டிராக்டரில் சிக்கி ஓட்டுநர் பலி! உழவு செய்ய சென்ற இடத்தில் பரிதாபம்!

The driver was caught in the tractor and died! Pity the place that went to plough!

டிராக்டரில் சிக்கி ஓட்டுநர் பலி! உழவு செய்ய சென்ற இடத்தில் பரிதாபம்!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி தோப்புப்பட்டியை சேர்ந்த தனுஷ்கோடி. கடந்த  சில தினங்களாக தொடர்ந்து சில தினங்களாக கன மழை  பெய்து வருகிறது. மேலும்  மழையின் காரணமாக விவசாய பணி மேற்கொள்வதற்காக சுரேஷ் என்பவர் மூலம் உழவு மேற்கொள்ளும் பணியில் தனுஷ்கோடி ஈடுபட்டிருந்தார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக ஓட்டுனர் சுரேஷ் டிராக்டர் வாகனத்தில் உள்ள ரோட்டேட்டரில் சிக்கி உயிரிழந்துள்ளார்.இது குறித்து அரவக்குறிச்சி போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு சுரேஷ்ன் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் கணவனை பிரிந்த மனைவி செய்த காரியம்! அப்பகுதியில் பரபரப்பு!

In Karur district, the wife who separated from her husband did what she did! Excitement in the area!

கரூர் மாவட்டத்தில் கணவனை பிரிந்த மனைவி செய்த காரியம்! அப்பகுதியில் பரபரப்பு! கரூர் மாவட்டம் கரூர் அருகே உள்ள அரசு காலணி பகுதிக்கு உட்பட்ட கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரி (37). இவர் டெக்ஸ்டைல்சில் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருடைய கணவர் பெருமாள். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி கடந்த சில மாதங்களாகவே துக்கத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புவனேஸ்வரி தூக்கிட்டு … Read more

கரூர் மாவட்டத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்த ஆசிரியர்! காரணம் இதுதானா போலீசார் விசாரணை!

A teacher committed suicide with his family in Karur district! This is the reason why the police investigation!

கரூர் மாவட்டத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்த ஆசிரியர்! காரணம் இதுதானா போலீசார் விசாரணை! கரூர் மாவட்டத்தில் காந்தி கிராமம் கிழக்கு அமராவதி நகரை சேர்ந்தவர் முகமதுபரீத் (46). இவர் கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நஸ்ரின் பானு (39). இவர்களின் மகள் ஜீகினாஜ் (17). இவர் வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது … Read more

மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதி தொழிலாளி பலி! கரூர் மாவட்டத்தில் நடந்த விபத்து!

A worker was killed when a car collided with a motorcycle! An accident in Karur district!

மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதி தொழிலாளி பலி! கரூர் மாவட்டத்தில் நடந்த விபத்து! கரூர் மாவட்டம் பத்தாம் பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் இவர் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில்  தாந்தோணி மலையருகே உள்ள வெங்ககல்பட்டி மேம்பாலத்தில் பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேலும் அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. மகாலிங்கம் என்பவர் இயக்கி வந்தார். கார்  … Read more