தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம்!

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மீதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகின்றது.இதன் காரணமாக தமிழகத்தில் திருவாரூர்,காஞ்சிபுரம், சென்னை,திருவண்ணாமலை, வேலூர்,கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தமட்டில் புறநகர் பகுதியில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் … Read more

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. திருவாரூர்,கடலூர்,கோவை, தஞ்சாவூர்,புதுச்சேரி, நாகப்பட்டினம்,காரைக்கால் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சேலம்,தர்மபுரி,கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரியை பொருத்தமட்டில் மாவட்டத்தின் உள்பகுதியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரையில் பெரும்பாலும் … Read more

முன்னேற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்:? தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தின் மேற்கு மலைத்தொடர் பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட மலையோர மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் விடப்பட்டது.தற்பொழுது நீலகிரி உள்ளிட்ட மலையோரம் மாவட்டங்களுக்கு மேலும் 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் நேற்று விடப்பட்ட ரெட் கலர் அடுத்த 24 மணி நேரத்திற்கும் தொடரும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. கோவை ,தேனி மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள மாநிலங்களிலும் கன … Read more

மக்களே முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்?இந்த 10 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்குத் மலைத்தொடர் பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது.அவலாஞ்சியில் மட்டும் நேற்று 58 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.அதற்கு முந்திய நாள் 30 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவானது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் சற்று முன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தென்மேற்கு பருவகாற்று, மேற்கு தொடர்ச்சி மலையில் மேலும் தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தின் மலைச்சரிவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என்றும்,கோவை … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கெல்லாம் ரெட் அலர்ட் :? சற்று முன் வானிலை மையம் அறிவிப்பு?

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதால் மேற்கு மலைத் தொடரை ஒட்டி உள்ள பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. தமிழகத்தில் சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.ஆனால் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் நீலகிரி,தென்காசி,தேனி நெல்லை,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு … Read more

திருவண்ணாமலை ஈரோடு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான ழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,சென்னை,கோவை திருவண்ணாமலை,வேலூர் விழுப்புரம்,கிருஷ்ணகிரி ஈரோடு,காஞ்சிபுரம்,நீலகிரி திண்டுக்கல்,திருப்பூர்,தேனி தென்காசி,திருநெல்வேலி புதுவை,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மீதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Rain Update in Tamilnadu on June 22-News4 Tamil Online Tamil News

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு

Rain Update in Taminadu on June 21-News4 Tamil Online Tamil News

வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு

திங்கட்கிழமை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

Rain Alert for Tamil Nadu-News4 Tamil Latest Online Tamil News Today

திங்கட்கிழமை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு வங்கக்கடலில் தற்போது மேலடுக்கு சுழற்சி உருவாகி வருவதால் வருகிற 28 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 16 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மழை பெய்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட பல … Read more