சேலம் மாவட்டத்தில் நான்கு லட்சம் பண மோசடி! அரசு வேலை கனவாகிய நிலை!

Salem district four lakh money fraud! Government job is a dream!

சேலம் மாவட்டத்தில் நான்கு லட்சம் பண மோசடி! அரசு வேலை கனவாகிய நிலை! சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ஜெகநாதன் இவருடைய மகன் சதீஷ்.  தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக சதீஷ் வேலை பார்த்து வந்தார். மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு கொங்கனாபுரத்தை சேர்ந்த சண்முகம்(58) என்பவருக்கும் ஜெகநாதன் மூலம் அவருடைய மகனும் அறிமுகமானார். அப்போது மீன்வளத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி சதீஷ்யிடம்  இருந்து  சண்முகம் ரூம் … Read more

சிவனேனு சென்றவருக்கு வந்த சோதனை!? நடந்தது என்ன?

Shivanenu went to the test!? what happened?

சிவனேனு சென்றவருக்கு வந்த சோதனை!? நடந்தது என்ன? சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் டாஸ்மார்க்கடை மற்றும் பார் ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் 25 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் நேற்று இரவு மது பாட்டில்களை வாங்கினர். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த முதியவரிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறில் ஆத்திரம் அடைந்த இரு இளைஞர்கள் பீர் பாட்டிலால் முதியவரை தாக்க முயன்றனர். இந்நிலையில் முதியவர் விலகி விட்ட நிலையில் சாலையில் கொண்டிருந்த தாதகாப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை … Read more

சேலம் மாவட்டத்தில் மாமனார் வீட்டிற்கு சென்ற மனைவியை காணவில்லை? கணவர் போலீசாரிடம் புகார்!

Salem district missing wife who went to father-in-law's house? Husband complained to the police!

சேலம் மாவட்டத்தில் மாமனார் வீட்டிற்கு சென்ற மனைவியை காணவில்லை? கணவர் போலீசாரிடம் புகார்! சேலம் மாவட்டம் வீரகனூர் சந்தைப்பேட்டையை பகுதியை  சேர்ந்தவர் ராமதாஸ். அவரது  மகள் பிரியங்கா (19). இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் வடக்கு தெரு  பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி இருவீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் நடைபெற்றது. மேலும்  இந்நிலையில்  கடந்த ஒன்பதாம் தேதி பிரியங்கா தனது கணவர்வுடன்  தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது  பிரியங்கா … Read more

சேலம் மாவட்டத்தில் கணவர் தாக்கியதில் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

A curry shop worker died suddenly in Erode district! The people of the area are afraid of the mystery of death!

சேலம் மாவட்டத்தில் கணவர் தாக்கியதில் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாயக்கம்பட்டி கரிகாலன் கொட்டை பகுதி சேர்ந்தவர் செம்பலிங்கம். இவரது மகன் மணிகண்டன் (34). மணிகண்டன் கிணறு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். அதனால் அதே ஊரில் கொல்லப்பட்டறை தெருவை  சேர்ந்த அகல்யா (29) என்பவரை 2018 ஆம் ஆண்டு காதலித்து இரு வீட்டார் சமணத்துடன் … Read more

சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! கலெக்டர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயன்றவர்கள்!

Excitement in Salem district! Those who tried to set fire in front of the collector's office!

சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! கலெக்டர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயன்றவர்கள்! சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி பகுத்தியை சேர்ந்தவர் வெள்ளையன் (66). இவருடைய மனைவி முன்சி. இவர்களின் மகன் செல்வம். இந்த குடும்பத்திற்கு சொந்தமான 40 செண்டு நிலத்தை சிலர் போலியானங்களை தயாரித்து வேறு நபருக்கு விற்பனை செய்து விட்டனர். இது பற்றி எடப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால். நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வெள்ளையன் மற்றும் அவரது மனைவி முன்சி மகன் … Read more

தமிழகத்திலேயே சேலம் மாவட்டம் தான் முதலிடம்! பாராட்டுகள் குவிகின்றது!

Salem district is the first in Tamil Nadu! The compliments are pouring in!

தமிழகத்திலேயே சேலம் மாவட்டம் தான் முதலிடம்! பாராட்டுகள் குவிகின்றது! கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் மக்கள் வீட்டிற்குள்ளே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்நிலையில் உலக நாடுகளின் மருந்து ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் போராடி மருந்துகளை கண்டுபிடித்தனர்.  மேலும் கோவாச்சின் , கோவிஷீல்ட் போன்ற பெயர்களுடன் தடுப்பூசிகள் வெளிவந்தது. முதலில் மக்கள் அனைவரும் அதனை செலுத்தி கொள்வதற்கு தயங்கினார்கள். மேலும் அரசின் விழிப்புணர்வு காரணத்தால் மக்கள் ஆர்வத்துடன் முதல் கட்ட தடுப்பூசி மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை … Read more

சேலம் மாவட்டத்தில் கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து! இருவர் பலி!

The accident happened in the blink of an eye in Salem district! Two victims!

சேலம் மாவட்டத்தில் கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து! இருவர் பலி! சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மானத்தாள் கங்காணிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்(32) அவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். செந்தில் நெசவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த அவருடைய உறவினர் சதீஷ்குமார் (33). அவர் தையல் தொழில் செய்து வருகிறார். மேலும் செந்தில் மற்றும்  சதீஷ்குமார்  ஆகிய இருவரும்  நேற்று மாலை சொந்த வேலை காரணமாக மேச்சேரிக்கு … Read more

சேலம் மாவட்டத்தில் குட்டையில் ஆண் சடலம் மீட்பு! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!

Male body found in puddle in Salem district People in the area in a frenzy!

சேலம் மாவட்டத்தில் குட்டையில் ஆண் சடலம் மீட்பு! பரபரப்பில் அப்பகுதி மக்கள்! கொங்கணாபுரம் அருகே உள்ள அத்தியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர்  முத்து.  இவர் 15 நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன் வெங்கடேஷ் (36) இவர் லாரி ஓட்டுநர். தந்தையின் இறுதிச் சடங்கிற்கு வர முடியாமல் வட மாநிலத்தில் மாட்டிக் கொண்டார். நேற்று லாரியில்லியருந்து சொந்த ஊருக்கு வந்தார். தனது தந்தை இறந்த துக்கத்தை தாங்காமல் தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் ரவுண்டானா அருகே உள்ள பாலத்தில் … Read more

ஒரே வழக்கு தான் தந்தை மகன் ஜெயில்! இதற்கு இவ்வளவு அலப்பறையா!

The only case is father and son jail! So much for this!

ஒரே வழக்கு தான் தந்தை மகன் ஜெயில்! இதற்கு இவ்வளவு அலப்பறையா! சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவன்னகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (54) இவர் அந்த பகுதிகளுக்கு தண்ணீர் எடுத்து விடும் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பட்டக்காரனூர் பகுதியில் உள்ள டேங்கிற்கு தண்ணீர் எடுத்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பூமாலை மற்றும் அவரது மகன் தமிழ்ச்செல்வன் இருவரும் சுப்பிரமணி வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பூமாலை வீட்டிற்கு … Read more

சேலம் அரசு மாதிரி பள்ளி மாணவ மாணவியர்  இஸ்ரோ சென்று சாதனை! குவியும் பாராட்டு!

Salem Government Model School student goes to ISRO Accumulate compliments!

சேலம் அரசு மாதிரி பள்ளி மாணவ மாணவியர்  இஸ்ரோ சென்று சாதனை! குவியும் பாராட்டு! சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி உள்ள அரசு மாதிரி பள்ளி மாணவ மாணவிகள் சுற்றுப் பயணமாக பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்துச் செல்வதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த கல்வி சுற்றுலாப் பயணத்திற்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அழைத்துச்  செல்வதாக கூறியிருந்தனர். இதனையடுத்து மாணவர்களை வழி அனுப்பி வைக்கும்  விழாவானது ஆசிரியர் மாதேஷ் தலைமையில் 20-ஆம் … Read more