்கள்!!

முக அழகை கெடுக்கும் கருவளையம் ஒரே இரவில் மறையனுமா?? இதை செய்து பாருங்கள்!! முகத்தில் உள்ள கருவளையம் காணாமல் போயிடும் இதை செய்து பாருங்கள்.நிறைய பேருக்கு இந்த கருவளையம் பிரச்சனை இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு சரியான தூக்கம் இல்லாமல் அல்லது இரவு நேரம் வேலை பார்ப்பதனால் இதுபோன்று பிரச்சனைகள் வரும்.இரவில் தூங்காமல் இருப்பது அதனால் கருவளையம் மிகவும் கருமையாக இருக்கிறது. அவர்கள் மிகவும் ஒல்லியாக அல்லது தோற்றம் குறைந்தவாறு காணப்படுவார்கள்.இவ்வாறு இந்த கருவளையம் பிரச்சினைகளை போக்குவதற்கு வீட்டில் … Read more

ஒரு ஸ்பூன் செய்து இரவில் தடவி விட்டு படுங்கள்!! காலையில் கருவளையம் காணாமல் போய்விடும்!!

ஒரு ஸ்பூன் செய்து இரவில் தடவி விட்டு படுங்கள்!! காலையில் கருவளையம் காணாமல் போய்விடும்!! பெண்களுக்கும் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான முக்கியமான பிரச்சனை கண் கருவளையம் ஆகும். அதிக வேலை சுமையினால் தூங்காமல் இருப்பதால் கண்களை பாதிக்கிறது. இதனால் கண்களில் கருப்பு வளையம் தோன்றுகிறது. மேலும் சிலருக்கு மன அழுத்தம் காரணமாகவும் ஏற்படுகிறது. கருவளையம் தோன்றுவதால் முகம் சற்று பொலி இழந்து வயதான தோற்றத்திலும் காணப்படுகிறது. இதனை விரைவில் சரி செய்யவில்லை என்றால் கண்களை சுற்றி … Read more

உங்களுக்காக சூப்பர் பேஸ் மாஸ்க்! பார்லரே தேவையில்லை!

உங்களுக்காக சூப்பர் பேஸ் மாஸ்க்! பார்லரே தேவையில்லை! நம் அன்றாட வாழ்வில் மிக எளிமையாக கிடைக்கக்கூடிய ஒன்று இந்த தயிர்.இந்த தயிரை மல்டி விட்டமின் உணவு என்று சொல்லப்படுகிறது.தயிரில் விட்டமின் மற்றும் புரோட்டின் அதிக அளவு உள்ளது. இதில் முக்கியமாக விட்டமின் டி இருக்கிறது. இந்த விட்டமின் டி உங்கள் முகத்தின் காம்ப்ளக்ஸை பொலிவு படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் உங்கள் முகத்தை மிகவும் சாப்ட்டாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதற்கு மிகவும் முக்கியமானது … Read more

உங்கள் முகத்தில் தேவையற்ற முடி இருக்கின்றதா? இதோ அதற்கான சூப்பர் ரேமிடி!

உங்கள் முகத்தில் தேவையற்ற முடி இருக்கின்றதா? இதோ அதற்கான சூப்பர் ரேமிடி! இந்த பாசிப்பயிரில் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. முதலில் 2ஸ்பூன் பாசிப்பருப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை இரவு முழுவதும் நன்றாக தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் இதனை நன்றாக அரைத்து முகத்தில் தடவ வேண்டும். அரைத்த பச்சைப்பயிரில் 2 ஸ்பூன் அளவு பாதாம் ஆயில்,1 ஸ்பூன் அளவிற்கு தேன் இந்த மூன்றையும் நன்றாக கலந்து உங்கள் முகத்தில் தடவி விட்டு 15 … Read more

கருவளையம் உங்கள் அழகை கெடுக்கிறதா? உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்..!

சிலரின் கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்கும். அதற்கு உணவு முறை, மன உளைச்சல், சத்து குறைப்பாடு என பல காரணங்கள் இருக்கும்.ஆனால், அப்படி தோன்றும் கருவளையத்தால் தங்களின் அழகு குறைப்பாடு ஏற்படுவதாக கருதுகின்றனர்.அவற்றை தடுக்க செயற்கை அழகு பொருட்களை பயன்படுத்தாமல் சித்த மருந்துகளை வைத்து எளிதாக நீக்கலாம். எப்படி என தெரிந்து கொள்ளுவோம். ஜாதிக்காய்: ஜாதிக்காயை பொடித்து கொள்ளவும் அதனுடன் பாதம் விழுதை சேர்த்து கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கல். அதன்பின், முகத்தில் தடவி 2 … Read more

பார்லரே தேவையில்லை 15 நிமிடம் இருந்தால் மட்டும் போதும்! உங்கள் முகம் பளிச்சிடும்!

பார்லரே தேவையில்லை 15 நிமிடம் இருந்தால் மட்டும் போதும்! உங்கள் முகம் பளிச்சிடும்! இன்று இந்த பதிவின் மூலம் எத்தனை வயதானாலும் நம் முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று காணலாம். சுருங்கிய முகங்கள் பளிச்சென்று இருப்பதற்கும் அழகிய பொலிவான தோற்றம் பெறுவதற்கும் இந்த இரண்டு பொருட்கள் போதும். அதற்கு முதலில் முல்தானி மெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை அடுத்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கடுக்காய் பொடி எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

இந்த நான்கு தாரக மந்திரத்தை பயன்படுத்தினால் கருவளையத்திற்கு பாய் பாய் தான்!

இந்த நான்கு தாரக மந்திரத்தை பயன்படுத்தினால் கருவளையத்திற்கு பாய் பாய் தான்! பெண்கள் மற்றும் ஆண்கள் பெரும்பான்மையோருக்கு கருவளையம் இருப்பது இயல்பு. இதை நினைத்து பலர் வருந்துவதும் உண்டு. நவீன உலகில் அதிக அளவு செல்போன் லேப்டாப் போன்றவற்றை அதிக நேரம் உபயோகிப்பதால் இந்த பிரச்சனை அனைவருக்கும் வந்துவிடுகிறது. சீரான தூக்கமின்மையாலும் பிரச்சனை உண்டாகிறது. இந்த பிரச்சனையிலிருந்து விடுபட இந்த நான்கு வழிகளை பின்பற்றினாலே கருவளையத்திற்கு பாய் பாய் சொல்லிவிடலாம். முதலாவதாக கணினி செல்போன் புத்தகம் போன்றவற்றை … Read more